Tag: Thosam neenga
தடைகள் நீங்கி வருமானம் பெருக புதன்கிழமை வழிபாடு
நாட்களிலே புதன்கிழமை மிக சிறந்த நாளாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லி நம்முடைய நடைமுறையில் வந்துள்ளது. இதை வைத்தே இந்த புதன்கிழமைக்கான சிறப்புகள் என்னவென்று தெரிந்து...
கடுமையான தோஷங்களை போக்கும் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் நன்மையும் தீமையும் ஏற்படுவதற்கு அவர்களுடைய கர்ம வினைகளை காரணம் என்று கூறப்படுகிறது. அந்த கர்ம வினைகளின் அடிப்படையில் தான் ஜாதகம் இருக்கிறது. ஜாதகத்தை பார்க்கும் பொழுது அதில் இருக்கக்கூடிய தோஷங்களை...
வீட்டில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட பரிகாரம்.
ஒருவருடைய வாழ்க்கையில் இன்னல்களை சந்திக்க நேரிடும் பொழுது அந்த இன்னல்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இன்னல்கள் ஏற்படுவதற்கு நவகிரகங்கள் காரணமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு கண் திருஷ்டிகள் காரணமாக...
ஐந்து வெள்ளருக்கன் உங்க கையில் இருந்தா போதும் நீங்க நினைத்தயாவையாவும் உங்கள் வசம் ஆகும்....
ஆதி கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். நாம் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அந்த ஆலயங்களில் முதலில் நாம் வணங்கக் கூடிய தெய்வமாக இருப்பவர் விநாயகப் பெருமானே. அவரை வணங்கிய பிறகு தான் மற்ற...
குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை போட்டு குளித்தால் போதும். வெளியில் சொல்ல முடியாத...
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே வெளியில் சொல்ல முடியாத கஷ்டம் ஒன்று மனதுக்குள் இருக்கும். அந்த கஷ்டத்தை நிச்சயமாக நம்முடன் இருக்கும் மனிதர்களிடம் சொல்ல முடியாது. அந்தக் கஷ்டத்தை தெய்வத்திடம் முறையிடு வதைத் தவிர...
தினமும் தலைக்கு குளிக்க முடியாதவர்கள் இதை செய்தால், தினம் தினம் தலைக்கு குளித்த பலனை...
தினம் தினம் காலையில் நாம் எழுந்தவுடன் குளித்து விட வேண்டும். உடம்பில் இருக்கும் அழுக்கை நீக்குவதற்கு மட்டும்தானா இந்த குளியல். கிடையாது, உடலில் இருக்கக்கூடிய உடல் சூட்டை தணிப்பதற்காக, ஆரோக்கிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட...
இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம் உங்களது தலையெழுத்தே மாறும். ஜாதக கட்டத்தில் பாதகமாக...
நம்முடைய ஜாதக கட்டத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் தான் நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன. இதோடு சேர்ந்து நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ, அந்த நட்சத்திர பலனும் நம் வாழ்க்கையில் நல்லது கெட்டதை கொடுக்கக்கூடியது தான்....
சனிக்கிழமைகளில் இப்படி விரதம் இருந்து, இந்த தெய்வங்களை வழிபட்டாலே போதும். சகல தோஷங்களும் நீங்கி,...
பொதுவாகவே சனிக்கிழமைகளில் சில நல்ல காரியங்களை நடத்தக்கூடாது என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் வாரம்தோறும் வரும் சனிக்கிழமை அன்று விரதமிருந்து வேண்டுதல் வைத்து, சில தெய்வங்களை வழிபாடு செய்து வந்தோமேயானால்...
இந்த 1 பொருளை ஒரே ஒரு முறை, கோவில் உண்டியலில் போட்டால் போதுமே! வாழ்நாள்...
உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் வருவதற்கு என்ன காரணமாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஜாதகரீதியாக பிரச்சனை, ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், அல்லது கெட்ட நேரத்தில் வரக்கூடிய பிரச்சனை, இப்படி என்று, இந்த பிரபஞ்சம் உங்களுக்கு...
தினமும் இப்படி மட்டும் குளிச்சு பாருங்க! விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது...
விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் நாமும் கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமா என்ற எண்ணம் நம்மில் பல பேருக்கு உள்ளது. விதி! ஒருவரை வெறும் 10 நாட்களில் கோடீஸ்வரராகவும் மற்றும். வெறும் பத்தே நாட்களில் கோடியில்...
உங்களுக்கு ஜாதகப்படி கெட்ட நேரம் நடக்கிறதா? தோஷங்களும் தடைகளும் தானாகவே விலகி செல்ல, விநாயகரை...
சில பேரது ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷத்தின் மூலம், அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நிறைய பேர் தங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களை நிவர்த்தி செய்ய பரிகாரங்களை...
இந்த ஒரு பொருள் உங்களுடைய வீட்டில் இருந்தால் போதுமே! உங்கள் வீட்டையும், உங்கள் வீட்டில்...
இன்றைய சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் வந்துவிட்டால் போதும். நம்முடைய மனம் அலைபாய தொடங்கிவிடும். நம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களினால் இந்த கஷ்டம் வந்திருக்குமோ? நாம் செய்கின்ற பூஜை புனஸ்காரங்களில் பிழை...
உங்களுக்கு துரதிர்ஷ்டசாலி என்ற பட்டம் உள்ளதா? வருடத்திற்கு ஒரு முறை குளித்தால் போதும், நீங்கள்...
நிறைய பேருக்கு வாழ்க்கையில், 'அதிர்ஷ்டம் கெட்டவன், துரதிர்ஷ்டசாலி, இவர்கள் தொட்டால் எந்த காரியமும் விளங்காது', என்ற பட்டம் இருக்கும். இதனாலேயே அவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாத சூழ்நிலை அமைந்து விடும். குறிப்பிட்ட ஒரு...
இந்த 1 குச்சி மட்டும் உங்கள் பர்ஸில் இருந்தால் கண்ணுக்குத் தெரியாத எந்த சக்தியும்,...
அன்றாடம் நமக்குத் தெரிந்து எவ்வளவோ பிரச்சனைகள் எதிர் கொண்டு வருவோம். நம் கண்களுக்கு புலப்படும் எல்லா விதமான பிரச்சனைகளையும் நம்மால் எதிர்த்து விடமுடியும். ஆனால் கண்களுக்கு தெரியாமல் செயல்படும் மனிதர்களும், துஷ்ட சக்திகளும்,...
நீங்கள் வாழ்க்கையில் படாதபாடு படுகிறார்களா? அதற்கு இவற்றில் சிலவும் காரணமாக இருக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்!
நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ நிறைய பாவங்களையும், தவறுகளையும் செய்து விடுகிறோம். இதனால் நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்லாமல் நம்முடைய சந்ததியினர் வாழ்க்கையும் அல்லல்படும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். தோஷங்கள்...
எந்த கிரக தோஷம் நீங்க எந்த விலங்குக்கு உணவு கொடுப்பது பலன் தரும் என்று...
ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சில கிரகங்கள் தோஷம் பெற்று இருக்கும். அந்த கிரகத்தின் படி அந்த ஜாதகருக்கு சில பிரச்சனைகளை வாழ்க்கையில் உண்டாக்கும். இது எல்லாருக்கும் ஒரே மாதிரியான பலன்களை தராது. அவரவர் ஜாதகத்திற்கு...