Home Tags Moondram pirai dharisanam

Tag: moondram pirai dharisanam

sivan moondram pirai

செல்வம் சேர மூன்றாம் பிறை தரிசனம்

அமாவாசையை தொடர்ந்து வரும் மூன்றாவது நாளை தான் நாம் மூன்றாம் பிறை நாள் என்று குறிப்பிடுகிறோம். இன்றைய நாளில் சந்திர தரிசனம் செய்வது அத்தனை சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் சந்திர...
pirai-nila

பிப்ரவரி மாத மூன்றாம் பிறை தரிசனம்

மாதம் தோறும் வரக் கூடிய பிறை தரிசனத்தை பார்ப்பது நமக்கு நன்மை தரும் என்றாலும், நாளை ஞாயிற்றுக்கிழமையோடு பிறை தரிசனமானது சேர்ந்து வந்திருக்கிறது. அப்படி என்ன ஞாயிற்றுக்கிழமை பிறை தரிசனம் பார்த்தால் நல்லது...
pirainila

வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு

மீள முடியாத கடன் பிரச்சனை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை தரைமட்டம் ஆக்கிவிடும். மீள முடியாத பண பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் இன்றைய தினம் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான்...
pirai thanisanam

செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு

கார்த்திகை மாதம் என்றாலே பல விசேஷங்களை கொண்டது. அதே போல தான் பௌர்ணமியையும் செல்வ வழிபாட்டிற்கும் தெய்வம் வழிபாட்டிற்கும் உகந்த நாள். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த நாள்...
moon

வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

மாதாமாதம் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனமும் சிறப்பு தான். அதிலும் இந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கக்கூடிய, வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை எப்படி வழிபாடு செய்வது, இந்த அற்புதம்...
pirai-nilavu

இன்று சோமவார பிறை தரிசனம்! இன்று மாலை பிறை நிலவை பார்த்துவிட்டு இந்த 2...

மாதம்தோறும் வரக்கூடியது இந்த மூன்றாம் பிறை தரிசனம். ஆனாலும் இந்த மாதம், ஆனி மாதம் அமாவாசை முடிந்து, மூன்றாம் பிறை தரிசனம் ஆனது திங்கள்கிழமை வந்திருக்கின்றது. அந்த சிவபெருமானுக்கே உரிய தினமான இந்த...
pirai

நாளை மூன்றாம் பிறை தரிசனத்தை இப்படி செய்தால், வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். பணம்,...

பிறை நிலவை தலையில் சூடிக்கொண்டிருக்கும் அந்த ஈசனை நினைத்து நாளைய(21-05-2023) தினம் மூன்றாம் பிறையில் நாம் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....

கோடீஸ்வர யோகத்தை அள்ளி தர கூடிய இந்த நாளை தவறவிடாமல், இன்று மூன்றாம் பிறை...

நம் வழிபாட்டின் கால நேரத்தை இரண்டு காலங்களாக பிரிக்கிறோம். காலையில் எழுந்து வணங்குவதை பிரம்ம முகூர்த்த நேரம் என்றும், மாலையில் வணங்குவதை விஷ்ணு முகூர்த்தம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணு முகூர்த்த வேளையில்...
pirai

நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் மூன்றாம் பிறை தரிசனம். வெறும் கையோடு வரங்களை கேட்டாலும்...

சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் பிறை நிலாவை, நாளை நாம் எல்லோருமே நேரடியாக நம் கண்களால் வானத்தில் பார்க்கலாம். இறைவன் தன் தலை மேலே வைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலவை, நேரடியாக மனிதர்கள்...
pirai

வாழ்க்கையில் வரக்கூடிய பெரிய பெரிய கண்டத்தில் இருந்தும் கூட தப்பித்துக் கொள்ளலாம். இன்று மூன்றாம்...

பொதுவாகவே நாம் வழக்கத்தில் சொல்லுவது உண்டு. இதை மட்டும் நான் செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கையை தலைகீழாக மாறி இருக்கும். நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன். ஏதோ ஒரு நல்ல நேரம் இந்த...
pirai

நாளை மூன்றாம் பிறை தரிசனத்தின் போது, பணத்தைப் பெட்டியில் இப்படி வையுங்கள். நீங்கள் வைக்கக்கூடிய...

நாளை மூன்றாம் பிறை தரிசனம். வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க, குழந்தைகள் திறமையாக செயல்பட, மூன்றாம் பிறை தரிசனத்தை எப்படி காண்பது என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தெரிந்து கொள்வதற்காகவே இந்த...
pirai

இன்று திங்கட்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம். எந்த சூழ்நிலையிலும் குழப்பமில்லாத தைரியமாக...

மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு கையில் நிறைய பணம் காசு இருந்தாலும், மனதில் நிம்மதி என்பது கட்டாயம் இருக்க வேண்டும். சில பேருக்கு வாழ்க்கையை நடத்திச் செல்லும் அளவிற்கு செல்வவளம் இருக்கும். ஆனால் ஏனோ தெரியாது,...
pirai

இன்று மூன்றாம் பிறை தரிசனம். வேண்டுதல் உடனே பலிக்க பிறையை பார்க்கும் போது, இந்த...

வெள்ளிப் பிறை என்று சொல்லப்படும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் பார்ப்பதன் மூலம் வாழ்க்கையில் நமக்கு சந்தோஷம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்திலிருந்து மூன்றாவது...
moon

நாளை சித்திரை மாத பிறை தரிசனம்! இந்த 2 ராசிக்காரர்கள் மட்டும், அதி அற்புதம்...

பொதுவாகவே அமாவாசை திதி முடிந்த பின்பு, வரக்கூடிய மூன்றாவது நாளில் பிறை நிலவை தரிசனம் செய்வது, நமக்கு அதிகப்படியான நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். அதிலும் இந்த சித்திரை மாதம் வரப்போகும் பிறை...
pirai

நாளை வளர்பிறையில், மூன்றாம் பிறை தரிசனத்தை பார்த்து விட்டு, இதை செய்யுங்கள்! நிச்சயம் வளர்...

அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் வளர்பிறையில் சந்திர தரிசனத்தை பார்த்து விட்டு, நாம் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், அது நம் வாழ்க்கையில் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில்...
chandiran

பொன், பொருளை நமக்கு அள்ளித்தரும் மூன்றாம் பிறை தரிசனத்தை, இன்று மாலை இப்படி செய்தால்,...

பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் என்பது நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. அவ்வளவு எளிதாக யார் கண்ணிற்கும், இந்த மூன்றாம் பிறை தரிசனம் புலப்படாது என்றே சொல்லலாம். இருப்பினும் எப்படியாவது இந்த, பிறை தரிசனத்தை...

சமூக வலைத்தளம்

643,663FansLike