Home Tags Sivan valipadu murai Tamil

Tag: Sivan valipadu murai Tamil

sivan2

கணக்கில்லாமல் பணத்தை சம்பாதிக்க சிவன் வழிபாடு

தன் பக்தர்களுக்கு சிவபெருமான் எதையுமே கணக்கு பார்த்து கொடுக்க மாட்டார். அளவில்லாமல் வரங்களை வாரி வழங்கக் கூடிய குணம் கொண்டவன் ஈசன். சிவபெருமானை இவர்கள்தான் கும்பிடனும், இவர்கள் கும்பிடக் கூடாது என்று எந்த...
sivan6

ருத்ராட்சத்திற்கு சக்தியை கொடுப்பது எப்படி?

சிவபெருமானின் அம்சம் ருத்ராட்சம். ருத்ராட்சம் அணிந்து கொண்டிருப்பவர்கள் அனைவருமே சிவன் அடியார்கள் தான். நீங்கள் உங்களுடைய கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களாக இருந்தால், அந்த ருத்ராட்சத்திற்கு சரியான முறையில் சக்தியூட்ட இந்த வழிபாட்டு முறையை...
sivan

ஏழு வாரம் இந்த மரத்தை சுற்றி வந்தால் ஏழேழு ஜென்மத்து பாவங்கள் தீரும். அந்த...

படைத்தல் காத்தல் அழித்தல் தொழிலில், இந்த அழிக்கக்கூடிய வேலையைத்தான் சிவபெருமான் செய்வதாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மும்மூர்த்திகளின் வடிவமாக திகழ்பவர் சிவபெருமான். அவர் எதை அழிப்பார் தெரியுமா. நம்மிடம் இருக்கும் ஆணவம்,...
home-chandran-sivan

இந்த 21 நாளில் வீடு கட்டும் யோகத்தை தரும் சக்தி வாய்ந்த விரதம்! நினைத்ததை...

பொதுவாக விரதம் என்றாலே மிகவும் கஷ்டப்பட்டு தன் உடலை வருத்திக் கொண்டு செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். ஆனால் அதிசக்தி வாய்ந்த இந்த சிவ விரதம் மேற்கொள்வதற்கு அவ்வளவு மெனக்கெட வேண்டிய...

சகல சௌபாக்கியங்களையும் பெற்று உங்களுடைய வீடு சுபிட்சம் அடைய 108 நாட்கள் இந்த பூஜையை...

வீடு என்பது வெரும் பணம் காசு நிறைந்து, செங்கற்களால் கொண்டு கட்டப்பட்ட கட்டிடமாக மட்டும் இருக்கக்கூடாது. அந்த வீட்டில் 16 வகையான செல்வங்களும், சுபிட்சமும் நிறைந்து இருக்க வேண்டும். இதை வேண்டித்தான் தினமும்...
sivan-vilakku

சிவன் கோவிலில் திங்கட் கிழமையில் இந்த எண்ணெயில் மட்டும் தீபம் ஏற்றினால் நினைத்தது நிச்சயம்...

சிவன் கோவிலில் வேண்டும் வேண்டுதல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். சிவனிடம் கேட்கும் வரங்கள் அப்படியே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நல்லவர், தீயவர் என்ற வித்தியாசமின்றி வரத்தை வாரி வழங்கும் வள்ளலாக...
shiva-lingam

வெளியில் சொல்லவே முடியாத எவ்வளவு பெரிய மன கஷ்டமாக இருந்தாலும் அதை சரி செய்ய,...

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வெளியில் சொல்லவே முடியாத அளவிற்கு கஷ்டங்கள், மனக் கவலைகள் இருக்கத்தான் செய்யும். யாரிடமும் சொல்ல முடியாத கஷ்டங்களை நிச்சயமாக இறைவனின் செவிகளில் தான் சொல்ல வேண்டும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே...
lingam

வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க சிவலிங்கத்தை இப்படி வழிபாடு செய்தாலே போதும். வேண்டிய வரங்களை அள்ளி...

மூன்று லோகத்திற்கும் அதிபதியான அந்த ஈசனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், எந்தெந்த பொருளில் லிங்கத்தை பிடித்து வைத்து, சிவபெருமானிடம் மனமுருகி வேண்டுதலை வைத்தால், எந்தெந்த கஷ்டங்கள் எப்படி தீரும்...
sivan-6

வீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் 7 கிழமையில் எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம்...

சிவனுடைய பக்தர்கள் வீட்டில் கட்டாயம் லிங்கம் அல்லது சிவன் படம் வைத்திருப்பார்கள். சிவபெருமான் படத்தை வீட்டில் தனியாக வைத்திருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. சிவனும், பார்வதியும் தம்பதி சமேதராக இருக்கும் படத்தை தாராளமாக...
sivarathiri-poojai

வீட்டில், நீங்கள் செய்யும் பூஜைக்கு பலன் இல்லாமல் போவதற்கு இதுதாங்க முதல் காரணம். இந்த...

ஒரு கிராமத்தில் தீவிர சிவ பக்தன் ஒருத்தன் வாழ்வு வாழ்ந்து வந்தான். அவன் பரம ஏழை! மூன்று வேளை சாப்பிடுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டு வருபவன். ஆனால் காலை மாலை இரண்டு வேளையும் இறைவனுக்கு...
shivan

நிறைவேறாத எவ்வளவு பெரிய ஆசையாக இருந்தாலும், அது உடனே நிறைவேறும். சிவபெருமானுக்கு இந்த 1...

மனிதப் பிறவி எடுத்தாலே நிச்சயமாக அவர்களுக்கு ஆசை என்பது கட்டாயம் இருக்கும். அதிலும் நிறைவேறாத ஆசைகள் அதிகமாகவே இருக்கும். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய நிறைவேறாத ஆசை, நிறைவேறாத குறிக்கோள் எதுவாக...
astro-sivan

12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சிவன் எது தெரியுமா? இந்த சிவனை வழிபட்டால் பாவங்கள்...

'சிவாய நம' என்கிற நாமத்தை உச்சரித்தாலே பாவங்கள் நீங்கி விடுவதாக புராணங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அத்தகைய வலிமை வாய்ந்த சிவ மந்திரம் உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு பக்தி பரவசம் வந்து...
sivan-deepam

நீண்டகாலமாக இருந்து வரும், தீராத துயரத்திற்கு தீர்வு கிடைக்க, சிவ வழிபாட்டை தினம் தோறும்...

தீராத துன்பங்களுக்கு விடிவுகாலம் வர வேண்டும் என்றால், அதற்கான ஒரே வழி நம்பிக்கையான இறைவழிபாடு மட்டும் தான். எவரொருவர், கடைசி வரைக்கும் இறைவன் மேல் ஒரு துளி கூட நம்பிக்கை குறையாமல், எம்பெருமானின்...
sivan-deepam

மனசு குழப்பமாக இருக்கும் போது இந்த தீபத்தை ஏற்றுங்கள். ரெண்டே நாளில் எல்லா பிரச்சனையும்...

திருஷ்டி செய்யும் வேலைகளை நீங்கள் அறிவீர்களா? பொறாமை கண்கள், கண் திருஷ்டி போன்றவை சாதாரண விஷயம் அல்ல. இதனால் நாம் சில விஷயங்களில் பாதிக்கப்படுவது உண்மைதான். இதனை எதிர்மறை ஆற்றல் என்று கூறுகிறார்கள்....
guberan sivan

குபேர யோகம் பெற்று பெரும் செல்வத்தை அடைய சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவரை சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் வெற்றி இன்புற்றிருப்பர். சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன. சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன....
temple

இந்த பொருட்களை எல்லாம் கோவிலிலிருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாதா?

நம்மில் சிலர் கோவிலுக்கு சென்றால் சில வழிமுறைகளை பின்பற்றுவதை வழக்கமாக வைத்திருப்போம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. சிவன் சொத்து குலநாசம். நவகிரக சன்னிதானத்தில்...
shiva-lingam

மகா சிவராத்திரி அன்று எதை எல்லாம் செய்யவே கூடாது தெரியுமா ?

நமது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிற்கும் நன்மைகளை தருகிற ஒரு அற்புத விரத நாளாக இருக்கிறது மகா சிவராத்திரி தினம். பொதுவாக விரதம் என்றாலே எதுவும் சாப்பிடாமல் இருப்பது என்றே பலரும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike