Tag: money attraction
சுக்கிர வசியம் ஏற்பட தீபம்
ஒரு வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் எனில் அங்கு செல்வநிலை நல்ல முறையில் இருக்க வேண்டும். அப்படி செல்வ நிலை உயர வேண்டுமெனில் நியாயமான முறையில் நல்ல வழியில் உழைக்க வேண்டும்....
பண வரவிற்கு வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்
மகாலட்சுமி தாயார் என்றாலே ஞாபகத்திற்கு வருவது வெள்ளிக்கிழமை. அதே போல் வெள்ளிக்கிழமை பூஜை என்றால் ஞாபகத்திற்கு வருவது மகாலட்சுமி தாயார். இந்த இரண்டுக்கும் அத்தனை ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. அதே போல்...
வருமானம் பெருக பரிகாரம்
மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறதே அன்றி ஒருநாளும் குறைவது கிடையாது. அதிலும் இந்த நம்முடைய பண தேவையை பற்றி சொல்லவே தேவையில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத ஒரு நிலை...
பணத்தடை அகல கிராம்பு பரிகாரம்
ஒரு மனிதனை மொத்தமாக முடக்கி போடக் கூடிய ஒரு ஆற்றலானது பணத்திற்கு உண்டு. பணம் மட்டுமே எல்லாவற்றையும் சாதித்து விடுமா? என்று கேட்கலாம். ஆனால் பணம் இல்லை என்றால் எதையுமே சாதிக்க முடியாது...
பணம் சேர பௌர்ணமி பரிகாரம்
நம்முடைய ஒவ்வொரு நாளின் முயற்சியும் உழைப்பும் பணத்தை சம்பாதிக்கவும் அதை சேர்ப்பதற்காகவும் தான். நம்முடைய உழைப்பையும் முயற்சியும் போட தயாராக இருந்தாலும் அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்த...
பணம் வீட்டில் தங்க இந்த தாந்த்ரீக முறைகளை பின்பற்றுங்கள்.
பணம் என்ற ஒற்றை வார்த்தை இன்று பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கிறது. பணம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதுவும் பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கும் அளவுக்கு பணம் ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று...
பணக்காரராய் வாழ ஆசைப்பட்டால் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லும் இந்த விஷயங்களை கடைப்பிடியுங்கள்.
ஒவ்வொரு மனிதரும் தாங்கள் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது இயற்கைக்கு மாறான செயலும் கிடையாது. ஆனால் பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் எனில் அதற்கான பெரும் முயற்சியை நாம் எடுக்க...
வெள்ளிக்கிழமையில் இதற்கென பத்து ரூபாய் செலவு செய்தால் கூட போதும், உங்களுக்கு ஜாக்பாட் அடித்தது...
வெள்ளிக்கிழமை என்றாலே மிகவும் விசேஷமானது தான். அதுவும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் இருவருக்கும் மிக மிக விசேஷமானது. இந்த வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் செய்யும் பரிகாரம், தீபம் இவை எல்லாமே...
உங்க வாழ்க்கையில் நடக்கும் எல்லா விதமான பிரச்சனைக்கும் உடனே முடிவு கட்ட முருக பெருமானின்...
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள் நம் முன்னோர்கள். முருகனின் ஆயுதமாக வேல் நம்முடன் இருந்தால் எந்த வித வினைகளும் நம்மை அண்டாது. மேலும் முருகனின் வாகனமான மயில் நம் உடன் இருந்தால்...
தெருக் கோடியில் இருப்பவர்களும் கோடீஸ்வராக மாறக் கூடிய யோகத்தை பெற இந்த மூன்று விஷயங்களை...
ஏழ்மையான சூழ்நிலையிலும் இருப்பவர்கள் பணக்காராய் வாழ வேண்டும் என்றால் அதற்கு அந்த செல்வத்திற்கு அதிபதியான தெய்வங்களின் அனுகிரகமும் ஆசீர்வாதமும் தேவை. அந்த வகையில் மகாலட்சுமி தாயார், குபேர, சுக்கிர பகவான் இவர்களின் அனுகிரகம்...
பணம் எப்போதும் தாராளமாக புழங்க இதை மட்டும் தினமும் உங்கள் கைகளில் கொஞ்சம் பூசிக்...
இன்றைய காலத்தின் அதிமுக்கிய தேவையான பணத்தை நாம் எவ்வளவு சம்பாதித்து சேர்த்தாலும் பத்தாது என்கிற நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் வர வேண்டிய பணம் வராமலோ அல்லது பணம்...
பச்சை கற்பூரத்துடன் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து மூட்டை கட்டி நீங்கள் பணம்...
இன்றைய காலத்தில் பணம் என்ற காகிதம் கையில் இல்லாமல் ஒரு நாளும் வாழ முடியாது என்கிற நிலையில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணம் இல்லாமல் வாழ முடியாதா என்ற கேள்விகள் எழலாம்....
சமையலறையில் இந்த செடி இருந்தால் அது வளர்வதை போல் உங்கள் வீட்டில் பண வரவும்...
ஒவ்வொரு மனிதனின் பணத் தேவையும் நாளுக்கு நாள் கொண்டே தான் அதிகரித்து செல்கிறது. இந்த பணத் தேவையை சமாளிக்க நாமும் எவ்வளவு வழிகளில் பாடுபட்டு உழைத்தாலும் போதவில்லை என்ற நிலை தான் எங்கும்...