Tag: varahi valipadu
- Advertisement -
எதிர்மறை ஆற்றலை நீக்கி நன்மையை தரும் வாராகி வழிபாடு
வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. அதிலும் வளர்பிறை பஞ்சமியில் வழிபாடு செய்யும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட...
துயரங்களை தூர துரத்தும் சக்தி வாய்ந்த வழிபாடு
வாராகி அம்மன் சப்த கன்னிகளில் ஒருவராக திகழ்கிறார். வாராகி அம்மன் உருவத்தில் மாறுபட்டு இருந்தாலும், உள்ளத்தால் தாய்மை உணர்வு கொண்ட தெய்வம். துயர் என்று தன் முன் வந்து நிற்பவர்களின் துயரை காணாமல்...
தொழில் சிறக்க சனிக்கிழமை வழிபாடு
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அளவு வருமானத்தை ஈட்ட வேண்டும். வருமானத்தை ஈட்டுவதற்கு பலரும் தேர்ந்தெடுக்கக்கூடிய முக்கியமான ஒரு வழியாக திகழ்வதுதான் தொழில்...
தன மழை பொழியும் வாராகி மந்திரம்
வாழ்க்கையில் இருக்கக்கூடிய அதிகப்படியான கடன் பிரச்சினைகளும் பணக்கஷ்டமும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் வாராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வரக்கூடிய தேய்பிறை பஞ்சமியான இன்று சனிக்கிழமையோடு...
நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு
நவராத்திரி தொடங்கி வெற்றிகரமாக இரண்டு நாட்கள் நிறைவடைந்து விட்டு மூன்றாவது நாளில் இருக்கிறோம். இந்த மூன்றாவது நாள் நாம் நம்முடைய வீட்டில் எப்பொழுதும் போல் நவராத்திரி வழிபாட்டை செய்வோம். அவ்வாறு செய்யும்பொழுது வாராகி...
கடன் பிரச்சனையை தீர்க்கும் தேய்பிறை பஞ்சமி பரிகாரம்
ஒவ்வொரு திதிக்கும் வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு இருக்கின்றன. வளர்பிறையில் நாம் அந்த திதிக்குரிய வழிபாட்டை செய்யும் பொழுது நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் வளர்ந்து கொண்டே வரும் என்றும் தேய்பிறையில் அந்த...
ஆவணி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
அமாவாசை மற்றும் பௌர்ணமி நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஐந்தாவது நாளாக தான் பஞ்சமி திதி வருகிறது. இந்த பஞ்சமி திதி நாளன்று பஞ்சமி நாயகியான வராகி அம்மனை நாம் வழிபாடு செய்ய வேண்டும்....
அஷ்ட செல்வங்கள் பெருக பஞ்சமி வழிபாடு
பூமிக்கு சொந்தகாரியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாக இருந்தாலும் அன்போடு யார் ஒருவர் முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வேண்டிய வரத்தை அருளக்கூடிய அற்புதமான தாயாகவே இவள் திகழ்கிறார். அப்படிப்பட்ட...
தன தடையை நீக்கும் வாராகி வழிபாடு
தனதானியத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தான் பலரும் அனுதினமும் உழைத்து பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட தன தானியத்தில் ஏதேனும் தடைகள் ஏற்படும் பட்சத்தில் அந்த தடைகளால் வீட்டில் குழப்பமே நிலவும்....
தேய்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு
அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதமாக திகழக்கூடிய இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி என்பது ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி ஆடி மாதத்தின் 28ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இந்த...
தொட்ட காரியம் தடையின்றி நடக்க மந்திர வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும் என்றுதான் நினைப்போம். அப்படி வெற்றிகளை பெறாமல் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டாலோ அல்லது அந்த தடைகளை ஏற்படுத்தக்கூடிய நபர்களாலோ நமக்கு...
கர்ம வினைகளை நீக்கும் தை மாத பஞ்சமி வழிபாடு
நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் அது ஏதாவது ஒரு ரூபத்தில் தடைப்பட்டு கொண்டே சென்றிருக்கும். அப்படி தடைப்பட்டு கொண்டே இருக்க கூடிய காரியங்களும் தடையின்றி...
மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி என்பது டிசம்பர் மாதம் 19ஆம் தேதி மதியம் 1:11 மணிக்கு ஆரம்பிக்கிறது. இது வெள்ளிக்கிழமை மதியம் 1:43 வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாராகி...
வாழ்க்கை போராட்டம் தீர வாராஹி வழிபாடு
நாளைய தினம் ஆடி மாதம் தேய்பிறை பிரதோஷம். பிரதோஷம் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் சிவபெருமான்தான். பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நாம் எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு நரசிம்மரையும்...
வளர்பிறை அஷ்டமி வாராஹி வழிபாடு
அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடியவர் பைரவர் தான் என்றாலும் அஷ்டமி தினத்தில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி என்பதால் அதற்கு...
பண வரவு அதிகரிக்க வாராகி வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கோரிக்கை இருக்கும். அதிலும் குறிப்பாக பலருக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கோரிக்கையாக இருக்கும். காரணம் பணவரவு அதிகரித்தாலே அவர்களுடைய பல பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைத்துவிடும் என்பதுதான்....
கஷ்டங்களை தீர்க்கும் வாராஹி வழிபாடு
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களில் ஒருவர்தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை முழு மனதோடு நம்பி அவளின் பாதங்களில் சரணாகதி அடைபவர்களுடைய வாழ்க்கையில் பல நன்மைகளும், மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது....
ஆண்களை பாதுகாக்கும் தீப வழிபாடு
ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் குடும்பத்தலைவர் சிறப்பாக இருக்க வேண்டும். குடும்பத்தலைவர் எந்த அளவிற்கு ஆரோக்கியமாகவும் வளமுடன் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த குடும்பமும் வளமுடன்...















