Tag: ninaithathu nadakka
- Advertisement -
நினைத்ததை நடத்திக் காட்டும் காமாட்சி வழிபாடு
பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக அம்பாளின் வழிபாடு என்பது அதிசக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அம்பாளுக்குரிய சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்வதுதான் காஞ்சி. காஞ்சி...
வேண்டுதல் நிறைவேற பங்குனி உத்திர வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய இஷ்ட தெய்வம் என்று ஏதாவது ஒரு தெய்வம் இருக்கும். குலதெய்வத்தை போலவே இஷ்ட தெய்வ வழிபாட்டையும் நாம் முழுமனதோடு செய்வதன் மூலம் விரைவிலேயே நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று...
கேட்டது கிடைக்க நினைத்தது நடக்க கண்ணாடி வழிபாடு
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ஆசை என்பது இருக்கும். அந்த ஆசை நியாயமான ஆசையாக இருக்கும் பட்சத்தில் அதை முயற்சி செய்தும் பார்ப்போம். பலருக்கும் அந்த முயற்சியில் வெற்றிகள் கிடைத்து அவர்களின் ஆசை...
நினைத்தது நடக்க, பிரச்சனைகள் தீர, செல்வம் சேர நரசிம்மர் வழிபாடு
உக்கிரமான தெய்வமாக திகழக்கூடியவர் நரசிம்மர். இருப்பினும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அந்த கனமே அருள் புரிபவரும் நரசிம்மர் தான். யார் ஒருவர் முழு மனதுடன் நரசிம்மரை வணங்குகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய...
நினைத்தது நடக்க வராகி அம்மன் மந்திரம்
சப்த கன்னிகளில் ஐந்தாவது தெய்வமாக இருக்கக்கூடியவர் வாராகி அம்மன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உக்கிர தெய்வங்களின் வரிசையில் இருக்கக்கூடிய தெய்வங்களில் ஒரு தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். வாராஹி அம்மனை வழிபடுபவர்களுக்கு...
நினைத்தது நடக்க முருகப்பெருமான் வழிபாடு
நினைத்த காரியம் நினைத்தபடி நடக்க வேண்டும், ஒரு காரியம் நல்லவிதமாக நடந்தேற வேண்டும், வைத்த கோரிக்கை எளிதில் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பல தெய்வங்களுக்கு 48 நாட்கள் என்ற முறையில் விரதம்...
நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்
தட்சன்ய புண்ணிய காலம் என்று கூறக்கூடிய காலமானது ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் தான் அதிக அளவில் தெய்வ வழிபாடு இருக்கும். ஆடி மாதத்தில்...
முருகன் அருள் பெற வழிபாடு
இன்றைய அளவில் பெரும்பாலான முருகப்பெருமானின் மீது அதிக நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருக்கிறார்கள் இந்த கலியுகத்தை இந்த கலியுகத்தை கந்தனுக்குரிய காலமாகவே கருதலாம். அந்த அளவிற்கு தந்த பெருமான் தன்னுடைய பக்தர்களுக்கு துயர்களை துடைத்து...
நினைத்தது நடக்க தேங்காய் தீபம்
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிலருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணமாக வேண்டும், வீடு அமைய வேண்டும், கடன் தீர வேண்டும்...
நினைத்த காரியம் நடக்க முருகன் வழிபாடு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான பரம்பொருளாக திகழக் கூடியவர் தான் முருகப்பெருமான். இன்று திரும்பும் திசை எல்லாம் பக்தர்களின் பரவசத்தில் திளைத்திருக்க கூடியவரும் முருகப்பெருமான் தான். அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் அற்புதங்களை சொல்லி...
மங்கள காரியங்கள் நடக்க அம்பிகை வழிபாடு
நம்முடைய வேண்டுதல் நிறைவேற பல வகையான வழிபாடுகளை நாம் செய்தாலும் கூட அதையெல்லாம் நிறைவேறுவதற்கான கால நேரம் உருவாக வேண்டும். அந்த நேரத்தை உருவாக்கித் தரக் கூடிய ஆற்றல் சில தெய்வங்களுக்கு உண்டு....
நினைத்தது நினைத்தபடி நடக்க பரிகாரம்
நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும். தீயதை நினைப்பவர்களுக்கு தீயதே நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று பல மொழிகளை நாம் கேட்டிருப்போம். நம் உள்ளத்தில் நாம் நன்மையை நினைத்து எந்த...
நினைத்தது நடக்க எருக்கம் பூ பரிகாரம்
நினைத்த காரியங்கள் யாவும் நடக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது உண்டு. இந்த தேவையானது அவரவர் விருப்பத்தை பொறுத்து இருக்கும். ஒரு சிலருக்கு பணத் தேவை இருக்கும். ஒரு சிலருக்கு வேலை தேவை...
பிரச்சனை தீர வாராகி வழிபாடு
மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினையை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க வழி கிடையாது. ஏனென்றால் அப்படியான ஒரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு...
கேட்டது கிடைக்க பாலா திரிபுரசுந்தரி வழிபாடு
பெண் தெய்வங்கள் பல இருந்தாலும் பாலா திரிபுரசுந்தரி சுந்தரி ஆனவர் கருணையின் சொரூபமாக இருக்கிறார். மற்ற தெய்வங்களுக்கு இல்லாத ஒரு அனுகிரகம் தாயாருக்கு உண்டு. அது மட்டும் இன்றி தெய்வங்களிலே குழந்தை ரூபமாக...
காரியத்தடை நீங்க செய்ய வேண்டிய தானம்
வாழ்க்கையில் எப்போதும் சிலர் தோல்வியைத் தவிர எதையுமே சந்தித்திருக்க மாட்டார்கள். எந்த வேலையை தொடங்கினாலும் அதில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். சரியான வேலை இருக்காது, வேலை செய்யும் இடத்தில் நிம்மதி இருக்காது,...
வேண்டுதல் நிறைவேற நரசிம்மர் வழிபாடு
மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்விலும் எண்ணற்ற பிரச்சனைகள் சோகங்கள் இருக்கின்றன. அவற்றை சுமந்து கொண்டு தான் ஒவ்வொரு நாளும் மனிதர்களும் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள்.
இது மனிதனுக்கு மனிதன்...
நினைத்தது நடக்க அகஸ்தியர் மந்திரம்
ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் பல விதமான கனவுகள் லட்சியங்கள் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்கள். அது நிறைவேற வேண்டும் என்று தான் அனுதினமும் ஆசைப்படுவார்கள். அதன் வெளிப்பாடு தான் ஆலயம் செல்வது வழிபாடுகளை மேற் கொள்வது....
சமயபுரம் மாரியம்மன் மகத்துவம்
விரத வழிபாடு என்பது நம் வழிப்பாட்டு முறைகளிலே மிகவும் முக்கியமானதாக குறிப்பிடலாம். உண்ணா நோன்பு இருக்கும் காலத்தில் நம் இறைவழிபாட்டையும் இறை சிந்தனையும் மட்டுமே கருத்தில் கொண்டு இருப்போம். இதற்கு காரணம் பட்டினி...
நினைத்தது நடக்க இதை வாங்கி கொடுத்தால் போதும்.
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் அற்புதமான ராத்திரியாக திகழக் கூடியது தான் மகா சிவராத்திரி. மாத மாதம் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி என்பது மிகவும் விசேஷகரமாக அனைத்து...



















