Home Tags Mana kavalai theera in Tamil

Tag: Mana kavalai theera in Tamil

mana kavalai

மனக் கவலைகளை போக்கும் தீபம்.

அனைத்து தெய்வ வழிபாடுகளிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் மன ஒருமைப்பாடு. மனதை ஒருநிலைப்படுத்தி வழிபாட்டை செய்ய வேண்டும் என்று தான் அனைத்து மதத்திலும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மனதிற்கு மிகவும் முக்கியமான...
sivan4

மன கஷ்டத்தை நீக்கும் கல் உப்பு பரிகாரம்.

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மருந்து மாத்திரை சாப்பிட்டு, மருத்துவரிடம் சென்று சரி செய்து விடலாம். ஆனால் மனசு சரியில்லை என்றால் அதை சரி செய்ய எந்த மருத்துவமும் கிடையாது. எந்த மாத்திரையும்...
perungayam

வெளியில் வேறு யாரிடமும் சொல்ல முடியாத, தீர்க்கவே முடியாத பிரச்சனையை இந்த பேப்பரில் எழுதி...

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்கள், பிரச்சனைகள் என்று ஏதாவது ஒன்று இருக்கும். நண்பர்கள், உறவினர்கள், பிள்ளைகள், வாழ்க்கை துணை என்று அந்த பிரச்சனையை நம்மால் யாரிடமும் சொல்லவே முடியாமல்...
sleep-garlic

வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருந்து வெளிவர ஒரே 1 வெள்ளைப் பூண்டு இருந்தால்...

சகல விதமான சந்தோஷமும் மன நிம்மதியும் இருந்தால் தான் இரவு நேரத்தில் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு நல்ல தூக்கம் வரவில்லையா. அவனுக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை...
toilet

கஷ்டங்களும் கவலைகளும் வீட்டில் நிரந்தரமாக தங்கி இருக்க இதுவும் ஒரு காரணம் தான். உங்கள்...

பொதுவாகவே ஒரு வீடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ, அதேபோல அந்த வீட்டின் கழிவறையும் சுத்தமாகத் தான் இருக்க வேண்டும். வீட்டின் மூலை முடுக்குகளில் எப்படி எதிர்மறை ஆற்றல் மறைந்து நமக்கு தீமையை கொடுக்கின்றதோ,...
cash

தீராத மனக்கவலை தீர, வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் அகல இந்த வசம்பு தீபத்தை வாரம்...

ஒரு சிலர் எப்பொழுதும் கவலையாகவே இருப்பார்கள். அவர்கள் நினைத்தாலும் கூட அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். உதாரணமாக கணவன் மனைவி சண்டை,...

மனக் கவலையை மறக்கச் செய்யும் மகா மந்திரம். இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்து வர...

கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் நமக்கு இருக்கும் துன்பம் நீங்கிவிடும் என்று யார் சொன்னது. 'துன்பம் வரும் போது சிரி' என்ற ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் கட்டாயமாக துன்பத்தில் சிரித்தால்...
mana

பெண்களின் மன அழுத்தம் குறைய, வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த இரண்டு பொருட்கள்...

குடும்பம் என்பது கணவன் மனைவி குழந்தைகள் இவர்கள் அனைவரையும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது. இதில் கணவன் இல்லாத ஒரு குடும்பத்தை கூட பெண் தனியாக நின்று சமாளித்து, அவர்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு...
marudhani

உங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் குறைந்து மன நிம்மதி கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை...

ஒரு சில இல்லங்களில் வீட்டில் உள்ள ஆண்கள் வீட்டிற்கு வருவதற்கு அதிக அளவு யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்று வீட்டிற்கு சென்றவுடன் என்ன பிரச்சனை உருவாகப் போகிறது, என்ன சண்டை நடக்கப்போகிறதோ, மனைவியுடன் எப்படி...
nilavasal

நிலை வாசலில் இந்த 3 பொருள் சேர்த்த தண்ணீரை தினமும் தெளித்து வாருங்கள். வீட்டில்...

எவ்வளவு தான் காசு பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு இருந்தாலும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். மன நிம்மதி இல்லாத வாழ்க்கையானது நரகத்தில் வாழக்கூடிய...
vilakku-erumbu-ant

உங்க வீட்டில் இதெல்லாம் இருந்தால் கூட நிம்மதி குறையும் தெரியுமா? துன்பம் தீர இவற்றை...

எந்த ஒரு உயிரையும் கொல்வதற்கு இன்னொருவருக்கு அனுமதி இல்லை என்பது சாஸ்திர உண்மையாகும். படைத்தவன் எவனோ அவனுக்கு அதை அழிக்கவும் தெரியும். அதற்குள் ஒரு உயிரை கொல்லும் செயலை, நாம் செய்யும் பொழுது...
lemon-murugan

மனக்குழப்பத்திற்கு உடனடியாக ஒரு தெளிவைத் தரும் எலுமிச்சை பழ பரிகாரம். முடிவு எடுப்பதில் தடுமாற்றம்...

மனிதர்களுடைய மனது அடிக்கடி சஞ்சலத்தில் முழுகுவது இயல்புதான். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் ஒரு குழப்பம். ஒரு தெளிவு இருக்காது. நம்முடைய வாழ்க்கைக்கு எது சரி எது தவறு என்று ஆராய்ச்சி...
lakshmi

உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்க இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கும். மனநிறைவான வாழ்க்கையும், மகிழ்ச்சியான குடும்பமும் இவை இரண்டும் சேர்ந்து கிடைத்து விட்டால் அதனை வரம் என்று கூட சொல்லலாம். அவ்வாறு பிரச்சினை...
buss

தீராத கஷ்டத்தையும் தீர்க்கும் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்வதால் தரைமட்டமான வாழ்க்கையையும் மேல்...

இயற்கையாகவே கடவுள் நமக்கு கொடுத்த பல பொருட்களில் நேர்மறை சக்திகள் நிறைந்து இருக்கின்றன. நேர்மறை சக்தியை விட எதிர்மறை சக்திகளுக்கே அதிக ஈர்ப்பு தன்மை இருக்கிறது. எனவே எப்போதும் நல்ல சிந்தனையுடன் இருக்க...
nerthikadan-temple

நீங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்த மறந்து போய் விட்டீர்களா? அதனால் தோஷம் ஏதும் ஏற்படும்...

மனிதர்கள் எந்த ஒரு துன்ப காலத்திலும் இறைவனை நாடுகிறான். இறைவனிடம் வேண்டிக் கொண்டு அந்த விஷயம் நல்லபடியாக நடந்து முடிந்தால் நான் உனக்கு இதை செய்கிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொள்வதையே நேர்த்திகடன்...
deepam

மனதில் இருக்கும் கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்வு கிடைக்க இந்த ஒரு...

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது வாழ்வில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆனால் பிரச்சினை இல்லாத மனிதர் என்று எவருமில்லை. தங்களது...
nila-vasal1

இன்று இரவு, உங்கள் வீட்டு வாசலில் இந்த பொருளை, ஒரு சிட்டிகை அளவு போட்டு...

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் ஏதாவது ஒரு விதத்தில், எப்படியாவது காணாமல் போய் விடாதா, என்ற எண்ணத்தோடு தான் இரவு தூங்க செல்வோம். காலை கண் விழிக்கும் போது, துன்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை...
thiyanam-sivan

மனபயம், மனக்கவலை, எதிர்மறை எண்ணம் நீங்க, 5 நிமிடம் போதும்! இதோடு சேர்த்து வாழ்நாள்...

இன்றைய சூழ்நிலையில் தேவையற்ற மன பயமும், தேவையற்ற கவலைகளும், எதிர்மறை எண்ணங்களும் தான் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இது நடந்து விடுமோ? அது நடந்து விடுமோ? என்ற பயத்தின் மூலமாகவே நம்முடைய...

சமூக வலைத்தளம்

643,663FansLike