Tag: Noi neenga pariharam Tamil
நோய்நொடி பிரச்சனையை தீர்க்கும் எலுமிச்சம் பழம்
எப்பவாவது ஒரு சமயம் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுது, மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டால் குணமாகிவிடுகிறது. இதனால், எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் ஒரு சில பேர் வீடுகளில்,...
நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் எழுந்து நடக்க எளிமையான பரிகாரம்.
முன்பெல்லாம் உடல் நலம் சரியில்லை என்று யாரோ ஒருவர் எப்போதோ சொல்ல கேள்விப்படுவோம். அதுவும் அவர்கள் வயது முதிர்ச்சியானவர்களாக தான் இது போன்று வியாதிகள் வரும். இன்றைய காலக்கட்டம் அப்படி அல்ல, சிறு...
தீராத நோய் தீர பசு மாட்டிற்கு உங்கள் கையால் இந்த ஒரு பொருளை கொடுங்க.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். இதற்கு உண்டான அர்த்தத்தை தினம் தினம் மாத்திரை சாப்பிடுபவர்கள் உணருவாங்க. தினம் தினம் உடம்பு வலியால் கஷ்டப்படுபவர்கள் இதற்கு உண்டான அர்த்தத்தை...
ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த 3 பொருட்களை தலையை சுற்றி போட்டால் தீராத நோய் தீரும்....
ஒரு குடும்பத்தில் எவ்வளவு பெரிய பணக்கஷ்டம் வந்தாலும் அதை சரி செய்ய, அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் போராடி எப்படியோ அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து விடுவார்கள். ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு...
இந்த நாளில் ஒரே ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்தால் போதும். மீண்டும் மீண்டும் டாக்டர்கிட்ட...
ஜோதிடத்தில் நமக்குத் தெரியாமல் எத்தனையோ விஷயங்கள் மறைந்திருக்கின்றது. ஜோதிடத்தில் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினால் கூட போதும். நம்முடைய வாழ்க்கையில் சீரும் சிறப்புமோடு வாழலாம். நம்பிக்கை இல்லாதவர்கள்...
தாங்க முடியத வலி, வேதனையில் நோய் நொடியில் அவதிப்படுபவர்கள் இந்த ஒரு மந்திரத்தை தினமும்...
காஞ்சி மகா பெரியவா அவர்களை பற்றி நாம் எல்லோருக்கும் நன்றாக தெரியும். உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை மகா பெரியவா திருவுருவப்படத்திற்கு முன்பு அமர்ந்து, மனம் உருகி சொன்னால் அந்த மகா பெரியவா, யாராவது...
தீராத வியாதி நம் உடம்பை விட்டு தொலைதூரம் தொலைந்து போக ஈசனை நினைத்து இந்த...
500 ரூபாய் கொடுத்து நல்ல சாப்பாடு வாங்கி சாப்பிட கொஞ்சம் கஷ்டப்படுவோம். செலவு செய்ய மாட்டோம். அதுவே மருத்துவமனைக்கு சென்று 5000 ரூபாய்க்கு செலவு செய்வோம். இதுதான் மனிதர்களின் மனசு. இருக்கின்ற காசை...
தீராத நோய் தீர இந்த 3 பொருளை தலையை சுற்றி தூர போடுங்கள் எல்லாமே...
வந்த நோயையும், வரவிருக்கும் நோயையும் விரட்டி அடிக்க கூடிய தன்மை மருத்துவத்திற்கு இருந்தாலும், சில நோய்களுக்கு என்னவோ போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். இப்படி நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட நோயைக் கூட விரட்டி...
இந்த 2 தானத்தை செய்தால் ஆயுள் முழுவதும் நோய் நொடி இல்லாமல் வாழலாம். உயிர்...
நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு ஆன்மீகத்தில் எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று நோய் நொடி இல்லாமல் வாழ நாம் செய்ய வேண்டிய இரண்டு தானங்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப்...
தீராத நோய்களும் தீர இந்த ஒரு பொருளை தொப்புளில் வையுங்கள்! நோய் தீர வணங்க...
அமிர்த கலசத்தை கையில் ஏந்தி மூவுலகத்தையும் பார்க்கும் இந்த கடவுளுக்கு நோய்களை தீர்க்கக் கூடிய அத்தனை அற்புதமான சக்திகள் உண்டு. இவருக்கு என தனி கோவில்கள் அக்காலங்களில் இல்லை என்றாலும், தற்போது சில...
48 நாள் இந்த விளக்கை ஏற்றினால், எவ்வளவு பெரிய தீர்க்க முடியாத வியாதியாக இருந்தாலும்...
இன்றைய சூழ்நிலையில், வரக்கூடிய வருமானத்தை எதற்கு செலவு செய்கின்றோமோ இல்லையோ, ஹாஸ்பிடலுக்கு கொட்டி கொடுக்கின்றோம். மருத்துவச் செலவு இல்லாமல் இருந்தாலே வாழ்க்கையில் லட்சாதிபதி ஆகிவிடலாம் போல. மருந்து மாத்திரை சாப்பிடாத நாளே இல்லை....
சாதம் வடிக்கும் போது இதை மட்டும் செய்தால், உங்கள் குடும்பம் பல தலைமுறைக்கு ஆரோக்கியமாகவும்...
அந்தக் காலத்தில் நம்முடைய பாட்டி பின்பற்றி வந்த பல விஷயங்கள் இன்று நமக்கு தெரியாமலேயே போய்விட்டது. அப்படி நம்முடைய பாட்டிமார்கள் பின்பற்றிய ஒரு நல்ல விஷயத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப்...
கந்த சஷ்டி கவசத்தை இப்படி படித்தால் தீராத நோய் உடனே தீரும். பரம்பரை வியாதியைக்...
இன்று நம்முடைய வீட்டில் இருப்பவர்கள் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்களா, என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுகிறோமோ இல்லையோ, மூன்று வேளை தவறாமல் மருந்து மாத்திரை சாப்பிடுகின்றோம்....
திங்கட்கிழமை இதை மட்டும் செய்தால் தீராத நோய்கள் தீரும். எவ்வளவு பெரிய கொடிய நோயும்,...
இன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் என்னவென்று நம்மில் பல பேருக்கு தெரியாது. எல்லோ வீட்டிலும் அரிசி மூட்டை இருக்கிறதோ இல்லையோ, மருந்து மூட்டை இருக்கிறது. அன்றாடம் மருந்து சாப்பிடாத நாளே கிடையாது. தொட்டதுக்கெல்லாம்...
செவ்வாய்க்கிழமையில் இந்த பொருளை ஒரு கைப்பிடி மட்டும் எடுத்து வைத்தால் போதும், உங்களை பிடித்திருக்கும்...
நம் வீட்டில் பெரியவர்கள் ஒவ்வொன்றையும் நாள் கிழமை பார்த்து தான் செய்தார்கள். அப்படி பார்த்து பார்த்து செய்ததால் தான் அவர்கள் எந்த துன்பத்திற்கும் ஆளாகாமல் அழகான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் நாம்...
இந்த 1 பொருளை மனப்பூர்வமாக உங்கள் தலையை சுற்றி போடுங்கள். உங்களை பிடித்த பிணி...
நாம் செய்யக்கூடிய சின்ன திருஷ்டி பரிகாரமாக இருந்தாலும் அதை மனப்பூர்வமாக நம்பி செய்தால் தான் அதன் மூலம் பல மடங்கு பலன் கிடைக்கும். உப்பு சுற்றி திருஷ்டி கழிப்பது, மிளகாய் சுற்றி திருஷ்டி...
தீராத நோயிலிருந்து விடுபட்டு, அனுமனைப் போல பலசாலியாக மாற வேண்டுமா? அனுமனை நினைத்துக் கொண்டு...
தீராத நோய் பிரச்சனை இன்று பெரும்பாலும் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. மருந்து மாத்திரையோடு தான் வாழ்கின்றோம். ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால் ஒருவேளை...
வெகுநாட்களாக தீராத நோய் தீரவும், மன உளைச்சல் சரியாகவும் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து...
ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் நமது உடலில் பலம் இருக்கும் வரை உழைத்து அதனை சரி செய்து விடலாம். ஆனால் உடம்பிற்கு பலம் இல்லாமல், ஆரோக்கியப்...
தீராத நோய்கள் தீர சிவன் கோவிலுக்கு இந்த மூன்று தானங்களை தொடர்ந்து செய்து வாருங்கள்...
கோவில்களுக்கு சென்று மனதார இறைவனை வேண்டி வழிபடுவது நமது உடல் நலமும், நமது குடும்பமும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான். ஆனால் நோய் நொடி இல்லாமல் இருந்தால் மட்டுமே கோவில்களுக்கும் செல்ல...
அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் குறைய, தீராத நோயிலிருந்து விடுபட உங்கள் குல தெய்வத்திற்கு இந்த...
நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் மருத்துவமனைகள் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஊருக்கு ஒரு கை வைத்தியம் செய்பவர் மட்டுமே இருப்பார்கள். அவ்வாறு மருத்துவம் என்பது அவசியத்திற்கு தேவைப்படும் ஒன்றாகத்தான் இருந்தது....