Tag: dheepa vallipadu
- Advertisement -
தீராத பிரச்சினைகளை தீர்க்கும் தேய்பிறை சஷ்டி தீபம்
பலரது வாழ்க்கையில் தீராத பிரச்சனை என்று ஒரு பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். எப்படி முயற்சி செய்தாலும் அந்த பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள். அது கடன்...
சிவராத்திரி தீப வழிபாடு
சிவபெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் ஒன்றாக திகழ்வது மகாசிவராத்திரி. இது மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி. இந்த சிவராத்திரி நாள் அன்று பலரும் சிவாலயத்திற்கு சென்று கண்விழித்து சிவபெருமானை நான்கு கால பூஜைகளில்...
நினைத்தது நடக்க தை வெள்ளி தீப வழிபாடு
பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சனை, குழந்தைகளால் பிரச்சினை, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, நிம்மதியின்மை, சொந்த வீடு அமையாமல் வாடகை வீட்டில் இருப்பது, சம்பாதித்த பணம் தேவையில்லாமல் செலவாகுவது, கொடுத்த இடத்தில் இருந்து...
வாழ்க்கையை வளமாக்கும் சோமவார தீபம்
சிவபெருமானுக்குரிய கிழமை திங்கட்கிழமை. அப்படிப்பட்ட திங்கட்கிழமை சிவபெருமானுக்குரிய சிறப்பான மாதமான கார்த்திகை மாதத்தில் வரும்பொழுது சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நாம் என்ன வேண்டுதல்...
கந்த சஷ்டி தீப வழிபாடு
சூரசம்காரனை வதம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீச்சுடர் தான் முருகப்பெருமானாக தோன்றினார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என்றும், பார்வதி தேவி...
மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டிய வழிபாடு
பொதுவாக மஹாளய அமாவாசை அன்று முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அன்றைய தினம் முன்னோர்களுக்கு உரிய தினம் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தினத்தில் மற்ற வழிபாடுகளை செய்வது என்பது அந்த அளவிற்கு...
மனக்குறை நீக்கும் தீபம்
தெய்வங்களை வழிபாடு செய்யும் பொழுது அந்த தெய்வத்திற்காக தனியாக தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். தீபம் ஏற்றாமல் செய்யக்கூடிய வழிபாடு நிறைவடையாது என்று கூறப்படுகிறது. எந்த ஒரு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு...
பணவரவை உண்டாக்கும் வன்னி மர வழிபாடு
இன்றைய காலத்தில் பணமே வாழ்க்கையின் பிரதானமாக திகழ்கிறது. எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் பணம் என்பது கண்டிப்பான முறையில் தேவைப்படுகிறது. இந்த பண தேவை என்பது அனைவருக்கும் ஏதாவது ரூபத்தில் இருந்து...
சகல ஐஸ்வர்யம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. மாதத்தில் இரண்டு முறை அஷ்டமி திதி என்பது வரும். அஷ்டமி திதி என்பது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை விரட்டியடிக்கும் திதியாகவும் கருதப்படுகிறது. இந்த...
லட்சுமி கடாட்சம் மற்றும் குபேர அருளை பெற உதவும் தீபம்
நாம் வழிபடும் ஒவ்வொரு தெய்வத்தையும் நாம் ஒவ்வொரு வேண்டுதலுக்காக வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யக்கூடிய சில முக்கியமான தெய்வங்களின் ஒருவராக திகழ்ந்தவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபட்டால் செல்வநிலை...
தடைகளை தகர்த்தெறியும் குலதெய்வ தீபம்
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிபாடாக கருதப்படுகிறது. குலதெய்வத்தின் அருளால்தான் நம் வாழ்வில் ஒவ்வொரு நல்ல விஷயங்களும் நடைபெறுகிறது என்பது பலரும் அனுபவ பூர்வமாக கண்ட உண்மை. அதனால்தான் இன்றைய காலத்தில்...
வேண்டுதலை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு
நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் வழிபாட்டை மேற்கொள்கிறோம். எனக்கு இது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டும், இது...
பணவரவு அதிகரிக்க தீப வழிபாடு
பொதுவாகவே எந்த ஒரு காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் நாள் நட்சத்திரம் பார்த்து துவங்குவது நல்லது என்று சொல்லுவார்கள். இந்த நாள் நட்சத்திரம் பார்த்து செய்யும் எந்த ஒரு காரியமும் நிச்சயம் வெற்றியை பெற்றுத்த...
குலதெய்வ சாபம் நீங்க ஏற்ற வேண்டிய தீபம்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தன்னை மீறி தனக்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி என்பது இருக்கும். அந்த சக்தி தான் நாம் தெய்வ ஆற்றல் என்று கூறுகிறோம். நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஆற்றலை தெய்வ ஆற்றல்...
ஆவணி முதல் ஞாயிறு வழிபாடு
ஒவ்வொரு மாதமும் சூரிய பகவான் ஒவ்வொரு ராசிக்கு சஞ்சாரம் செய்வார். அப்படி சிம்ம ராசிக்கு சஞ்சாரம் செய்யக்கூடிய மாதமாக திகழ்வதுதான் ஆவணி மாதம். சிம்ம ராசி என்பது சூரிய பகவானுக்குரிய ராசி என்பதால்...
பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமைய ஏற்ற வேண்டிய தீபம்
நாம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு காரணம் நம்முடைய வருங்கால சங்கதியினர் எந்தவித குறைவும் இல்லாமல் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக தான். அப்படி அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாம் மட்டும் கஷ்டப்பட்டால்...
நோய்களும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்க தீப வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். உடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் தான் நம்மால் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க...
வீண்விரயம் குறைந்து பணவரவு அதிகரிக்க
மனிதனுடைய வாழ்க்கையில் பல வகையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடியது இந்த பண பிரச்சனை தான். என்ன தான் நம்மிடம் பிற செல்வங்கள் இருந்தால் நிறைவாக இருக்கும் என யோசித்தாலும் பணம் என்ற ஒன்று...
ஆடி கிருத்திகை தீப வழிபாடு
தீபம் இல்லாத வழிபாடு என்பது இருக்கவே முடியாது. எந்த வழிபாட்டை நாம் செய்வதாக இருந்தாலும் எந்த இடத்தில் செய்வதாக இருந்தாலும் எந்த தெய்வத்திற்கு செய்வதாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் அந்த தெய்வத்தை நினைத்து...
வெற்றிகளை தரும் நரசிம்மர் தீபம்
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் என்பது இருக்கத்தான் செய்யும். எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு முன்னேறி உழைத்து சம்பாதிக்கிறார்களோ அதே அளவிற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் நஷ்டம் ஏற்பட்டு சம்பாதித்த அனைத்தையும் இழந்து ஒன்றும்...



















