Tag: Kadan prachanai theera enna vali
அதிகப்படியான கடன் தொல்லையிலிருந்து மீள இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உடனே இதற்கான...
கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன். இந்த இலங்கை வேந்தன் இராவணனை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். எப்பேற்பட்ட ஆளுமை வாய்ந்தவன். அவனின் துன்பத்திற்கே எடுத்துகாட்டாக, கடன்பட்டவர்களின் நிலையை கூறினார்கள்,...
பெரிய பெரிய காயங்களை உண்டாக்கும் கடன் கூட, நொடி பொழுதில் காணாமல் போகும். 21...
சில பேருக்கு தகுதிக்கு மீறிய கடன் பிரச்சனை இருக்கும். அந்த கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத சூழ்நிலை இருக்கும். கடனை வாங்கிவிட்டு எப்படி திருப்பி தருவது என்று தெரியாமல் விழி பிதுங்கி...
இந்த தண்ணீரில் மட்டும் தலைக்கு குளித்தால் கடன் உங்களை நெருங்காது. கழுத்தை நெரிக்கும் கடன்...
கடன் சுமை என்பது மிகவும் தாங்க முடியாத வருத்தத்தை கொடுப்பது. அது எப்படி என்றால், தினம் தினம் சாப்பிடுவோம். தினம் தினம் நம்முடைய அன்றாட வேலைகளை செய்வோம். ஆனால் அந்த வாழ்க்கையில் நிம்மதி...
தரித்திரம் நிறைந்த கடன், உங்களை விட்டு தானாக விலக கல் உப்பை தண்ணீரில் இப்படி...
தரித்திரம் பிடித்தால் தான் கடன் பிரச்சனை வரும். அதென்ன கடனில் ஒரு, தரித்திர கடன் என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வந்திருக்கும். கையில் நிறைய வருமானம் வரும். பணம் காசு புரளும். ஆனால்...
ஒரே 1 விளக்கு போதும். இந்த விளக்கு எரிந்து முடியும் நேரத்தில் உங்களுடைய கடன்...
கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அயராது கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். சில பேரால் வட்டியை கூட திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். மாதம்...
10 கருமிளகு இருந்தால் போதும். தரித்திரம் பிடித்த கடனை உரு தெரியாமல் அழித்து விடலாம்.
கைநீட்டி கடன் வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டீர்கள். அவ்வளவு தான். அப்போதே உங்களுடைய வீட்டிலும் உங்களுக்கும் தரித்திரம் பிடித்தது என்று அர்த்தம். எந்த சூழ்நிலையிலும் எப்போதும் கைநீட்டி கடன் வாங்க வேண்டும்...
எவ்வளவு முயற்சி செய்தும் உங்கள் கடன் பிரச்சனை தீர வில்லையா? உடனே இந்தப் பரிகாரத்தைச்...
அதாவது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலர் தங்கள் வசதிக்கு ஏற்ப ஏழை, பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் கடனாளியாக இருக்கின்றனர். அவரவர்...
பண வரவு அதிகரிக்கும் கடன் தொல்லை நீங்கவும் இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி...
இப்பொழுது மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் பணமும் ஒன்றாக மாறிவிட்டது. பணம் இருந்தால் மட்டுமே சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்தும், அவர்கள் ஆடை அலங்காரத்தை வைத்தும் தான்...
உங்களை பாடாய் படுத்தி எடுக்கும் கடன் கூட பஞ்சு பஞ்சா பறந்து போகும். பெருமாளின்...
பிறவிக்கடன் ஆக இருக்கட்டும், நீங்கள் கைநீட்டி வாங்கிய கடன் ஆக இருக்கட்டும், எல்லாவகையான கடன் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கொடுக்கக் கூடிய சக்தி அந்த பெருமாளுக்கு உண்டு. பெருமாளின் பாதங்களை பக்தியோடு உண்மையான...
பலநாள் பணப் பிரச்சனையிலிருந்து வெளிவர 1 ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும். வராத கடனையும்...
பணப்பிரச்சனையில் மனிதர்களுக்கு இரண்டு வகையான பிரச்சனை இருக்கும். ஒன்று கடனை கை நீட்டி வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்போம். இரண்டாவது நாம் யாருக்காவது கடன் கொடுத்து இருப்போம். அந்த...
கடன் கரைந்து போக கிராம்பு மாலையை இந்த செடியின் மேல் போட்டு வேண்டிக் கொள்ளுங்கள்....
சுமக்க முடியாத கடன் பாரத்தை இறக்கி வைக்க வேண்டுமென்றால் நமக்கு ஏதாவது ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடித்தால் தான் உண்டு. ஒரே நாளில் சம்பாதித்து எல்லாம் தலைக்கு மேல் இருக்கக் கூடிய கடனை...
கடன் தொல்லையே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்க்கையை வாழ சுக்கு தீபம். கடன்...
தலைமேல் கடன் சுமை இருக்கக்கூடாது. சுகமான வாழ்க்கையை நிம்மதியாக வாழவேண்டும் என்றால் கைக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து செலவுகளை அடக்கிக் கொண்டு வாழ வேண்டும். அனாவசியமான ஆசைகளும், ஆடம்பர வாழ்க்கையையும் மறந்து விடவேண்டும்....
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகள் கூட காணாமல் போகும், இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில்...
பத்தாயிரம் சம்பாதிக்கும் மனிதனுக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒரு லட்சம் சம்பாதிப்பவருக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடன் வாங்குகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் தன்னையும் மீறி ஏதாவது...
அதி விரைவில் கடன் பிரச்சனை தீர பச்சை கற்பூரத்தை ஒருமுறை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்....
யாருக்கு தாங்க கடன் இல்லை. உலகத்தில் மனிதராகப் பிறந்த நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கடன் இருக்கிறது. ஆகவே கடனை கண்டு அனாவசியமாக பயப்பட வேண்டாம். கடன் கொடுத்தவர் வந்து கடனை கேட்டால்,...
தீராத கடன் சுமையை தீர்ப்பதற்கு எளிமையான இந்த 5 விஷயங்களை பின்பற்றி பாருங்கள். எவ்வளவு...
ஒரு மனிதனுக்கு தொடர் தோல்விகள் வரும்போது வாழ்க்கையில் அவன் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. தொடர் கஷ்டங்கள், தோல்விகள் பணப் பற்றாக்குறையை கொடுத்துவிடும். பற்றாக்குறையை சரிசெய்ய குடும்பத்தை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய...
கடன் பிரச்சனை வேரோடு அழிய, உங்கள் கையால் வேப்ப எண்ணெயில் இதை எழுதினாலே போதும்.
நமக்கு தற்போது இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை மட்டும் தீர்த்துக் கொண்டால் போதாது. நாமும் நம் குடும்பமும் காலத்திற்க்கும் கை நீட்டி கடனாக பணத்தை அடுத்தவர்களிடம் வாங்கவே கூடாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்....
வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் அவமானத்தில் சிக்கி தவிக்கிறீர்களா? பெருமாளை இப்படி...
வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு கைநீட்டி கடனை வாங்கி விடுகின்றோம். வீடு கட்ட, திருமணம் செய்ய, மருத்துவச் செலவுக்காக, இப்படி கட்டாய தேவைகளுக்காக கடன் வாங்கி விட்டு, அந்த...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையா? உங்கள் ராசிக்கு தீராத கடன் தீர வணங்க வேண்டிய...
எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சமாளித்து விடக் கூடிய தைரியத்தை கொடுக்குமாறு இறைவனை வழிபடுவது தான் சிறந்த முறை என்று சாஸ்திரம் கூறுகிறது. பிரச்சனைகளே இல்லாத வாழ்வை கொடு என்று கேட்பது தவறு. எவ்வளவு...