Home Tags Kashtam theera

Tag: kashtam theera

- Advertisement -
perumal

தூங்கும் போது சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்

எம்பெருமானே சரணாகதி என்று சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்பவர்களுக்கு, நிச்சயமாக பெருமாள் ஏமாற்றத்தை கொடுக்க மாட்டார். இன்றைய தினம் சனிக்கிழமை. இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு பெருமாளை மனதில் நிறுத்தி...
pourrnami

தீரா கஷ்டத்திற்கு தீர்வு தரும் பிரியாணி இலை பரிகாரம்

சில பேர் வாழ்க்கையில் நடந்த மிக மிக மோசமான அனுபவத்தால் ரொம்பவும் நொந்து நொடிந்து போய் இருப்பார்கள். எத்தனை நாள் போராட்டத்திலேயே வாழ்க்கை செல்கிறது என்று பார்ப்போமே என்று ஒரு விரக்தியில், கஷ்டத்திலேயே...
murugan

கஷ்டம் வரும்போது செய்ய வேண்டிய முருகர் வழிபாடு

காலத்தால் வரும் கஷ்டத்தை வெல்ல வேண்டும் என்றால், கலியுகத்து கடவுளான கந்தக் கடவுளை வழிபாடு செய்ய வேண்டும். அதுதான் ஒரே ஒரு வழி. கண்கண்ட தெய்வம் முருகனை வழிபாடு செய்யக்கூடிய ஒரு பழமையான...
amman

மார்ச் மாதம் முழுவதும் கஷ்டமில்லாமல் வாழ பரிகாரம்

ஒரு நல்ல விஷயத்தை துவங்குவதாக இருந்தால், மாதத்தில் முதல் நாள் துவங்கலாம். அந்த வகையில் பார்த்தால் நாளைய தினம் சனிக்கிழமை, மார்ச் 1ஆம் தேதி பிறக்கவிருக்கிறது. குலதெய்வத்தை வேண்டி இந்த ஒரு புது...
murugaa

இருளில் இருக்கும் வாழ்க்கை வெளிச்சத்துக்கு வர முருகன் வழிபாடு

இருளில் மூழ்கி இருக்கும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. காரணம் உங்கள் தலையெழுத்தை தாண்டி, உங்கள் ஜாதக கட்டத்தை தாண்டி, உங்கள் கஷ்டங்களில்...
murugan

திக்கற்றவனுக்கு திருச்செந்தூர் முருகனே துணை

இந்த உலகத்தில் எந்த திசையில் சென்றால் நமக்கு நல்லது நடக்கும், என்று சில பேர் தடுமாறுவார்கள். அதாவது நான்கு திசைகளில் எந்த திசை சென்றாலும் கஷ்டம் நம்மை துரத்தி துரத்தி அடிக்கும். நல்லது...
murugan8

கஷ்டங்கள் காணாமல் போக திருச்செந்தூர் முருகன் வழிபாடு

நம் எல்லோருக்குமே தெரியும். முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் இந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலும் ஒன்று. நாம் நினைத்தால் இந்த கோவிலுக்கு செல்ல முடியாது. அந்த திருச்செந்தூர் முருகப் பெருமானே நமக்கு ஆசிர்வாதம்...
pillaiyar2

திங்கள் கிழமை பிள்ளையார் பரிகாரம்

எவ்வளவு பெரிய கொமையான தலையெழுத்து உங்கள் விதியில் எழுதப்பட்டு இருந்தாலும் சரி, அதை மாற்றக்கூடிய எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். வாழ்க்கையில் நல்ல வேலை கிடைக்கவில்லை, கைக்கு வருமானம்...
pillaiyar2

சங்கடங்கள் தீர விநாயகருக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

குறிப்பிட்ட சில பிரச்சனைகள், குறிப்பிட்ட சில தெய்வத்தை வணங்கும் போது தான் சரியாகும். ஆனால் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீரும். தடைகளை தகர்க்க கூடிய விக்ணங்களை...
annapoorani

வீட்டில் கஷ்டம் வர காரணம்

ஒரு வீட்டில் கஷ்டம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் நம்முடைய அலட்சியத்தின் காரணமாக, நம்முடைய குடும்பத்தில் ஒரு சின்ன கஷ்டம் கூட வந்து விடக்கூடாது. அந்த வகையில் குடும்பத் தலைவிகள் சமையலறையில்...
prasadam

தானமாக பெறக் கூடாத பொருட்கள்

இலவசமாக நமக்கு ஏதாவது ஒரு பொருள் கிடைக்கிறது என்றால் முன்பின் யோசிப்பதே கிடையாது. அந்த பொருளை கொண்டு வந்து உடனே நம் வீட்டில் வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருளை இனாமாக வாங்கிய...
vetrilai

கஷ்டத்தை தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்

வெற்றிலை பாக்குக்கு பின்னால் இருக்கும் ஆன்மீக மகிமைகளை ஒன்று இரண்டு என்று அவ்வளவு சுலபமாக வரிசைப்படுத்தி நம்மால் சொல்லிவிட முடியாது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எண்ணிலடங்காத கஷ்டங்களை சரி செய்வதற்கு இந்த வெற்றிலை...
kamatchi

கஷ்டம் தீர்க்கும் காமாட்சி அம்மன் வழிபாடு

வாழ்க்கையில் சில பேருக்கு வெளியில் சொல்ல முடியாத நிறைய கஷ்டங்கள் இருக்கும். நிறைய வேண்டுதல் இருக்கும். எப்படியாவது என் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயம் நடந்து விடாதா, இந்த ஒரு கஷ்டம் தீர்ந்து...
sivan

கலியுகத்தில் கஷ்டங்கள் தீர இதை செய்தாலே போதும்

நம்முடைய புராணத்தில் நான்கு யுகங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கிருதாயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் கலியுகம். இந்த நான்கு யுகத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகம். நமக்கு முன்னால், அதாவது கடந்து...
amman3

தீராத துன்பம் தீர்க்கும் சமயபுரத்து மாரியம்மன் வழிபாடு

உலகத்தை காக்கும் சத்தி தான் மாரியம்மன். அதிலும் சமயபுரத்தில் அமர்ந்திருக்கும் இந்த மாரியம்மன் சப்த கன்னியர்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளார். தினமும் இவளை நினைத்து வீட்டில் வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நம்...
amman1

தேய்பிறை தசமி திதி அம்பாள் வழிபாடு

நாளைக்கு அப்படி என்ன அற்புதம் வாய்ந்த நாள். எந்த விசேஷ நாளும் இல்லையே என்று சில பேர் சிந்திக்கலாம். ஆனால் பல பேருக்கு தெரியாத ஒரு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை தான் இன்று...
amman3

இந்த கற்பூரம் எரிந்து முடிவதற்குள் உங்கள் கெட்ட நேரம் நல்ல நேரமாக மாறிவிடும்.

கெட்ட நேரம், நல்ல நேரமாக மாறுவதும், நல்ல நேரம், கெட்ட நேரமாக மாறுவதும், மனிதர்கள் வாழ்க்கையில் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் சில நேரம் வரக்கூடிய கெட்ட நேரத்தை நம்மால் தாங்கவே...
ambal

ஒரே ஒரு கருப்பு நூல் இருந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த அனைத்து கஷ்டங்களுக்கும்...

சில பேர் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது கடல் அளவு இருக்கும். சந்தோஷம் கடுகளவு கூட இருக்காது. பிறந்ததிலிருந்தே பிரச்சனையில் வளர்ந்தவர்கள், வளர்ந்த பின்பும் நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய...
pillaiyar

பிள்ளையாரை இப்படி வழிபாடு செய்தால், அன்றாட வாழ்க்கையில் எந்த கஷ்டமுமே வராது. தினம் தினம்...

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே பிரச்சினைகள் வருவது என்பது ரொம்பவும் இயல்பான ஒரு விஷயம் தான். பிரச்சினைகள் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆனால் வாழ்க்கையே பிரச்சனைக்குள் புதைந்திருந்தால், அந்த வாழ்க்கையில் இன்பமும் இருக்காது....