Tag: முருகன் மந்திரம்
- Advertisement -
செல்வ வளத்தை அதிகரிக்கும் முருகன் மந்திரம்
நமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வங்கள் பல இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் திகழும். அந்த வகையில் பலரது...
பிரச்சினைகளை தீர்க்கும் முருகன் மந்திரம்
கலியுக கடவுளாக திகழக்கூடியவர் முருகப் பெருமான். காணும் திசை எங்கும் முருகனின் வழிபாடு என்பது மிகவும் சிறப்பாக இன்றைய காலகட்டத்தில் இருக்கிறது. பலரும் முருகப்பெருமானின் ஆலயங்களில் பலவிதமான வழிபாடுகளை செய்து தங்களுக்கு தேவையான...
வெற்றிகளை குவிக்கும் முருகன் மந்திரம்
எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அந்த செயலில் வெற்றியடைய வேண்டும் என்று தான் நினைப்போம். வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கக்கூடிய செயல்களை மட்டும் தான் செய்வோம் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட...
அதிசக்தி வாய்ந்த முருகனின் ஒரு வரி மந்திரம்
இந்த கலியுகத்தில் கடவுளை நேரில் பார்க்க முடியுமா. நிச்சயமாக முடியாது. ஆனால் கடவுளை நிச்சயமாக நம்மால் உணர முடியும். நம்முடைய துன்பங்களை தீர்த்து வைக்க கலியுகத்தில் கடவுள் நேரடியாக வரமாட்டார். எதாவது ஒரு...
பண தேவை பூர்த்தி அடைய முருகன் மந்திரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்யாத நபர்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அப்படி அனைவருக்கும் அருளை வழங்கக்கூடிய முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்குரிய தினமாக தான் சஷ்டி திதி வரக்கூடிய தினம் திகழ்கிறது. அன்றைய...
வேண்டிய வரம் தரும் முருகன் மந்திரம்
இன்று ஏப்ரல் மாதத்தில் முதல் நாள் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாள் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் முருகப்பெருமானை...
தேய்பிறை சஷ்டி முருகன் மந்திரம்
செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி திதியான இன்று இரவுக்குள் முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை நாம் கூறி வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினை தீருவதோடு, நிலம்...
கிருத்திகை நட்சத்திரத்தில் கூற வேண்டிய முருகன் மந்திரம்
நாம் அனைவருமே அன்றாடம் நாம் தொடங்கக்கூடிய நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். ஒவ்வொருவரும் அவர்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்வதைப் போலவே இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வார்கள்....
ஞானத்தைத் தரும் முருகன் மந்திரம்
கலியுக தெய்வமாக கருதப்படுபவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை பல வேண்டுதலுக்காக பல வழிமுறைகளில் நாம் வழிபாடு செய்வோம். முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நாம் என்னென்ன வரங்களை கேட்டு வழிபாடு செய்கிறோமோ அந்த வரங்கள்...
கஷ்டங்கள் நீங்க முருகன் மந்திரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களை சமாளித்து வெளியில் வருவது தான் வாழ்க்கை என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு முயற்சிகளை செய்தும் வெளியில் வர முடியாமல்...
முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம்
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக பார்க்கப்படும் கடவுள் முருகப்பெருமான். கலியுகத்தில் கடவுளை நேரில் பார்க்க முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் பக்தியோடு முருகப்பெருமானை அழைத்து, முருக பெருமானின் மந்திரத்தை சொன்னால், அவன்...
தீராத்துயர் தீர, மீண்டும் வாழ்க்கையில் அடி மேல் அடி விழாமலிருக்க இந்த ஒரு மந்திரத்தை...
ஒருவருடைய வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்தால் அதனை அடுத்து என்ன செய்வது? என்றே தெரியாமல் திக்கு முக்காடிப் போய் நிற்பார்கள். ஒரு படிக்கட்டு மேலே ஏறினால் இரண்டு படிக்கட்டு கீழே இறங்க வேண்டியிருக்கும்....
உங்களுக்கு கிடைத்திருக்கும் செல்வமும், வெற்றியும் அழியாமல் நிலைத்து நிற்க, வழிபடவேண்டிய தெய்வமும், சொல்ல வேண்டிய...
தனக்கான செல்வத்தையும் வெற்றியையும் ஒருவர் தேடிக் கொண்டால் மட்டும் போதாது. அதை தக்க வைத்துக் கொள்ளவும் தெரிய வேண்டும். அழியா புகழும் செல்வமும் தான் ஒருவருக்கு மேலும் மேலும் முன்னேற்றத்தை கொடுக்கமுடியும். நம்முடைய...
முருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்
உலகின் எட்டுத்திக்கிலும் பரவி இருக்கும் முருகன் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் உள்ளது. அது தான் முருகன் மூல மந்திரம். இந்த மந்திரத்தை எத்தனை முறை ஜெபிக்கிறோமோ...
நீங்கள் விரும்பியவை கிடைக்க, காரிய வெற்றி உண்டாக செய்யும் துதி இதோ
புவியில் வாழும் எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற கோடி ஆசைகள் விருப்பங்கள் இருக்கின்றன. என்ன தான் அந்த விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள முயன்றாலும் இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல் எதுவும் நிறைவேறுவதில்லை. நம்மிடம் இருக்கும் தீவினைகளை...
உங்களுக்கு எத்தகைய ஆபத்துகளும் ஏற்படாமல் இருக்க இம்மந்திரம் துதியுங்கள்
உலகில் பெரும்பாலான மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ள இந்த இறை நம்பிக்கை அவர்களுக்கு கை கொடுக்கிறது. இப்படி நாம் தினமும் செயல் புரியும் போது...
கந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
நமது இஷ்ட தெய்வத்தை நினைத்து நாம் எப்போதும் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். இதனால் அந்த தெய்வம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம் இதில்...
முக வசீகரம் பெற உதவும் முருகன் துதி
"அகத்தின் கண்ணாடி முகம்" என்பது உண்மையான ஒரு பழமொழியாகும். நம் மனதில் உதிக்கும் எத்தகைய எண்ணங்களையும் நாம் மறைக்க நினைத்தாலும் நம் முகம் காட்டிக்கொடுத்து விடும். ஒவ்வொருவரின் முகத்தில் வசீகரத்தன்மை இருக்கும் பட்சத்தில்,...
வாழ்வில் அனைத்து யோகங்களையும் பெற உதவும் கிருத்திகை மந்திரம்
நமக்கு கிடைத்த இந்த வாழ்கையை சிறப்பாக்கிக் கொள்ள நமக்கு நோய்கள் அணுகாத உடலாரோக்கியமும், நினைத்த போது நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நல்ல செல்வ நிலையும் வேண்டும். ஒரு சிலரை தவிர,...
இன்று இந்த மந்திரத்தை ஜபித்தால் வேண்டியவை கிடைக்கும் தெரியுமா
இன்றைய தினம் (15/5/2018) ஒரு சிறப்பான நாளாகும் அமாவாசை, வைகாசி மாதத்தின் முதல் நாள், முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்ச்சத்திரம், அதுவும் அவருக்குரிய செவ்வாய்க்கிழமையில் வருகிறது. இது போன்ற அபூர்வமான தினங்கள் எப்போதாவது...



















