Tag: kaiyil panam thanga
வீட்டில் பணம் தங்குவதற்கு பரிகாரம்
என்னதான் செய்தாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட நிலையாக தங்குவதில்லை. சேமிப்பாக பணத்தை எடுத்து வைத்தால், செலவு வரிசை கட்டி நிற்கிறது. பணத்தை நம்முடைய வீட்டில் நிலையாக தங்க வைக்க என்னதான் செய்வது....
தரித்திரம் விலக பணம் சேர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
சில பேருக்கு காரணமே இல்லாமல் மனது சஞ்சலப்படும். நிம்மதியாக எந்த வேலையையும் பார்க்க முடியாது. எதையோ இழந்தது போல சூழ்நிலை உண்டாகும். காசு பணம் நிறைய செலவாகும். வருமானமும் அப்படியே நின்றுவிடும். தரித்திரம்...
பணக்கார யோகம் கிடைக்க செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்
நாம் மட்டும் பணக்காரர்களாக இருந்து விட்டால் போதுமா? நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறை, நாம் சேர்த்து வைத்த சொத்தை பாதுகாத்து, இரட்டிப்பாக பெருக்கி பணக்காரர்களாகவே இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பரம்பரை சொத்தை...
பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்
நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய கஷ்டம், இந்த பண கஷ்டம். பணத்தை சம்பாதிக்கவும் முடியாமல், சம்பாதித்த பணத்தை சேமிக்கவும் முடியாமல், நிறைய பேர் திண்டாடி வருகிறார்கள். வருமானமும் இருக்க வேண்டும். வருமானத்திற்கு...
வீட்டில் பணம் சேர வாஸ்து
எல்லா காலத்திலும் பணம் நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாகும். பணம் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ்வது என்பது முடியாத காரியம். பணத்தை வைத்து தான் ஒரு மனிதனின் தரத்தையே எடை போடுகிறார்கள்....
பணத்தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்
எல்லோருக்கும் பண தேவை இருக்கிறது. அதற்காக எல்லோருக்கும் கோடிக்கணக்கில் பணத்தை இந்த பிரபஞ்சத்தினால் கொடுக்க முடியுமா. நிச்சயம் அது முடியாது. நீங்கள் வேண்டுதல் வைக்கும் போது, அளவுக்கு மீறி பேராசை பட்டு வேண்டுதலை...
கோடி ரூபாயை கொட்டி தரும் கோதுமை பரிகாரம்
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், கடின உழைப்பு ரொம்ப ரொம்ப முக்கியம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் கடினமாக மூட்டை தூக்கி உழைப்பவன் எல்லாம் பெரிய பணக்காரர்கள்...
அதிர்ஷ்டத்தையும் அளவில்லா செல்வத்தையும் அள்ளித்தரும் கண்ணாடி பரிகாரம்.
நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இரண்டு விஷயங்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிர்ஷ்டம் ஒருவருக்கு எந்த ரூபத்தில் எப்படி அடிக்கிறது என்று சொல்லவே முடியாது. உங்களுக்கு நேரம் நல்லா...
வீட்டில் பொன் பொருள் சேர்ந்து பண மழை பொழிய 108 ஒரு ரூபாய் நாணயத்தை...
வீட்டில் எப்பொழுதும் பொன் பொருள் நிறைந்து செல்வ வளத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருப்பது இயற்கை தான். அந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமெனில் அதற்கான உழைப்பையும் முயற்சியும் நிச்சயமாக...
இந்த ஒரு வார்த்தையை சொன்னால் போதும். தேவையான பணம், உங்களைத் தேடி வரும். ட்ரை...
ஒரு சில சமயங்களில் இந்த வாழ்க்கை நமக்கு நிறைய அதிசயங்களை செய்து காட்டும். உதாரணத்திற்கு நாளைக்கு பிரியாணி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று மனசு சொல்லும். அடுத்த நாள் பார்த்தால் ஓசியில் யாராவது...
தெருக் கோடியில் இருப்பவர்களும் கோடீஸ்வராக மாறக் கூடிய யோகத்தை பெற இந்த மூன்று விஷயங்களை...
ஏழ்மையான சூழ்நிலையிலும் இருப்பவர்கள் பணக்காராய் வாழ வேண்டும் என்றால் அதற்கு அந்த செல்வத்திற்கு அதிபதியான தெய்வங்களின் அனுகிரகமும் ஆசீர்வாதமும் தேவை. அந்த வகையில் மகாலட்சுமி தாயார், குபேர, சுக்கிர பகவான் இவர்களின் அனுகிரகம்...
பணத்தை எப்போதும் இப்படி வைத்தால் உங்களிடம் பணம் இல்லை என்று சொல்ல க்கூடிய சூழ்நிலை...
பணம் எப்போதும் கையில் தாராளமாக இருக்க வேண்டும் என்றால் கோடி கோடியாக கொட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்முடைய தேவைக்கு பணம் இல்லை என்ற சூழ்நிலை வராமல் இருந்தாலே போதும். நம்முடைய...