Home Tags Karmavinai pariharam in Tamil

Tag: Karmavinai pariharam in Tamil

sivan5

முன் ஜென்ம பாவங்கள், முன் ஜென்ம சாபங்கள் தீர சிவன் கோவிலில் நின்று இதை...

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் மனிதராகப் பிறந்து இவ்வளவு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்காத மனிதர்களே இந்த பூலோகத்தில் கிடையாது என்று சொல்லலாம். அவரவர் தகுதிக்கு...
milagu

கர்மாவை கட்டி போடும் கரு மிளகு! இந்த நாளில் கரு மிளகை தலையை சுற்றி...

எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று சொல்லுவார்கள். நாம் எதை விதைக்கின்றோமோ அதுதான் முளைக்கும் என்றும் சொல்லுவார்கள். நேற்று வரை, போன நிமிடம் வரை, நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது. இந்த நிமிடத்தில்...
amman2

வம்சா வழியாக தொடரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருடத்திற்கு ஒருமுறை இதை செய்தாலே போதும்....

சில பேருடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக கர்ம வினை தொடரும். நம்முடைய அப்பாவின் ஜாதகத்தில் கர்ம வினையின் காரணமாக சில பிரச்சனைகள் இருந்திருக்கும். அதேபோல மகனுடைய ஜாதகத்திலும் கர்ம வினையால் பிரச்சனைகள் தொடர்ந்து...
sivan3

ரொம்பவும் வயதானவர்கள் படுத்த படுக்கையிலேயே இருந்து வாழவும் முடியாமல், உயிர் துறக்கவும் முடியாமல் கஷ்டப்படுகிறார்களா? இவ்வளவு...

இருப்பதிலேயே பெரிய கஷ்டம் என்ன தெரியுமா. கடைசி காலத்தில் உயிர் வாழவும் முடியாமல், அதே சமயம் நம்மை விட்டு உயிர் பிரியவும் முடியாமல் ஒரு கஷ்டம் வரும். இது எல்லோருக்கும் வராது. சில...
vellam-temple

செய்த பாவக் கருமங்கள் தீர தினமும் பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும்...

மனிதனாக பிறந்து விட்டாலே எல்லோரும் எல்லா விதமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துடன் இருப்பது வழக்கம் தான். ஆனால் நாம் செய்யும் பாவ கருமங்கள் நமக்கு எத்தகைய பலன்களை எதிர்காலத்தில்...
god

கர்மா கழிந்து போக, மறு பிறவியே இல்லாத வரம் கிடைக்க வேண்டுமா? கோவிலுக்கு இந்த...

பட்டதெல்லாம் போதும். செய்த பாவங்களை இந்த பிறவியிலேயே கழித்துவிட்டு முக்தி நிலை அடைந்தால் போதும் என்ற நிலைமை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. செய்த பாவத்தை தீர்த்துக் கொள்ள எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம்....
milagu

கர்ம வினையால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் இந்த பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினாலே போதும்....

நாம் செய்யக்கூடிய நல்லதுக்கும் கெட்டதற்கும் உண்டான வரவு செலவு கணக்குகளை அந்த இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். யாருக்கும் தெரியாமல் நீங்கள் தவறு செய்வதாக நினைத்துக்கொண்டு, பாவத்திற்கும் மேல் பாவத்தை செய்யாதீங்க. இன்று...
karma

வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபடவும் முன்ஜென்ம பாவத்திலிருந்து விமோசனம் பெறவும் இந்த பரிகாரத்தை...

ஒரு சிலர் தங்கள் வாழ்நாளில் முடிந்தவரை முயற்சி செய்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று போராடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும்...
karma

கர்மா என்றால் என்ன தெரியுமா? அது உங்களுக்கு எந்தவிதக் கெடுதல்களை தரக்கூடியது என்று தெரிந்து...

ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷப் படும் பொழுது நீ என்ன புண்ணியம் செய்தாயோ, உனது வாழ்க்கை இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதுவே ஒருவர் துன்பப்படும் பொழுது நீ என்ன பாவம் செய்தாயோ...

நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் உங்களுக்கு நல்லது நடக்க மாட்டேன் என்கிறதா? அப்படின்னா இதுதான்...

நாம் என்னதான் நல்லது செய்தாலும் நமக்கு என்று வரும் பொழுது எந்த ஒரு நல்ல விஷயமும் சில சமயங்களில் நடைபெறாமல் இருக்கும். நாம் நல்லது தானே செய்கிறோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படி...
amman1

வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், நீங்கள் செய்த பாவத்தில் நிச்சயமாக பாதி குறைவது...

நாம் மனதார அறிந்து அடுத்தவர்களுக்கு பாவம் செய்வது கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ எந்த ஜென்மத்தில் செய்த வினையோ நம்மை பின்தொடர்ந்து வருகின்றது. கருவறையில் நாம் பிறக்கின்றோம் என்றால், கர்மவினை தான் முதல் காரணம்....
sivan-vilakku

காலம் காலமாக விடாமல் பின்தொடரும் கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கரு மிளகு. இனி உங்கள்...

உன்னுடைய மனநிலை நன்றாக இருந்தால் போதும். கிரகநிலை சரியில்லை என்றாலும் என்றாலும் உங்கள் வாழ்க்கை நல்லா தான் இருக்கும். உன்னுடைய மனநிலை சரியில்லாமல் போனால், கிரகநிலை என்னதான் உச்சகட்டத்தில் இருந்தாலும் உனக்கு கஷ்டம்...
gaja-lakshm

கர்ம சாந்தியடையவும், வருகின்ற புது வருடம் சிறப்பாக அமையவும் வருட இறுதி நாளான டிசம்பர்...

மனிதன் மனம் என்பது எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கும். அப்படித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இன்றைய நாள் இவ்வளவு துன்பமாக சென்றாலும் நாளை வருகின்ற நாலாவது...
padha-poojai

ஏழு ஜென்ம பாவம் தீர, நமது கர்ம வினைகள் நம்மை விட்டு விலக இவர்களுக்கு...

வசதி படைத்த மனிதனுக்கும் அவர்கள் மனதில் ஏதேனும் ஒரு வருத்தம் சூழ்ந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றினாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விதமான வருத்தம் தரக்கூடிய தருணங்கள் இருந்து...
agathiyar

பல ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் அகத்திய முனிவர் சொன்ன அற்புத வழிமுறைகள்

துன்பத்தில் இருப்பவனையும், வாழ்க்கையில் பெரும் கஷ்டம் அனுபவிப்பவனையும் பார்த்து பலரும் சொல்வது நீ செய்த பாவத்தின் வினைகளே உனக்கு பலனாக கிடைத்திருக்கிறது என்று. அதிலும் பெரும் துயரத்தில் நாம் ஆழ்ந்து இருப்பதற்கு காரணம்...
ilaneer

இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் கர்ம வினைகள் நீங்கி அதிர்ஷ்டம் உங்கள்...

நமது பேச்சு முதல் செயல் என நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் தனித்தனியே எதிர் வினை அல்லது கர்மா உள்ளது. நமக்கான சுபகாரியங்கள் ஏதேனும் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டது என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள்...
sad-pithru-tharpanam

உங்கள் கஷ்டத்திற்கு காரணமான அந்த 2 விஷயம் என்ன? அவைகளுக்கு எளிய பரிகாரமாக எது...

மனித வாழ்வில் மிகப் பெரிய தோஷங்கள் 2 வகை உண்டு. இந்த 2 விஷயங்களால் தான் நம் வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. பிறக்கும் பொழுது அனைவரும் நல்லவர்களாக...
pariharam

முன்ஜென்ம கர்ம வினைகளால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட இந்த எளிய பரிகாரங்களை முறைப்படி செய்து...

மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எதிர்ப்புகள், குழப்பங்கள், கஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், நஷ்டங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் இவை அனைத்தும் அவர்கள் செய்த கர்ம வினைகளின் காரணமாகவே வருகின்றன. இதற்காக...
astro-perumal

கர்மவினை நீங்கி வீட்டில் வறுமை ஒழிந்து செல்வம் பெருக உங்களுடைய நட்சத்திரத்திற்கு நீங்கள் வழிபட...

அவரவர் செய்த கர்ம வினைப் பயனுக்கு ஏற்ப தான் பாவங்களும், புண்ணியங்களும் வந்து சேர்கின்றன. ஒருவர் கெட்டவராகவே இருந்தாலும் அவர் செல்வந்தராக இருந்தால் பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியம் அவருக்கு இன்று...
chilli-temple

இந்த நாளில் மிளகாயை இப்படி செய்து விடுங்கள்? நீங்கள் செய்த பாவங்களும், கர்ம வினைகளும்...

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்நாளில் கர்ம வினைகளை சேர்ந்து அனுபவித்துக் கொண்டு இருப்பான் என்பது ஜோதிட விதியாகும். அதாவது போன ஜென்மத்தில் செய்த கர்மம் செயல்கள், அதற்குரிய பலன்கள் இந்த ஜென்மத்திலும் தொடரும். அது...

சமூக வலைத்தளம்

643,663FansLike