Tag: கடன் தீர எளிமையான பரிகாரம்
கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்பல. தேவைக்காக கடனை வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுடைய கடன் பிரச்சினையை குறைக்க வேண்டும்...
கடன் தீர எளிய பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை திருப்பி அடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் சூழ்நிலை இன்றைய காலத்தில் வந்துவிட்டது. வட்டிக்காக கடன் வாங்கி வட்டியை கட்டியே தன்னுடைய காலத்தை கடந்த பலரும் இருக்கிறார்கள்....
கடன் தீர சித்ரா பௌர்ணமி தின வழிபாடு
நம்முடைய கஷ்ட நஷ்டங்கள் நம்மை விட்டு தூரம் செல்ல வேண்டும் என்றால், நாளைய தினம் அனைவரும் சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்திரனின் ஒளி, இந்த பூமியில் பிரகாசமாக விழும் நேரம்,...
கடன் தீர ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் வழிபாடு
பூத கணங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பதால், இவரை கணநாதன் என்று சொல்கிறார்கள். உங்கள் கழுத்தை நெரிக்கும் கடனை, கணப்பொழுதில் அதாவது நொடி பொழுதில் போக்கக்கூடிய சக்தியும் இந்த விநாயகப் பெருமானுக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை...
கடன் தீர செவ்வாய்க்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்
கழுதை பிடிக்கும் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக எத்தனையோ பரிகாரங்களை தேடி தேடி, ஓடி ஓடி செய்கின்றோம். ஆனால் பலன் இல்லை. கைநீட்டி கடன் வாங்கியது போக, பரிகாரம் செய்வதற்கு வேற கடன் வாங்க...
கடன் தீர மாசி மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
ஒரு வருடம் முடிந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும் என்று நினைப்போம் அல்லவா. அதேபோல தான். ஒவ்வொரு மாதம் முடியும் போதும்,...
கடன் தீர்க்கும் கருமஞ்சள் பரிகாரம்
இன்று மனிதர்களிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. கை நீட்டி கடன் வாங்கும் போது நாம் கொஞ்சம் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டோம். இந்த அளவுக்கு பெரிய பிரச்சனையில்...
கடன் அடைய கிராம்பு பரிகாரம்
இன்று வாழ்க்கையில் பெரும்பான்மையான துன்பத்திற்கு காரணம் இந்த கடனாகத் தான் இருக்கும். கடன் என்ற ஒன்று இல்லாமல் இருந்தாலே வாழ்க்கை நல்ல முறையில் சீரும் சிறப்புமாக இருக்கும். இந்த கடன் பிரச்சனையானது நம்...
சங்கடம் தரும் கடன் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு
நீங்க யாருக்காவது கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்கனும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி உள்ளீர்கள் என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது யாருக்கோ நீங்க கடன் கொடுத்துட்டீங்க. அந்த பணத்தை வசூல் செய்து, அந்த...
கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மகாலட்சுமி வழிபாடு
இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் முதலில் நிற்பது இந்த கடன் பிரச்சனை. இது கலியுகம் அல்ல. கடன் உலகம். அந்த அளவுக்கு இன்று உலகம் முழுவதும் கடன் என்ற தொற்று, வியாதி...
ஒன்பது நாளில் கடன் பிரச்சினை தீர பிள்ளையார் வழிபாடு
கடன் தொல்லை தாங்கவே முடியவில்லை. ஊரைவிட்டே ஓடிவிடலாம் போல இருக்கிறது என்று சில பேர் புலம்பி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு பெரிய அளவில் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட ஒரு விமோசனத்தை...
கடன் கரையை சொல்ல வேண்டிய வார்த்தை
நாம் வாயிலிருந்து வெளிவரக்கூடிய வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு பவர் இருக்கு. சில சமயம் நம்மை அறியாமல் சொல்லக்கூடிய வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். கோபத்தில் தான் திட்டி இருப்போம் 'நான் சொல்ற பேச்சைக்...
கடன் தீர்க்கும் மருதாணிப் பூ பரிகாரம்
நிறைய பேர் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பித் தர முடியாமல், திருப்பித் தர வழியே இல்லாமல், ஊரை விட்டு ஓடி விடுவார்கள். அதாவது தலை நிமிர்ந்து வாழ்ந்த ஊரில் தலை குனிந்து வாழ...
கடன் அடைய பரிகாரம்
தீபாவளி எப்படி மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் முக்கியமான நாளோ, அதே போல வழிபாட்டிற்கும் முக்கியமான நாள். இந்த நாளில் மகாலட்சுமி தாயார் குபேரர் போன்றவர்களை நாம் முறையாக வணங்கும் போது இந்த ஆண்டு முழுவதுமே...