Tag: Sivan manthiram Tamil
இன்று ஆவணி மாத வளர்பிறை சோமவார பிரதோஷம்! வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய ஈசனை...
அந்த சிவபெருமானின் அனுகிரகம் முழுமையாக நமக்கு கிடைத்து விட்டாலே போதும். வாழ்க்கையில் இந்திரனுக்கு நிகரான செல்வமும் புகழும் கிடைத்துவிடும். அதிலும் ஆவணி மாதம் வந்திருக்கக்கூடிய இந்த வளர்பிறை பிரதோஷமானது திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது....
தினமும் இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால் சிவபெருமான் உங்களுக்காக எந்த வரத்தையும் கொடுக்க...
இந்த உலகம் சிவமயம். நம்முடைய உயிர் சிவமயம். பஞ்சபூதங்கள் சிவமயம். நாம் காணக்கூடிய பொருட்கள் சிவமயம். உயிருள்ள உயிரற்ற பொருட்கள் எல்லாமே சிவமயம். இது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அந்த எம்பெருமான்...
இந்த 2 இலைகளை கையில் வைத்துக் கொண்டு, இந்த 2 எழுத்துக்களை உச்சரித்தால் போதும்....
சிலருடைய உடம்பில் நோய் நொடிகளும், மனதில் எதிர்மறை ஆற்றலும், தங்கி குப்பையாக இருக்கும். ஒரு சிலருடைய மனது எப்போது பார்த்தாலும் தீய எண்ணம் எழும். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்திப்பார்கள். நல்லதே தோன்றாது....
இந்த மந்திரத்தை 1 முறை மட்டும் சொன்னால் அடிக்கடி ஆபத்து அல்லது விபத்து போன்றவை...
சில சமயங்களில் நமக்கு அடிக்கடி ஆபத்துக்கள் நிகழ்வதாக உணரக் கூடிய சூழ்நிலை உண்டாகும். நம்மை அறியாமலேயே உள்ளுக்குள் ஏதோ ஒரு விஷயத்தில் நமக்கு ஆபத்துகள் வரப் போகிறது என்று உள்ளுணர்வு கூறும். அல்லது...
இன்று மூன்றாம் பிறை தரிசனம். வேண்டுதல் உடனே பலிக்க பிறையை பார்க்கும் போது, இந்த...
வெள்ளிப் பிறை என்று சொல்லப்படும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் பார்ப்பதன் மூலம் வாழ்க்கையில் நமக்கு சந்தோஷம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்திலிருந்து மூன்றாவது...
மகா சிவராத்திரி அன்று கட்டாயம் சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம். இன்று இந்த...
ஒரே ஒரு வரி மந்திரத்திற்குள் இத்தனை அற்புதங்களா? அந்த மந்திரத்தில் அப்படி என்னதான் மகிமை மறைந்துள்ளது. என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா. இதே போல் ஒரு சந்தேகம் ஒரு முனிவருக்கும் வந்தது. சிவனை...
இந்த மந்திரத்தை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிப் பாருங்கள்! உங்களை வெல்ல எவராலும் முடியவே...
தெய்வீக சக்தியை நம் பக்கம் சுலபமாக ஈர்க்கக் கூடிய ஒரு வழி தான் மந்திர பிரயோகம். கோவிலுக்கு செல்லும் பொழுது வெறுமனே சாமி கும்பிடாமல் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் உச்சரித்து பாருங்கள்,...
இந்த 5 எழுத்து மந்திரத்தை உச்சரித்தால் உயிரே போகும் அளவிற்கு ஆபத்து இருக்கிறதா? அப்படி...
மந்திரங்கள் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும் என்று ஆன்மிகம் கூறுகிறது. மந்திரங்கள் சொல்லப்படும் பொழுது அதிலிருந்து உண்டாகும் ஒலி அலைகள் உருவம் அடைந்து அதற்குரிய ஆற்றலையும் பெறுகின்றது. நாம் எப்படி ஒரு...
சிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத 3 வகையான பாவங்கள் என்ன தெரியுமா?...
மனிதனாக பட்டவன் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கட்டாயம் பாவம் செய்பவனாக இருக்கிறான். இதற்கு முதலாவதாக படைக்கப்பட்ட ஆதாம் செய்த தவறும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். கடவுளின் பேச்சைக் கேட்காத எந்த மனிதனும் ஞானத்தை...
தொட்டதெல்லாம் வெற்றி அடைய தினமும் சொல்ல வேண்டிய 4 எழுத்து மந்திரம்! மன அழுத்தம்...
இன்றைக்கு நாம் இருக்கக்கூடிய பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம், யோகா செய்யும் அளவிற்கு கூட நேரம் கிடையாது. பலபேர் சாப்பாடு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல், பணம் சம்பாதிக்க...
நாளை சித்திரை மாத சிவராத்திரி! இந்த மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானை வழிபட்டால் சகல சௌபாக்கியமும்...
சிவராத்திரி அன்று சிவனை மனதார நினைத்து வழிபடும்போது அந்த ஈசனின் அருளைப் நம்மால் முழுமையாக பெற முடியும். இந்த சித்திரை மாதம் வரும் சிவராத்திரியில் அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெற, எப்படி...
ஈசனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்களால் தான், இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியும்.
நடனக் கலையில் தேர்ச்சி பெற்ற சிவபெருமானை ஆடலரசன் என்று கூறுவார்கள். சிவன் ஆடிய நடனங்கள் சிவதாண்டவம் என்று அழைக்கப்படும். இதில், சிவபெருமான் ஆனந்தமாக இருக்கும்போது இடது காலைத் தூக்கி நடனமாடும் கோலம், நாம்...
சனி பகவானால் ஏற்படும் கடன் பிரச்சனையை தீர்க்கும் ‘சிவ ஸ்தோத்ரம்’
ஒரு மனிதனுக்கு வாழ்வில் கஷ்டம் என்பது வரவில்லை என்றால், 'வாழ்க்கை என்றால் என்ன' என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியாது. தோல்வியே ஏற்படாமல் வெற்றியை மட்டுமே சந்திக்கும் மனிதனுக்கு தலைக்கனமும் அதிகமாகிவிடுகிறது. அந்த சமயத்தில்...
உங்களுக்கு எத்தகைய இழப்புகள், விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும் மந்திரம் இதோ
வாழ்க்கையில் செல்வம் மட்டுமல்ல மற்ற அனைத்தும் கூட விலைமதிப்பற்றவை ஆகும். இத்தகைய செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில்...