Tag: kashtam theera
வீட்டில் கஷ்டம் வர காரணம்
ஒரு வீட்டில் கஷ்டம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் நம்முடைய அலட்சியத்தின் காரணமாக, நம்முடைய குடும்பத்தில் ஒரு சின்ன கஷ்டம் கூட வந்து விடக்கூடாது. அந்த வகையில் குடும்பத் தலைவிகள் சமையலறையில்...
தானமாக பெறக் கூடாத பொருட்கள்
இலவசமாக நமக்கு ஏதாவது ஒரு பொருள் கிடைக்கிறது என்றால் முன்பின் யோசிப்பதே கிடையாது. அந்த பொருளை கொண்டு வந்து உடனே நம் வீட்டில் வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருளை இனாமாக வாங்கிய...
கஷ்டத்தை தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்
வெற்றிலை பாக்குக்கு பின்னால் இருக்கும் ஆன்மீக மகிமைகளை ஒன்று இரண்டு என்று அவ்வளவு சுலபமாக வரிசைப்படுத்தி நம்மால் சொல்லிவிட முடியாது. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எண்ணிலடங்காத கஷ்டங்களை சரி செய்வதற்கு இந்த வெற்றிலை...
கஷ்டம் தீர்க்கும் காமாட்சி அம்மன் வழிபாடு
வாழ்க்கையில் சில பேருக்கு வெளியில் சொல்ல முடியாத நிறைய கஷ்டங்கள் இருக்கும். நிறைய வேண்டுதல் இருக்கும். எப்படியாவது என் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயம் நடந்து விடாதா, இந்த ஒரு கஷ்டம் தீர்ந்து...
கலியுகத்தில் கஷ்டங்கள் தீர இதை செய்தாலே போதும்
நம்முடைய புராணத்தில் நான்கு யுகங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கிருதாயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் கலியுகம். இந்த நான்கு யுகத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகம். நமக்கு முன்னால், அதாவது கடந்து...
தீராத துன்பம் தீர்க்கும் சமயபுரத்து மாரியம்மன் வழிபாடு
உலகத்தை காக்கும் சத்தி தான் மாரியம்மன். அதிலும் சமயபுரத்தில் அமர்ந்திருக்கும் இந்த மாரியம்மன் சப்த கன்னியர்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளார். தினமும் இவளை நினைத்து வீட்டில் வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நம்...
தேய்பிறை தசமி திதி அம்பாள் வழிபாடு
நாளைக்கு அப்படி என்ன அற்புதம் வாய்ந்த நாள். எந்த விசேஷ நாளும் இல்லையே என்று சில பேர் சிந்திக்கலாம். ஆனால் பல பேருக்கு தெரியாத ஒரு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை தான் இன்று...
இந்த கற்பூரம் எரிந்து முடிவதற்குள் உங்கள் கெட்ட நேரம் நல்ல நேரமாக மாறிவிடும்.
கெட்ட நேரம், நல்ல நேரமாக மாறுவதும், நல்ல நேரம், கெட்ட நேரமாக மாறுவதும், மனிதர்கள் வாழ்க்கையில் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் சில நேரம் வரக்கூடிய கெட்ட நேரத்தை நம்மால் தாங்கவே...
ஒரே ஒரு கருப்பு நூல் இருந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த அனைத்து கஷ்டங்களுக்கும்...
சில பேர் வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது கடல் அளவு இருக்கும். சந்தோஷம் கடுகளவு கூட இருக்காது. பிறந்ததிலிருந்தே பிரச்சனையில் வளர்ந்தவர்கள், வளர்ந்த பின்பும் நிம்மதி இல்லாமல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய...
பிள்ளையாரை இப்படி வழிபாடு செய்தால், அன்றாட வாழ்க்கையில் எந்த கஷ்டமுமே வராது. தினம் தினம்...
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே பிரச்சினைகள் வருவது என்பது ரொம்பவும் இயல்பான ஒரு விஷயம் தான். பிரச்சினைகள் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆனால் வாழ்க்கையே பிரச்சனைக்குள் புதைந்திருந்தால், அந்த வாழ்க்கையில் இன்பமும் இருக்காது....