Tag: Thozhilil munnera vazhipadu in Tamil
வாழ்க்கையில் நீ எதற்குமே உருப்படாதவன் என்று சமுதாயத்தால் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டவனாக இருந்தாலும், ஜாதக...
ஆமாங்க, சில பேர் இருக்காங்க. சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு இருப்பவர்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களால் ஒதுக்கப்பட்டு இருப்பார்கள். கேட்டால் இவன் எந்த வேலைக்குமே சரிப்பட்டு வர மாட்டான். இவன் ஒரு சோம்பேறி, இவன் எதை...
தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் வெறும் 6 நாட்களில் நீங்க, முருகப்பெருமானை வீட்டிலேயே இப்படி...
நாம் செய்யும் தொழில் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாமும் சிறப்பாக இருப்போம். நம் குடும்பமும் சிறப்பாக இருக்கும். இப்படிப்பட்ட தொழிலில் சில நேரங்கள் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். சில...
தொழில் செய்யும் இடத்தில் இதெல்லாம் இருந்தால் வருமானத்தை தடை செய்துவிடும்! இருந்தால் உடனே அகற்றி...
வீட்டில் இருப்பது போலவே தொழில் செய்யும் இடங்களிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சில செடி, கொடிகள் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்று வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். அது...
தொழில், வியாபார விருத்தி பெற வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் இந்த ஒரு சக்தி...
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், தொழிலில் மேலும் மேலும் முன்னேற்றம் அடையவும் எப்பொழுதும் அதிகாலையில் எழும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் அனைத்து அதிர்ஷ்டங்களையும் ஈர்த்து கொடுக்கக்கூடிய...
எவ்வளவு உழைத்தாலும் தொழிலில் பெரிதாக லாபமே இல்லை என்று எண்ணுபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை...
கடந்த சில மாதங்களாக உலக அளவில் ஏற்பட்ட ஒரு அசாதாரணமான சூழ்நிலையால் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் பல விதங்களில் மாறிவிட்டது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோனது....
தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறவும், அசுர வளர்ச்சி காணவும் இதை தினமும் பின்பற்றலாமே! அதிர்ஷ்டம்...
தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சியை காண மற்றும் எதிரிகளின் தொல்லை ஒழிய செய்ய வேண்டிய பரிகாரம் தான் இது! எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளையார் சுழி போடும் பொழுதே சரியான துவக்கமாக...
தொட்டதெல்லாம் வெற்றி அடைய, தினமும் 1 டம்ளர் தண்ணீரை இப்படி பருகினால் போதுமே! இந்த...
நம்பிக்கையோடு ஒரு சிறிய கல்லைப் பார்த்து, அதை கடவுளாக பாவித்து, உண்மையான பக்தியோடு வணங்கி வழிபாடு செய்தால் அந்த கல்லும் கடவுளின் சிலையாக மாறும் என்பதுதான் நம்பிக்கை. அதேபோல் ஒரு தம்ளர் தண்ணீரை...
வட இந்திய வியாபாரிகளின் வெற்றிக்கு அவர்கள் இப்படி செய்வதும் காரணமாம்! பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனத்தை...
பெரிய பெரிய வட இந்திய வியாபாரிகள் எல்லாம் சில நுணுக்கமான விஷயங்களையும், ஆன்மீக பரிகாரங்களையும் ரகசியமாக செய்து வருவார்கள். அவர்கள் இறைவனை முழுமையாக நம்புபவர்களாக இருப்பார்கள். கடவுளிடம் மனம் திறந்து தங்களுடைய கோரிக்கைகளை...
விதி! உங்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல், அதல பாதாளத்தில் தள்ளிக்கொண்டே இருக்கின்றதா? அந்த விதியையும்...
வாழ்க்கையில் எல்லோருக்கும் உள்ள ஒரு பிரச்சனை இது. 'ஜான் ஏறினால் முழம் சறுக்கும்' என்று சொல்லுவார்கள். வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து, முட்டிமோதி, போராடி ஏதாவது ஒரு...
செய்யும் எந்த தொழிலும் அமோகமாக வளர பெருமாள் உண்டியலை இப்படி செய்து வாருங்கள்!
செய்யும் தொழிலை தெய்வமாக போற்றி வணங்க வேண்டும் என்பது அனைவரும் செய்ய வேண்டிய கடமையாகும். நீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். உங்களுடைய வேலையை உங்களுடைய தெய்வமாக நினைத்து பயபக்தியுடன் செய்யுங்கள்....
உயர்ந்த பதவி உங்களை தேடி வர, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இந்த மந்திரத்தை உச்சரித்தாலே...
சில பேருடைய ஜாதககட்டம் தானாகவே உயர்பதவிகளை கொண்டுவந்து சேர்த்துவிடும். சில பேருடைய ஜாதக கட்டத்தின் அமைப்பு, அவர்கள் எவ்வளவுதான் கடின உழைப்பாளியாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும், உயர்ந்த பதவிக்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டே...
தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து, கல்லாப்பெட்டியில் எப்போதும், பணம் நிறைந்து இருக்க, இந்த 3 பொருளை...
பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில்,...
நம்பமாட்டீர்கள்! 11 நாட்களில், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட, இந்த தண்ணீரை, உங்கள்...
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை தகர்த்தெறிந்து, மாற்றங்கள் எப்போது நிகழும் என்று தான், நாம் காத்துக் கொண்டு இருக்கின்றோம். வாழ்க்கை பாதை முன்னேற்றத்தில் செல்ல வேண்டுமென்றால், அதற்கு முக்கியமாக, தன்னம்பிக்கையும், நம்பிக்கையான வழிபாட்டுமுறைகள்...
தொழிலில் முன்னேற்றம் அடைய, மகாலட்சுமி வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்?
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், சொந்த தொழில் செய்து, அதிகப்படியான லாபத்தை அடைவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அதிலும், நேர்மையாக தொழில் செய்து, அதில் அதிக லாபத்தை பார்ப்பது என்பது மிக...
உங்கள் தொழில், வியாபாரம் வளரவில்லையா? அப்போ நீங்க இந்த 7 வழிகளை பின்பற்றவில்லை என்று...
தொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்வது உங்களின் கடமை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தி கொள்வது முக்கியமான ஒன்று. பிறரை ஏமாற்ற நினைக்கக் கூடாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் இந்த தாரக...
உங்கள் தொழிலில் இருக்கும் நஷ்டம், லாபமாக மாறுவதை கண்கூடாக காண வேண்டுமா? இந்த 3...
நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்க வேண்டும் என்றால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவரவர் செய்யும் வேலையில் மனத் திருப்தி என்பது இருக்க வேண்டும். அந்த மனத்திருப்தி, ஆண்களுக்கு தாங்கள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில்...
சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி தீபம் ஏற்றுவது நல்லது.
ஒரு வீடானது சகல சௌபாக்கியங்களையும் பெற வேண்டுமென்றால் அந்த மகாலட்சுமியின் ஆசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்று, செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள...
உங்கள் தொழிலில் இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டுமா? 6நாள் முருகன் வழிபாடு போதும்.
தொழிலில் உள்ள தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்றால் அந்த முருகனை மனதார வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். புதிய தொழில் செய்பவர்களாக இருந்தால் அந்த திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு தொடங்கும் பழக்கத்தை...