Tag: mahalakshmi arul kidaikka tamil
மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்க பரிகாரம்
நம்முடைய வாழ்க்கை செல்வ செழிப்புடன் நிறைவான வாழ்க்கையாக வாழ்வதற்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக வேண்டும். ஒருவருடைய வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருந்தால் அவருடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. கஷ்டமும் ஏற்படாது....
மகாலட்சுமி தாயார் அருள் கிடைக்க
ஒரு வீட்டில் பண வரவானது தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டு சுபிட்சமாக இருக்க வேண்டும் எனில் மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் இருவரின் அருளும் பரிபூரணமாக வேண்டும்....
மகாலட்சுமியின் அம்சம் கொண்ட பொருட்கள்
சில வீடுகளில் இருக்கும் பெண்கள், சில பொருட்கள் வீட்டிற்குள் வந்தாலே, அதை உதாசீனப்படுத்துவீர்கள். அதாவது 'தேவையில்லாமல் இந்த பொருளை எதற்கு வாங்கி வந்தீர்கள். இந்த பொருள் இப்போது நமக்கு தேவையே கிடையாது. இதை...
வீட்டில் பண வரவு அதிகரிக்க
வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க அந்த வீட்டில் தன தானியங்கள் நிறைந்து இருக்க வேண்டும். தனமானது பணத்தை குறிக்கும். தானியங்கள் என்பது உணவுப் பொருட்களை குறிக்கும். இவை இரண்டும் பற்றாக்குறை இல்லாத வீடு...
மகாலட்சுமியின் அருள் கிடைக்க பரிகாரம்
பொதுவாகவே மகாலட்சுமி அம்சம் நிறைந்த வீடு சந்தோஷமாகத்தான் இருக்கும். மகாலட்சுமி அம்சம் ஒரு வீட்டில் இல்லை என்றால், தொடர்ந்து அந்த வீட்டில் பல பிரச்சனைகள் வரத் தொடங்கிவிடும். எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக...
வீட்டில் மகாலட்சுமி தீபம் ஏற்றுவது எப்படி
காலமெல்லாம் கஷ்டமில்லாமல் வாழ வேண்டுமென்றால் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ மகாலட்சுமி தாயை வேண்டினால் போதாது. தினம் தினம் மகாலட்சுமியை வேண்டி விரும்பி இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் உங்களுக்கு...
தந்தேராஸ் அன்று வாங்க வேண்டிய 5 பொருட்கள்.
பெரும்பாலும் தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த திருநாளை வட மாநிலத்தவர்கள் தான் கொண்டாடுவார்கள். ஆனால் இன்று எல்லோருக்கும் இந்த வழிபாட்டு முறைகளை பற்றி தெரிந்திருக்கிறது. வடமாநிலத்தவர்கள் வழிபாடு செய்யும்...
ஏழேழு ஜென்மத்துக்கும் பணப்பிரச்சனை வராமல் இருக்க ஏழு பன்னீர் ரோஜா போதும்.
ஏழேழு ஜென்மத்திற்கும் எங்களுடைய தலைமுறை பண கஷ்டப்படாமல் இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது எங்களுடைய குடும்பம் மட்டும் அல்ல. எங்களுக்கு அடுத்தடுத்து வாழக்கூடிய தலைமுறைகளும் பணத்திற்காக ஒருபோதும் கஷ்டப்படக் கூடாது. அவர்களுக்கு தேவையான...
வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு ஏழு ரோஜா மலரை வைத்து இப்படி பூஜை செய்தால் போதும்....
இன்று திரும்பும் திசையெல்லாம் கேட்கும் ஒரே வார்த்தை பணம். பணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கைக்கு சமம் என்றும் சொல்லலாம். இது இந்த காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் பணத்தின் தேவை அப்படியானதாக...
பணம் பல வழிகளில் பறந்தோடு உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்க வெள்ளிக்கிழமையில் ஒரே...
வெள்ளிக்கிழமை என்றாலே அது விசேஷமான நாள் தான். அதிலும் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கான அற்புதமான ஒரு நாள் எனில் அதுவும் இந்த வெள்ளிக்கிழமை தான். வீட்டில் தன வரவை ஏற்படுத்திக் கொள்ள தாயாரை...
வீட்டை சூழ்ந்து கொண்டிருக்கும் பீடை தரித்திரம், தீய சக்திகள் இவற்றையெல்லாம் பிடரியில் அடித்து ஓட...
ஒரு மனிதன் முன்னேற ஒரு வருடம் பாடுபடுகிறான் என்றால் அவனுடைய முன்னேற்றத்தை ஒரே நிமிடத்தில் தவிடு பொடி ஆக்கக்கூடியது தான் இந்த தீய தீய சக்திகள். தீய சக்திகள் என்பது பிறர் உங்களை...
வெள்ளிக்கிழமை அன்று இந்த பொருட்களை மகாலட்சுமி தாயாரை நினைத்து பூஜை அறையில் வைத்தால் அஷ்ட...
வார நாட்களில் தெய்வீகத்திற்கு தொடர்பான நாளாக நாம் வெள்ளிக்கிழமையை கருதுகிறோம். வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதையும்...