Home Tags Kanavan manaivi otrumai parigaram

Tag: Kanavan manaivi otrumai parigaram

poondu

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ திருஷ்டி கழிக்கும் முறை

சில குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வராது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இல்லற வாழ்க்கையை அவ்வளவு அழகாக நடத்தி வருவார்கள். குழந்தை குட்டிகள், குடும்பத்தில்...
sivan8

கணவன் மனைவி பிரச்சினை தீர விளக்கு ஏற்றும் முறை

ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கும் கணவன் மனைவி அன்யூன்யமாக இருக்க வேண்டும். எலியும் பூனையுமாக எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் வாழும் குடும்பத்தில், நிம்மதி...
maruthani

கணவரை சொல் பேச்சு கேட்க வைக்க பரிகாரம்

உங்க கணவர் நீங்க சொல்ற பேச்சை கேட்டு நடக்கணும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குதா. அப்ப மனைவியாகிய நீங்கள் கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். ஒரு நல்லது சொன்னாலும் காது கொடுத்து...
fight

கணவன் மனைவி ஒற்றுமைக்கு பச்சை கற்பூரம்

ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து வைத்து தான் திருமணம் நடத்தப்படுகிறது. ஆனாலும் ஒரு சில காலகட்டத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால், பிரிவு ஏற்படுகிறது. அதன் பிறகு மீண்டும் ஜாதகத்தை...
durgai1

கணவன் மனைவி ஒற்றுமைக்கு துர்க்கை வழிபாடு

கணவன் மனைவி காலத்திற்கும் அன்யூன்யமாக ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிரிந்து இருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்று நினைத்தாலும், துர்க்கை அம்பாளை நினைத்து...
thiru-sakthi-mutram

தீயாய் கொழுந்து விட்டு எரியும் கணவன் மனைவி பிரச்சனை தீர இந்த கோவிலுக்கு போங்க

சாதாரணமாக கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது வேறு. இன்று சண்டை போட்டுக் கொண்டால் நாளை ஒற்றுமையாக வாழ தொடங்கி விடுவார்கள். ஆனால் சில குடும்பங்களில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் கொழுந்துவிட்டு தீயாய்...
sivan

திங்கட்கிழமை சிவனை இப்படி வழிபாடு செய்தால் கணவன் மனைவிக்குள் சண்டையே வராது.

கணவன் மனைவி என்றால் ஒரு சண்டை கூட வராது என்று யார் சொன்னது. அந்த பரமசிவன் பார்வதி ஆகவே இருந்தாலும், சண்டை போட்டுக் கொண்டுதான் தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள். கடவுளுக்கே அந்த...
couple-fight-nagar-silai

புரிந்து கொள்ளாத கணவன் மனைவி பிரிந்து செல்லாமல் இருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த...

கணவன், மனைவி உறவுக்குள் புரிதல் தான் அவர்களை கடைசி வரை வாழ்க்கை துணையாக வழிநடத்தி செல்லும். இந்த புரிதல் இல்லாமல் பிரிந்து செல்லும் உறவுகள் இன்று ஏராளம் பெருகி வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில்...
mangalyam

திருமணமான பெண்கள் திருமாங்கல்யத்தில் இந்த 2 பொருளை சேர்த்துக் கொண்டால், கணவரின் ஆயுள் பலம்...

திருமணமான பெண்கள் எல்லோருமே, திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு திறமையாக குடும்பத்தை நடத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியாது. சில பேருக்கு குடும்பத்தை திறமையாக எப்படி வழி நடத்துவது என்று...
mangalyam

கணவரின் ஆயுள் பலம் கூட, வீட்டில் மங்கல காரியங்கள் தடைபடாமல் ஒவ்வொன்றாக தொடர்ந்து நடக்க,...

ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கக்கூடிய முதல் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்கும். தன்னுடைய கணவர் ஆயுள் பலத்தோடு இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தில் அடுத்தடுத்து மங்களகரமான காரியங்கள் நடந்து...
fight3

ஒரே 1 வெற்றிலையை வீட்டில் இப்படி வைத்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு எப்போதும்...

கல்யாணம் செய்த முதல் நாள் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த அன்னியூன்யம், பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், காதல், அன்பு, எப்படி இருந்ததோ, அவை அனைத்தும் வாழ்வின் இறுதி நாள் வரை தொடர வேண்டும்....
sukkiran

இதை செய்தால் காலம் முழுவதும் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையே வராது....

தாலி கட்டிய பின்பு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய புனிதமான இந்த திருமண பந்தமானது, இருவரும் உயிரோடு இருக்கும் வரை, கடைசி வரை நீடிக்க வேண்டும். உயிரோடு இருக்கும்போது அன்னியூன்யமாக வாழ்ந்த தம்பதிகள்...
fight

இந்த 2 செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வைத்து வளர்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த...

நான் மட்டும் கணவன் மனைவியாக தம்பதி சரீரமாக ஒன்றாக வாழ்ந்து முடித்து விட்டால் போதுமா. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர்கள், நம்மைப் போல கணவன் மனைவியாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அல்லவா. அதற்காக...
husband wife

சண்டைக் கோழி போல் இருக்கும் கணவன் மனைவி கூட சமாதான புறாக்கள் போல ஒற்றுமையாக...

இல்லறம் என்பது எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் நல்ல புரிதலும், அன்னோனியமும் இருக்க வேண்டும். அப்படியான குடும்பங்களில் மட்டும் தான் எந்த துன்பங்கள்...
fight

கணவனும் மனைவியும் ஒருவர் சொல்வதை மற்றொருவர் புரிந்து கொண்டு, சண்டை இல்லாமல் வாழ, தினமும்...

கணவன் மனைவி மீது பாசமாக இருக்க வேண்டும் என்றாலும், மனைவி கணவர் மீது பாசமாக இருக்க வேண்டும் என்றாலும் ஒரு வசிய தன்மை நிச்சயம் தேவைப்படும். வசியம் என்றால் எல்லோரும் தவறாக அர்த்தத்தை...

கீரியும் பாம்புமாக இருக்கும் கணவன் மனைவி கூட நகமும் சதையுமாக மாற வேண்டுமானால், வாரம்...

ஒரு குடும்பம் என்றால் அதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்க வேண்டும். இது நமக்கு நிறைவாக இருந்தாலே பொருளை சம்பாதித்து கொள்ளலாம். வீட்டில் நிம்மதி இல்லாமலும் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருந்தாலும்...
fight

மறந்தும் கூட கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வராது. இந்த மரக்குச்சி உங்க வீட்டில்...

குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள், மாமனார், மாமியார் என்ற ஒற்றுமை இருக்க வேண்டும். சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் குடும்பமே பிரிந்து சிதைந்து விடுகிறது. இப்படிப்பட்ட சிதைந்த...
fight

வசிய பொருத்தமே இல்லாமல் திருமண வாழ்க்கை கசந்து போய் விட்டதா? கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை...

ஆணிற்கும் பெண்ணிற்கும் ஜாதகம் பார்ப்பது திருமணம் செய்து வைப்பது காலம் காலமாக பாரம்பரியமாக நாம் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கம். அந்த ஜாதக பொருத்தத்தில் வசிய பொருத்தம் என்ற ஒன்று சில பேருக்கு பொருந்தாமல்...
mangalyam-vilakku

இந்த 1 விளக்கு ஏற்றினால் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவனும், மனைவியும்...

எப்பொழுதும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவனும், மனைவியும் தங்களுடைய வீட்டில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், அதை சில சமயங்களில் தங்களுடைய மனதிற்கு உள்ளையே போட்டு பூட்டி கொள்ள வேண்டிய...
amman

அம்மன் பாதங்களிலிருந்து இந்த 1 பழத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். கணவன் மனைவிக்குள்...

கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமா. சக்தி தேவியை பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவனில் பாதி சக்தி. அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆணில் பெண்...

சமூக வலைத்தளம்

643,663FansLike