Tag: கோவில்
சொர்க வாசல் திறப்பு வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
வைகுண்ட ஏகாதடி அன்று சொர்க்கவாசல் திறப்பது என்பது பெருமாள் கோவிலில் விசேஷமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் 2017 ஆம் ஆண்டு வைகுண்ட...
மொட்டை அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை
இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முக்கி காணிக்கை செலுத்துவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் மற்றும் ஆன்மிக காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம்...
அமர்நாத் பனி கோவில் திறக்கப்படும் அபூர்வ வீடியோ காட்சி
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள அமர்நாத் சிவன் கோவில் இந்துக்களின் புனிதத்தலமாக கருதப்படுகிறது. இங்குள்ள குகை முழுவதும் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் பனி சூழப்பட்டிருக்கும். வெயில் காலங்களில் மட்டுமே குகை முழுக்க...
திருப்பதி பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பதன் ரகசியம் தெரியுமா?
திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம்...
1000 வருடங்களாக பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா ராமானுஜரின் உடல்?
பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிக சிறந்த மகானான ஸ்ரீராமானுஜரின் உடல் இன்றும் பதப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு கோவிலில் உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா.. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.
1017ம் ஆண்டு...
உறங்கும் நிலையில் இருக்கும் இவர் விஷ்ணு இல்லை சிவன் என்பது தெரியுமா ?
பொதுவாக நாம் உறங்கும் நிலையில் இருக்கும் கடவுளை பார்த்தால் அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் தான் என்று நினைத்து வழிபடுவதுண்டு. அனால் ஆந்திரமாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் படுத்த நிலையில் சிவன் காட்சி...
கெடுதல்களின் உச்சமாய் மாறிவருகிறதா நெய் தீபம் ? – அதிர்ச்சி தகவல்
ஆலயங்களுக்கு செல்லும் பலர் தவறாமல் நெய் தீபம் ஏற்றுவது வழக்கம். அனால் நாம் ஏற்றும் தீபம் உண்மையில் தூய்மையானது தானா என்று யாரும் சோதித்து பார்ப்பதில்லை. நமக்கு பல இடங்களில் ரெடிமேடாக கிடைக்கும்...
கோவில் குங்குமத்தில் இருந்து தொடர்ந்து வெளிப்படும் காந்தசக்தி !! – ஆச்சர்யத்தில் ஆய்வாளர்
விபூதி, குங்குமம் வைப்பதால் என்ன பெரிய பலன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் மனிதர்கள் உண்டு. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர் என்பவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான்...
கோவிலில் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது?
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றார் ஒளவையார். என்னதான் வீட்டில் தனியாக பூஜை அறை அமைத்து தெய்வப் படங்களை வைத்து வழிபட்டாலும், கோயிலுக்குச் சென்று நம் பிரார்த்தனைகளை முறையிட்டு வழிபட்ட திருப்தி கிடைக்காது....
விபத்துகளில் இருந்து காப்பாற்றும் அற்புத கோயில் பற்றி தெரியுமா ?
விபத்துகளும், உயிர்ப்பலிகளும் பல குடும்பங்களை நிலைகுலையவைத்துவரும் வேளையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விபத்தில்லா வாழ்வுக்கு அருள்புரியும் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத, ஸ்ரீ...
கோவிலின் வாயிற்படியை மிதித்து செல்லவேண்டுமா அல்லது தாண்ட வேண்டுமா
கோவிலில் தினம்தோறும் நடத்தப்படும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும், மேளம், நாதஸ்வரம், மணி போன்ற சத்தினாலும் எண்ணிலடங்கா பல அற்புத சக்திகள் கோவில் முழுவதும் இருக்கிறது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க பட்ட உண்மை....
நாம் அணிந்திருக்கும் நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு தருவது தவறா?
பொதுவாக பல கோவில்களில் இறைவணனுக்கு சொர்ணாபிஷேகம் நடப்பதுண்டு. அப்போது சிலர் தாங்கள் அணிந்துள்ள நகைகளை சொர்ணாபிஷேகத்திற்கு கொடுப்பார்கள். அப்படி கொடுப்பது சரியா தவறா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
சொர்ணாபிஷேகத்திற்கு நகைகளை...
கிணற்றில் இறங்கி கரைந்துபோன சித்தர்..கோவிலாய் மாறிய அதிசய கிணறு
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் மிகவும் விசித்திரமான ஒரு கோவில் இருக்கிறது. சிலை கோவில் என்றும் அழகுமுத்தையனார் கோவில் என்றும் மக்களால் வணங்கப்படும் இந்த கோவிலில் நடந்த ஒரு விசித்திரமான நிகழ்வு பற்றி சிலிர்ப்புடன் விவரிக்கிறார், கோயிலின் பூசாரி குமார்.
நெய்யை வெண்ணெயாக மாற்றும் அதிசய லிங்கம்.. ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்
இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பல அதிசயங்களை கண்டதுண்டு. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது நெய் ஊற்றினால் அது வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வாருங்கள் அந்த அதிசயம் கோவிலை பற்றி பார்ப்போம்.
கரூர் அருகே பூமிக்கு அடியில் பழங்கால கோயிலை கண்டுபிடித்த மக்கள்!.
கரூர் மாவட்டத்தில், பூமிக்கு அடியில் இருந்த பழங்காலத்து கோயில் மதில் சுவரை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். முழுவதையும் தோண்டி பார்ப்பதற்குள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் தோண்டிய குழியை மூடச் சொன்னதால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 'பூமிக்கு உள்ளே பழங்கால கோயில் இருக்கும் போல. அந்த கோயிலின் மதில்சுவர் தெரியிற அளவுக்கு தோண்டிட்டோம். ஆனால், மேற்கொண்டு தோண்டவிடாம பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்துட்டாங்க.
நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன?
கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன் பற்றி தெரியுமா?
'மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கின்றன. மார்க்கங்களில் இல்லை' என்பார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப்...
குரு பெயர்ச்சி அன்று செல்லவேண்டிய மிக சிறந்த கோவில்
முன்னூரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் ஆலயம், குரு பெயர்ச்சி அன்று செல்லக்கூடிய ஒரு மிக சிறந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு சிவனே குருவாய் எழுந்தருளி இருக்கிறார். ‘முன்னூருக்கு சென்றால் நிச்சயம் முன்னுக்கு வரலாம்' என்பது நம்பிக்கை.
பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா?
இந்தியாவில் பல விசித்திரமான கோவில்களை நாம் பார்த்ததுண்டு. அந்த வகையில் கிட்டதட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு அதிசய குகை கோவிலை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கோயில் கொடிமரத்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை தெரியுமா ?
கோயில்களில் கொடியேற்றி பத்துநாள், பன்னிரண்டு நாள் என்று கோலாகலமாக திருவிழாக்கள் நடைபெறும். இப்படி திருவிழா நடத்துவதன் தாத்பர்யம், கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்க முடியாத அன்பர்களைத் தேடி இறைவனே வீதியுலா வந்து தரிசனம் தந்து அருள்பாலிப்பதற்குத்தான்.