Home Tags விநாயகர் மந்திரம்

Tag: விநாயகர் மந்திரம்

arasa-maram-pray-vinayagar

உங்கள் ஆசைகள் நிறைவேற, வேண்டியது பலிக்க, பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் எப்படி படிக்கணும் என்று...

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடையவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக நினைத்து மனதார வழிபட்டு வர வேண்டும். எந்த ஒரு விஷயத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்கப்படுகிறது....
thiyanam-vinayagar

எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற, வாழ்க்கை லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட, இந்த விநாயகரை வழிபாடு செய்தாலே...

அவரவர் வாழ்க்கையில் அவர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குழிக்குள் தான் அவர்களுடைய வாழ்க்கை லட்சியமாகவும் இருக்கும். அந்த லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால் விடா முயற்சியும் கடின உழைப்பும் அவசியம்...

விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் நினைத்தது 7 நாட்களில் நடக்கும்.

நினைத்ததை நினைத்த மார்க்கத்தில் நடத்தி தரக்கூடிய சக்தி விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை நாம் புதியதாக தொடங்குகின்றோம் என்றால், அந்த காரியம் நல்லபடியாக முடிவதற்கு விநாயகரின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை....
navagraham-vinayagar

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு...

நம்முடைய வாழ்க்கையில் எதை பிடித்து முன்னேற போகின்றோம், எப்படி முன்னேற போகின்றோம், என்று சிந்தித்தே வாழ்நாளில் பாதி முடிந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தட்டுத்தடுமாறி ஏதாவது செயலை துணிச்சலோடு செய்வதற்கு இறங்கினால், அதில் ஏகப்பட்ட...
vinayagar-navagragam

உங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே...

நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவலைகளை மனதில் கொண்டிருப்பீர்கள். நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் அதனால் மனம் எவ்வளவு வேதனைப்படும்...
vinayagar

தோல்வி உங்கள் பக்கத்தில் கூட வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? விநாயகரை இப்படி வழிபாடு செஞ்சு...

தோல்வி இல்லாத ஒரு வாழ்க்கை இருந்தால், அந்த வாழ்க்கை, சுவாரசியமானதாக இருக்காது. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் கலந்து தான் இருக்கவேண்டும். இருப்பினும் தொடர் தோல்வியை சந்தித்து வருபவர்களுக்கு, மனதளவில் கொஞ்சம் கஷ்டம் இருக்கத்தான்...
vinayagar

நீண்ட நாட்களாக தடைபட்டு நிற்கும் காரியம் கூட, உடனே உங்களுக்கு சாதகமாக நடக்கும். தடைகளைத்...

நீண்ட நாட்களாக உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா, நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனை கோர்ட் கேஸ் என்று அலைய விடுகிறதா, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லையா, நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா,...
vinayagar-compressed

நீங்கள் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நிறைவேறச் செய்யும் ஸ்தோத்திரம் இதோ

செயல்படுவதற்காகவே பிறந்தவன் மனிதன். அப்படி மனிதன் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் மேன்மைக்காக பல விதமான காரியங்களை மேற்கொள்கிறான். அவற்றில் அவன் வெற்றி பெறுவதால் மட்டுமே அவனுக்கு நன்மைகள் கிடைக்கும். மனிதர்களின் எத்தகைய...
vinagar

காரிய தடை நீக்கும் விநாயகர் துதி

நமக்கு சில காரியங்கள் கால தாமதமாக நடந்தாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு சில நல்ல காரியங்கள் விரைவாக நடக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதில் நாம் என்ன தான் சரியாக இருந்தாலும்...
Vinayagar-1

பல வித நன்மைகளை தரும் கணபதி மந்திரம்

உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் அனைவருக்குமே கிடைக்க கூடிய வாய்ப்புகள் அல்ல. பல வருட உழைப்பு மற்றும் அர்பணிப்பிற்கு கிடைக்க கூடிய பரிசாகும். இத்தகைய பதவிகள், பொறுப்புகள் கிடைத்தாலும் இதில் வெற்றி பெறுவதற்கு நம்மிடம்...
Vinayagar-1

எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற பௌர்ணமி பூஜை மந்திரம்

இன்றிருக்கும் நிச்சயமற்ற பொருளாதார சமூகச் சூழலில் நாம் அனைவருமே பொருள் ஈட்டக் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடாமல் அதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கூடுதலான பணத்தை ஈட்ட முயற்சிக்கிறோம். எந்த...
varuna-baghavan-1

கேட்ட இடத்தில் பணம் கிடைக்க, உதவிகள் பெற மந்திரம்

மனிதன் ஒரு சமுதாய விலங்கு" என்ற சொல்வழக்கை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த உலகத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் நேரடி அல்லது மறைமுக உதவியின்றி வாழ முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த...
vinagar

புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபித்தால் வெற்றி தேடி வரும்

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று புதன் கிரகத்தின் நற்தன்மையை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படியான சிறப்பு கொண்ட புதன் கிழமை அன்று எக்காரியத்தையும் தொடங்கிச் செய்வது நல்லப் பலன்களைக் கொடுக்கும். பொதுவாக...
pillayarl

நீங்காத துன்பங்கள் அனைத்தும் விலகிட உதவும் பிள்ளையார் ஸ்லோகம்

இந்துக்களின் முழு முதற் கடவுளாக இருக்கிறார் விநாயக பெருமான். கணங்களுக்கு அதிபதியான கணபதியை வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. விக்னங்களை தீர்ப்பதாலேயே இவருக்கு விக்னேஸ்வரன் என்ற பெயரும் உண்டு....
vinayagar-3

தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் காயத்ரி மந்திரம்

முழு முதற் கடவுளான விநாயகரை தொழுவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி. அந்த வகையில் தினமும் வினாயகரை வணங்குகையில் கூற வேண்டிய பிள்ளையார்...
vinayagar-1

எதை தொடங்குவதற்கு முன்பும் இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி நிச்சயம்

அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளிலும், தர்பணம் உள்ளிட்ட சடங்குகளிலும் நம் அனைவரின் காதுகளிலும் "சுக்லாம்பர தரம், விஷ்ணும்" என்று தொடங்கும் விநாயகர் மந்திரம் நிச்சயம் ஒளித்திருக்கும். எந்த ஒரு நல்ல செயலை செய்வதற்கு...
vinayagar

இன்றைய நாள் சிறப்பாக அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள் போதும்

கடவுள்களில் முழு முதற்கடவுளாய் அறியப்பட்டவர் விநாயகர். அந்த காலத்தில் பெரியோர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் விநாயகரையே வணங்கினர். அதுபோல நாமும் காலையில் விநாயகரை வணங்குவதோடு கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike