Tag: முருகன் மந்திரம்
முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம்
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக பார்க்கப்படும் கடவுள் முருகப்பெருமான். கலியுகத்தில் கடவுளை நேரில் பார்க்க முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் பக்தியோடு முருகப்பெருமானை அழைத்து, முருக பெருமானின் மந்திரத்தை சொன்னால், அவன்...
தீராத்துயர் தீர, மீண்டும் வாழ்க்கையில் அடி மேல் அடி விழாமலிருக்க இந்த ஒரு மந்திரத்தை...
ஒருவருடைய வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்தால் அதனை அடுத்து என்ன செய்வது? என்றே தெரியாமல் திக்கு முக்காடிப் போய் நிற்பார்கள். ஒரு படிக்கட்டு மேலே ஏறினால் இரண்டு படிக்கட்டு கீழே இறங்க வேண்டியிருக்கும்....
உங்களுக்கு கிடைத்திருக்கும் செல்வமும், வெற்றியும் அழியாமல் நிலைத்து நிற்க, வழிபடவேண்டிய தெய்வமும், சொல்ல வேண்டிய...
தனக்கான செல்வத்தையும் வெற்றியையும் ஒருவர் தேடிக் கொண்டால் மட்டும் போதாது. அதை தக்க வைத்துக் கொள்ளவும் தெரிய வேண்டும். அழியா புகழும் செல்வமும் தான் ஒருவருக்கு மேலும் மேலும் முன்னேற்றத்தை கொடுக்கமுடியும். நம்முடைய...
முருகப்பெருமானை நேரில் தரிசிக்க உதவும் மூல மந்திரம்
உலகின் எட்டுத்திக்கிலும் பரவி இருக்கும் முருகன் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் உள்ளது. அது தான் முருகன் மூல மந்திரம். இந்த மந்திரத்தை எத்தனை முறை ஜெபிக்கிறோமோ...
நீங்கள் விரும்பியவை கிடைக்க, காரிய வெற்றி உண்டாக செய்யும் துதி இதோ
புவியில் வாழும் எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற கோடி ஆசைகள் விருப்பங்கள் இருக்கின்றன. என்ன தான் அந்த விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள முயன்றாலும் இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல் எதுவும் நிறைவேறுவதில்லை. நம்மிடம் இருக்கும் தீவினைகளை...
உங்களுக்கு எத்தகைய ஆபத்துகளும் ஏற்படாமல் இருக்க இம்மந்திரம் துதியுங்கள்
உலகில் பெரும்பாலான மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ள இந்த இறை நம்பிக்கை அவர்களுக்கு கை கொடுக்கிறது. இப்படி நாம் தினமும் செயல் புரியும் போது...
கந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
நமது இஷ்ட தெய்வத்தை நினைத்து நாம் எப்போதும் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். இதனால் அந்த தெய்வம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம் இதில்...
முக வசீகரம் பெற உதவும் முருகன் துதி
"அகத்தின் கண்ணாடி முகம்" என்பது உண்மையான ஒரு பழமொழியாகும். நம் மனதில் உதிக்கும் எத்தகைய எண்ணங்களையும் நாம் மறைக்க நினைத்தாலும் நம் முகம் காட்டிக்கொடுத்து விடும். ஒவ்வொருவரின் முகத்தில் வசீகரத்தன்மை இருக்கும் பட்சத்தில்,...
வாழ்வில் அனைத்து யோகங்களையும் பெற உதவும் கிருத்திகை மந்திரம்
நமக்கு கிடைத்த இந்த வாழ்கையை சிறப்பாக்கிக் கொள்ள நமக்கு நோய்கள் அணுகாத உடலாரோக்கியமும், நினைத்த போது நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நல்ல செல்வ நிலையும் வேண்டும். ஒரு சிலரை தவிர,...
இன்று இந்த மந்திரத்தை ஜபித்தால் வேண்டியவை கிடைக்கும் தெரியுமா
இன்றைய தினம் (15/5/2018) ஒரு சிறப்பான நாளாகும் அமாவாசை, வைகாசி மாதத்தின் முதல் நாள், முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்ச்சத்திரம், அதுவும் அவருக்குரிய செவ்வாய்க்கிழமையில் வருகிறது. இது போன்ற அபூர்வமான தினங்கள் எப்போதாவது...
முருகன் அஷ்டோத்திர சத நாமாவளி
முருகன் அஷ்டோத்திரம்
ஓம் ஸ்கந்தாய நம
ஓம் குஹாய நம.
ஓம் ஷண்முகாய நம
ஓம் பாலநேத்ரஸுதாய நம
ஓம் பிரபவே நம
ஓம் பிங்களாய நம
ஓம் க்ருத்திகாஸூநவே நம
ஓம் சிகி வாஹநாய நம
ஓம் த்விஷட்புஜாய நம
ஓம் த்விஷண்ணேத்ராய நம
ஓம் சக்திதராய...
அகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்
சித்தர்கள் பலர் முருகப்பெருமானை வழிபடுவது நாம் அறிந்ததே. அதிலும் தமிழ் மொழிக்கான இலக்கணத்தை வகுத்த அகத்திய மாமுனிவர், தமிழ் கடவுள் முருகன் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார். மானிட நலனுக்காக பல மந்திரங்களை...
இந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு
சிலர் கடவுளை வணங்கும் சமயத்தில் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். ஆனால் சிலர் மந்திரங்களை ஜெபிக்காமல் மனதார இறைவனை தொழுவது வழக்கம். இறைவனை எப்படி வணங்கினாலும் அவர் நமக்கு அருள்புரிவார் என்பதே உண்மை. அவரது...