Home Tags Kadan prachanai theera enna vali

Tag: Kadan prachanai theera enna vali

mahalshmi3

கடன் கரையை சொல்ல வேண்டிய வார்த்தை

நாம் வாயிலிருந்து வெளிவரக்கூடிய வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு பவர் இருக்கு. சில சமயம் நம்மை அறியாமல் சொல்லக்கூடிய வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். கோபத்தில் தான் திட்டி இருப்போம் 'நான் சொல்ற பேச்சைக்...
sukkiran

கடனை கரைக்கும் கல்கண்டு பரிகாரம்.

காலத்திற்கும் கடன் இல்லாமல் வாழ வேண்டும். கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும். தேவைக்கு ஏற்ப பணசுழற்சி இருந்து கொண்டே இருக்கணும், என்பவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்க்கலாம். முக்கியமான வேலைக்கு போறீங்க....
kulam

கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் அதை கொஞ்ச நாளில் திருப்பித் தர கோதுமை பரிகாரம்.

நிறைய பேருக்கு கடன் பிரச்சனையால் இன்று நிம்மதி இல்லாத வாழ்க்கை நிலவி வருகிறது. கடன் பிரச்சனையை தீர்க்க நிறைய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், சில பரிகாரங்களை சில பேர் செய்யலாம். சில பரிகாரங்களை...
murugar

கடன் பிரச்சினை தீர எளிய வழிமுறையும், வழிபாட்டு முறையும்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றன. அது ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை இருக்கும் அனைத்து உயிர்களுக்குமே பொதுவான ஒன்று. இதில் மனிதராக பிறந்தவர்கள் தான்...
pillaiyar3

கோடான கோடி கடனும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும். ஞாயிற்றுக்கிழமை இந்த 1 தீபத்தை...

எனக்கு பல லட்ச கணக்கில் கடன் இருக்கு. லட்ச லட்சமாக கடன் வாங்கி, இன்று சொத்து நகை வண்டி வாகனம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் என்று சொல்லுபவர்கள் கூட, இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு...
kadan

நம்பிக்கையோடு 1 சொம்பு தண்ணீரை உங்க கையில் எடுங்கள். வெறும் 3 நாளில் வாங்கிய...

அது எப்படி முடியும். ஒரு சொம்பு தண்ணீரால் நம்முடைய கடன் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க முடியுமா. நீங்கள் நம்பினால் நிச்சயம் முடியும். நம்பவில்லை என்றால், சமுத்திரம் நிரம்ப இருக்கும் தண்ணீரை எடித்துக் கொண்டு...
sad

ஆண்களே! குளித்து முடித்த பிறகு இந்த ஒரு சின்ன விஷயத்தை மட்டும் செய்தால் போதும்....

கடன். இது ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கா. பெண்களுக்கு இருக்காதா, என்று கேட்காதீங்க. இந்த பரிகாரம் ஆண்களுடைய கடன் சுமையை குறைப்பதற்காக பிரத்தியேகமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம். ஆண்கள் குளித்து முடித்த பிறகு செய்ய வேண்டிய...
uppu-cash-salt

கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். திங்கட்கிழமை ஒரு கைப்பிடி கல்லுப்பை உங்கள்...

கல்லுப்புக்கும், கடனுக்கும், மகாலட்சுமிக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். கல்லுப்பு முழுக்க முழுக்க மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. பணக்கஷ்டம் தீர இந்த கல்லுப்பை வைத்து...
amman

அம்பாளுக்கு இந்த 7 பூவை உங்கள் கையால் வாங்கிக் கொடுங்கள். தீராத பண கஷ்டம்...

உங்களுடைய குடும்பத்தில் தீராத மன கஷ்டம் எதுவாக இருந்தாலும் முதலில் இந்த வழிபாட்டை செய்யுங்கள். வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் அம்பாலின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு ஒரு விளக்கு ஏற்றி...
mahalashmi1

வாரம் ஒரு முறை இந்த தண்ணீரை வீட்டில் தெளித்தால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும்...

ஒரு காலத்தில் கோடி கோடியாக சொத்து வைத்திருந்தவன் கூட, கொஞ்சம் கொஞ்சமாக கையில் இருக்கும் பணம் சொத்து எல்லாவற்றையும் இழந்து, இன்று நடு வீதியில் நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. கையில் இருக்கும் பணத்தை...
venkadugu

கட்டு கட்டாய் கை நீட்டி வாங்கிய கடனை, கஷ்டபடாமல் திருப்பி தர, ஒரு கைப்பிடி...

கைநீட்டி கடன் வாங்கியவர்கள் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. கஷ்டத்திற்கு கைநீட்டி கடன் வாங்கியவரும் மனிதர் தான். அந்த கடனை கொடுத்தவரும் மனிதர்கள் தான். ஆகவே எந்த...
cash5

அப்பா தாத்தா வாங்கிய கடனுக்கு இதுவரைக்கும் வட்டி மட்டும்தான் கட்றீங்களா? இந்த 6 விரல்...

அப்பா சொத்து பிள்ளைக்கு. அப்பா வாங்கிய கடன்? அதுவம் பிள்ளைக்கு தானே. அப்பா சொத்தை எப்படி அனுபவிக்கின்றோமோ, அதே போல அப்பா வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டிய கடமை குழந்தைகளுக்கு தான்...
madhulai neivedhiyam

இந்த ஒரு சிறு பொருளை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தால் போதும். செல்வ செழிப்புடன் கூடிய...

நம் அன்றாட வாழ்வில் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்பது அனைவரும் மேற்கொள்ளும் செயலே, அச்செயலின் மூலமாக நாம் வேண்டுவது என்ன? பல பேருக்கு பல கோரிக்கைகள் இருந்தாலும், அனைவராலும் பொதுவாக வேண்டும் விஷயம்...
cow

பசு மாட்டிற்கு உங்கள் கையால் இந்த 1 பொருளை சாப்பிட வையுங்கள். கோடிக்கணக்கில் இருக்கும்...

கோடிக்கணக்காக இருக்கும் கடனை கூட சுலபமாக அடைத்து விடலாம். இந்த பரிகாரத்தை செய்தால். உங்களுக்கு கோடி ரூபாய் கடன் இல்லை என்றாலும், உங்களுடைய தகுதிக்கு கடன் வாங்கி வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த கடனை...
narasimma

கடன் பிரச்சனையை நினைத்து இனி கவலையே கிடையாது. இந்த மூன்று நாட்கள், இவரை போய்...

சாவியே இல்லாத ஒரு பூட்டை கூட திறக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டோம். நான்கு பக்கமும் கதவு பூட்டி இருக்கு,...
cash2

லட்ச லட்சமாக கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கூட கஷ்டம் இல்லாமல் திருப்பி அடைத்து விடலாம்....

இன்று நமக்கு லட்சம் லட்சமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை அமைவது எதற்கு. ஒன்று கல்யாணத்திற்கு, இரண்டாவது மருத்துவ செலவிற்கு, மூன்றாவது குழந்தைகளின் மேல் படிப்புக்கு, குழந்தைகளின் மேல்படிப்புக்கு கூட காசு பணம்...
mahalashmi

வாரம்தோறும் சனிக்கிழமை இந்த 1 பொருளை மட்டும் வாங்கினால் போதும். ஒரு ரூபாய் கூட...

சனிக்கிழமை என்றாலே சனிபகவானுக்கு உரிய தினம் என்பதும், பெருமாளுக்கு உரிய தினம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். பொதுவாகவே இந்த சனிக்கிழமை எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது...
kayaru

கஷ்டமே இல்லாமல் கடன் பிரச்சனை எல்லாம் தானாகவே தீர்ந்துவிடும். இந்த கயிறை மட்டும் கையில்...

இந்த கலியுகத்தில் கடன் வாங்கி வாங்கி நாம் எப்படி தான் கடன்காரர் ஆனோம் என்று நமக்கே தெரியாது. கலியுகத்திற்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று சில பேர் யோசிக்கலாம். இந்த கலியுகத்தில் தான்...
oil-bath

மாதத்தில் இந்த 2 நாட்கள் மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தால் வாழ்வில் கடன் தொல்லையே...

பூமியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதத்தில் கடன் பிரச்சனை இருக்கின்றது. பெரிய பெரிய கடன் பிரச்சனையால் உயிரை விட்டவர்கள் கூட ஏராளமானோர் உள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த கடன் பிரச்சனை கொடுமையான...
kadan

இந்த 1 பொருளை உங்கள் தலையை சுற்றிப் போடுங்கள். கோடான கோடி கடனும் 16...

கைநீட்டி வாங்கிய கடனை, திருப்பி தர முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த கஷ்டம் எவ்வளவு பெரியது என்பது. வாழ்க்கையில் சந்தோஷமே ஒரு துளி கூட இருக்காது. இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றையுமே இந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike