Tag: ninaithathu nadakka
காரியத்தடை நீங்க செய்ய வேண்டிய தானம்
வாழ்க்கையில் எப்போதும் சிலர் தோல்வியைத் தவிர எதையுமே சந்தித்திருக்க மாட்டார்கள். எந்த வேலையை தொடங்கினாலும் அதில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். சரியான வேலை இருக்காது, வேலை செய்யும் இடத்தில் நிம்மதி இருக்காது,...
வேண்டுதல் நிறைவேற நரசிம்மர் வழிபாடு
மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்விலும் எண்ணற்ற பிரச்சனைகள் சோகங்கள் இருக்கின்றன. அவற்றை சுமந்து கொண்டு தான் ஒவ்வொரு நாளும் மனிதர்களும் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார்கள்.
இது மனிதனுக்கு மனிதன்...
நினைத்தது நடக்க அகஸ்தியர் மந்திரம்
ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் பல விதமான கனவுகள் லட்சியங்கள் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்கள். அது நிறைவேற வேண்டும் என்று தான் அனுதினமும் ஆசைப்படுவார்கள். அதன் வெளிப்பாடு தான் ஆலயம் செல்வது வழிபாடுகளை மேற் கொள்வது....
சமயபுரம் மாரியம்மன் மகத்துவம்
விரத வழிபாடு என்பது நம் வழிப்பாட்டு முறைகளிலே மிகவும் முக்கியமானதாக குறிப்பிடலாம். உண்ணா நோன்பு இருக்கும் காலத்தில் நம் இறைவழிபாட்டையும் இறை சிந்தனையும் மட்டுமே கருத்தில் கொண்டு இருப்போம். இதற்கு காரணம் பட்டினி...
நினைத்தது நடக்க இதை வாங்கி கொடுத்தால் போதும்.
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் அற்புதமான ராத்திரியாக திகழக் கூடியது தான் மகா சிவராத்திரி. மாத மாதம் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி என்பது மிகவும் விசேஷகரமாக அனைத்து...
நினைத்தது நிறைவேற சோடஷ கலை நேரம்
திதிகளிலே அமாவாசை திதியும் பௌர்ணமி திதியும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த திதிகளில் நாம் செய்யும் வழிபாடுகள் பூஜைகள் நேரடியாக பலனை தருவதாக உள்ளது. திதிகள் மொத்தம் 15 என கணக்கிடப்படுகிறது. பிரதமை...
வேண்டுதல் நிறைவேற கல்லுப்பு பரிகாரம்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பலவிதமான ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் என இருக்கத் தான் செய்யும். அவைகள் நிறைவேற தான் அனுதினமும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். அத்துடன் நம்முடைய இஷ்ட தெய்வம் குலதெய்வம் போன்றவர்களை...
வேண்டுதல் நிறைவேற தேய்பிறை சஷ்டி வழிபாடு
முருகப்பெருமான் வழிபாட்டிற்கென சில நாட்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது. அது ஒவ்வொரு வாரத்தில் வரக் கூடிய செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும். அது மட்டும் இன்றி நட்சத்திர வழிபாடு உண்டு. அது ஒவ்வொரு...
நினைத்தது நிறைவேற மந்திரம்
நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம். நம்முடைய எண்ணமும் செயலும் எதை நோக்கி பயணிக்கிறதோ அது தான் நமக்கு நடக்கும். ஆகையால் தான் நம் முன்னோர்கள் எண்ணம் நன்றாக இருந்தால்...
பாவம் தீர முருகன் மந்திரம்
இன்று ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் புலம்பும் ஒரு வார்த்தை நான் என்ன பாவம் செய்தேனோ இந்த பிறவியில் இவ்வளவு துன்பப்படுகிறேன் என்று தான். இதை ஓரளவுக்கு நன்றாக வாழ்பவர் முதல் துன்பப்படுபவர்...
தரித்திரம் நீங்க கல் உப்பு பரிகாரம்
இன்று பல பேருடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை தோல்வி. இதனால் அவர்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியில் செல்லும் இடமெல்லாம் அவமானங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் அவர்களும் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ முயற்சிகளை...
நினைத்தது நடக்க சபல ஏகாதேசி தாந்த்ரீக பரிகாரம்
தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததாக திகழக்கூடியது மார்கழி மாதம். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருப்பதால் மார்கழி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வளர்பிறையில் வரக்கூடிய...
மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க பரிகாரம்
மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தினம் தினம் கோவிலுக்கு போகின்றோம். ஆனால் ஏனோ தெரியாது, கோவிலுக்கு போய் நாம் வைக்கும் வேண்டுதலானது பலிப்பதே கிடையாது. சில பேருக்கு 'எதற்கு தான்...
நினைத்தது நடக்க தீப வழிபாடு
இருளை விலக்கி வெளிச்சத்தை தரக்கூடிய தீபத்தை நாம் மனதார முழு நம்பிக்கையுடன் ஏற்றினோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய இருளையும் அது நீக்கி நம் வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும் என்பதால்தான் நம் முன்னோர்கள்...
காரிய தடை உடைக்கும் பச்சை பயிறு பரிகாரம்
ஒரு காரியத்தை தொடங்கி அது நல்லபடியாக முடிய அதிக சிரத்தை எடுக்க வேண்டும். அப்படி எல்லோராலும் நினைத்த காரியத்தை உடனே செய்து விட முடியாது. அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும். முயற்சி...
நினைத்தது நடக்க வாராகி அன்னை வழிபாடு.
வாராகி அன்னை வழிபாடு இன்று பலரும் செய்து வருகிறார்கள். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னையை பற்றி சில காலம் வரையில் அவ்வளவாக ஒன்றும் பேசப்படவில்லை. தற்போது வாராகி அன்னை வழிபாடு பெருமளவு...
காரியத் தடை நீங்க நரசிம்மர் வழிபாடு
தெய்வங்கள் எல்லாமே நாம் சோர்ந்து நிற்கும் வேளையிலும் கலங்கி நிற்கும் நேரத்திலும் நமக்காக வந்து நின்று நம்மை காப்பவர்கள். அதிலும் சில தெய்வங்கள் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு அருள் புரிய கூடியவர்கள். அப்படியான...
நினைத்த காரியம் முடிய தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியது
இன்று பெரும்பாலான குழம்பும் ஒரே வார்த்தை நான் நினைத்தால் மட்டும் எதுவும் நடப்பதில்லை. எனக்கு மட்டும் நல்லதே நடக்காது. எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகள் இப்படியான வார்த்தைகளை தினம் தினம்...
பிரம்ம முகூர்த்த தீபம் ஏற்றும் நேரம்
வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது நாம் காலம் காலமாக செய்து வரும் வழக்கம் தான். என்ன இருந்தாலும் பிரம்ம முகூர்த்த தீபம் என்பது மிகவும் விசேஷமானது. இந்த நேரத்தில் நாம் தீபம் ஏற்றும்...
வாழ்க்கையில் ஒரு முறை இந்த விருட்ச பரிகாரத்தை செய்தால் போதும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி...
நாளெல்லாம் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் நம்மால் ஓரளவுக்கு மேல் முன்னேற முடிவதில்லை. ஒரு சிலர் நம்மை விட குறைவாகவே உழைப்பது போல தோன்றும் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே செல்வார்கள்....