Tag: kadan theera manthiram
- Advertisement -
கடன் பிரச்சினையை தீர்க்கும் சுக்கிர பிரதோஷம்
இந்த பூலோக வாழ்க்கையை வாழ்வதில் பலவிதமான பிரச்சனைகளை நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் பலரும் சந்திக்க கூடிய மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை...
கடன் காணாமல் போக கரிநாள் வழிபாடு
பிறக்கின்ற ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக அமைய வேண்டும் என்றும் அன்றைய நாளில் நாம் நினைக்கக்கூடிய அனைத்து விதமான நல்ல காரியங்களும் நல்லவிதமாக நடைபெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம்....
கடன் தீர்க்கும் நரசிம்மர் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பாதிப்பை தரக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை என்று கூறலாம். இந்த கடன் பிரச்சினை வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது...
கடனை தீர்க்கும் வாராகி மந்திரம்
சாதாரண வழிபாட்டை விட மந்திர வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் அதில் இருக்கக்கூடிய வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகளை நாம் சரியாக உச்சரித்தோம் என்றால்...
கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்
நம்முடைய மிகப்பெரிய பிரச்சனையே பணம் தான். ஒன்று பணம் சம்பாதிப்பது, இன்னொன்று பண பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கி அந்த கடனிலிருந்து மீள்வது எப்படி தெரியாமல் தவிப்பது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒருவர்...
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கடன் என்பது இருக்கத்தான் செய்யும். யார் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் அயராது உழைத்து எப்படியாவது...
கடன் தீர்க்கும் பெருமாள் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணம் பணம் என்ற ஒன்றுதான். பணம் இருந்து விட்டால் பத்தும் பறந்து போகும் என்றுதான் கூறுவார்கள். பணம் இல்லை என்றால் நம்மை தேடி கடன்,...
கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம்
அன்றைய காலத்திலேயே நம்முடைய அவ்வை பிராட்டி கொடிது கொடிது வறுமை கொடிது என்று கூறியிருக்கிறார். அந்த வறுமையின் காரணமாக தான் நாம் கடன் என்ற ஒன்றையே வாங்குகிறோம். இப்படி கடனை வாங்கிவிட்டு அந்த...
கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம்
மனிதர்களுக்கு வரக்கூடிய கெட்ட நேரத்தில், கிரகங்களால் உருவாக்கப்படக்கூடிய கெடுதல் தான், கடன். கிரகங்களின் விளையாட்டு தான் நம்மை கடன் வாங்க செய்கிறது. அப்படி கடனை கொடுக்கக் கூடிய கிரகங்கள், நம்மிடம் நெருங்காமல் இருக்க...
கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம்
கடன் இல்லாத வாழ்க்கை என்பது மிகப்பெரிய விஷயமாக இன்றைய காலகட்டத்தில் அமைந்துவிட்டது. கடன் வாங்க கூடாது என்று நினைத்தாலும் பிறரின் தூண்டுதலாலும் வற்புறுத்தலாலும் அதே சமயம் தேவைகளாலும் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை...
கடன் தீர பூஜை அறை உப்பு பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் நிம்மதி என்பது மிகப்பெரிய முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அந்த நிம்மதி எந்த வகையில் கிடைக்கும் என்பதே பல பேரின் தேடுதலாக விளங்குகிறது. நோயாளிக்கு உடல் ஆரோக்கியம் நிம்மதியை தரும். வறுமையில்...
கடன் தீர பைரவ மந்திரம்
ஒவ்வொரு மனிதரிடமும் தங்களுடைய விருப்பம் என்னவென்று கேட்டால் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்று தான் சொல்வார்கள் அவ்வளவு துன்பத்தை தரக்கூடியது இந்த கடன் பிரச்சனை. அப்பேர்ப்பட்ட பெருந்துயரான கடனில் இருந்து வெளிவருவதற்கு...
கடன் தீர முருகன் தீப வழிபாடு
ஒருவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்றால் அவருக்கு செவ்வாய் பகவானால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானால் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது அல்லது கெட்ட கிரகங்களுடன் செவ்வாய் பகவான்...
கடன் தீர நரசிம்மர் வழிபாடு
இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாத வாழ்வே பெரும் வாழ்வு தான். ஆனால் அத்தகைய பெருவாழ்வை வாழ்பவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்றால் அதில் சந்தேகம் தான். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கடன் வாங்கி...
கடன் தீர குபேர மந்திரம்
இன்றைய காலக்கட்டத்தில் பெருவாழ்வு வாழ்பவர்கள் யார் என்றால் ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழும் மனிதர்கள் என்று உடனே சொல்லி விடலாம். கடன் தீர்க்க முடியாத பெரு வியாதியை போன்றது என்றுமே...
கடன் தீர குபேர பௌர்ணமி தீபம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப தை மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு ஒவ்வொரு வழியை காட்டுவதாய் அமையும். அந்த வகையில் நாளை வரக்...
கடன் தீர மகாலட்சுமி மந்திரம்
இன்று ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் கடன் என்னும் கொடிய பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடன் இல்லாத ஒரு மனிதனை இன்று நம்மால் காணவே முடியாது. இந்த...
கடன் பிரச்சினை தீர உதவும் தீபம்.
வாழ்க்கையில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுவது நிம்மதியான தூக்கம். இந்த நிம்மதியான தூக்கம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. அதிலும் குறிப்பாக கடன் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் எவராலும் நிம்மதியாக தூங்கவே முடியாது. அப்படிப்பட்ட...
கடன் பிரச்சனையால் கையில் இருக்கும் கடைசி காசையும் இழந்து நிற்கதியாக நிற்பவர்கள் இந்த மூன்று...
இந்த கடனால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம் நாம் தினமும் நிறைய கேள்விப்பட்டிருப்போம் நாமே அனுபவித்தும் இருப்போம் கடன் வாங்கிய பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல்...
மலை போல குவிந்த கடன் பிரச்சனை கூட மடுப்போல குறைந்து காணாமல் போக மலையை...
இந்த கடன் பிரச்சனை தீர நாம் என்னென்னவோ வழிபாடுகள் பரிகாரங்கள் என தெரிந்ததை எல்லாம் செய்து கொண்டே தான் இருக்கிறோம். ஆனாலும் ஒரு சிலருக்கு ஒரு சில வழிபாடுகள் பலனைத் தரும். அதே...



















