Home Tags Venduthal niraivera

Tag: Venduthal niraivera

vinayagar praying

வேண்டுதல் நிறைவேற 21 நாட்கள் வழிபாடு

நம்முடைய நியாயமான கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்களும் சுப காரியங்கள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அப்படி விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது சில...
amman6

48 நாளில் வேண்டுதல் நிறைவேற அம்மன் வழிபாடு

நம்முடைய மனதில் எத்தனையோ நிறைவேறாத வேண்டுதல்கள் இருக்கிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குவோம். எவ்வளவோ பரிகார பூஜை முறைகளை செய்திருப்போம். ஆனால் நம்முடைய வேண்டுதல் மட்டும் பலித்திருக்காது....
venduthal

வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரியங்கள் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த காரியங்களுக்காக முயற்சி செய்தும் அது நடக்காத பட்சத்தில் இறைவனிடம் அதை வேண்டுதலாக வைப்போம். உதாரணமாக நோய்கள் தீர வேண்டும், திருமணம்...
siva valipadu

வேண்டுதல் நிறைவேற சிவ வழிபாடு

ஆசை இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆசைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சிகளை எடுப்போம். அந்த முயற்சிகள் நிறைவேறாத பட்சத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைப்போம். அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருந்தால் கண்டிப்பாக முறையில்...
krishnar valipadu

வேண்டுதல் நிறைவேற கிருஷ்ணர் வழிபாடு

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வங்களில் முதலிடம் பிடிக்க கூடியவர் கிருஷ்ண பகவான். கிருஷ்ணா என்று கூப்பிட்டதும் எந்த இடத்தில் இருந்தாலும் ஓடோடி வந்து நம்முடைய கஷ்டங்களை நீக்கக்கூடிய வல்லமை படைத்தவராக திகழ்கிறார்....
sivan mara valipadu

வேண்டுதல் நிறைவேற விருட்ச வழிபாடு

ஒருவர் வாழ்க்கையில் நியாயமாக நடக்கக்கூடிய காரியங்கள் நடக்காமல் தடைப்பட்டு கொண்டு இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்வார்கள்...
varahi

வேண்டுதல் நிறைவேற வாராஹி வழிபாடு

நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு எண்ணம் மனதிற்குள் நிறைந்திருக்கும். அந்த எண்ணம் ஈடேற வேண்டும் என்று நாம் பல முயற்சிகளை செய்வோம். அந்த முயற்சிகளை செய்யும்பொழுது கடவுளையும் நம் முறையாக வணங்குவதன் மூலம்...
vinayagar dheepam

நினைத்த காரியம் நிறைவேற தேங்காய் தீபம்

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி அனைவரும் தெரிந்ததே. நாம் என்னவெல்லாமோ செய்ய ஆசைப்படுவோம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கும்....
amman2

வேண்டுதல் பலிக்க பரிகாரம்

வேண்டுதல் உடனே பலிக்க வேண்டும். நினைத்தது உடனே நடக்க வேண்டும், என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆண் பெண் எல்லோரும் பாரபட்சம் இல்லாமல் கோவிலுக்கு செல்கின்றோம். வேண்டுதல் வைக்கின்றோம். ஆனால் ஏனோ...
temple-prayer

வாழ்க்கையில் உங்களுக்கு பெரியதாக எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த நாளில்...

பக்தர்கள் இந்த நாளில் மட்டும் கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதலை கடவுள் உடனடியாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் எந்த...
hanuman

உங்கள் கையால் இந்த மாலையை இறைவனுக்கு கட்டிப்போட்டு பாருங்கள். உங்களுடைய வேண்டுதலுக்கு உடனே உயிர்...

சில பேருடைய வேண்டுதலுக்கு உயிர் இருக்கவே இருக்காது. அப்படி என்றால் என்ன அர்த்தம். சில பேருக்கு இறைவனிடம் வைத்த வேண்டுதல் பலிக்காது. சில பேர், இந்த நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனிடம்...
pooja-room-vilakku

விடியாத கஷ்டங்களுக்கு கூட, விடிவு காலம் பிறக்க வீட்டில் ஒரே ஒரு விளக்கை இப்படி...

விடியாத கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்க செய்ய வேண்டிய வழிபாடு, ஒரே வழிபாடு, அது தீப வழிபாடு தான். தீபச்சுடரால் மட்டும்தான் நாம் வேண்டிய வரங்களை உடனடியாக கொடுக்க முடியும். நமக்கு இருக்கக்கூடிய...

மனதில் இருக்கும் ஆசைகள் தடையில்லாமல் அப்படியே நிறைவேற இப்படி இதுல 11 முறை எழுதி...

இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், பிரார்த்தனைகளும் இருந்து கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் நிறைவேறுவதற்கு ஒவ்வொரு ஆசைகளுக்கும் ஏற்ப காலங்களும் உண்டு. சில ஆசைகள் நாளைக்கே நிறைவேறிய விடக்கூடியதாக இருக்கும்....
pray1

கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைக்கும் போது இதை மட்டும் செய்தால் போதும். உங்களுடைய பிரார்த்தனை...

குலதெய்வ கோவில், இஷ்ட தெய்வ கோவில், இன்னும் சில கோவில்களுக்கு சென்று நம்முடைய கஷ்டங்களை சொல்லி வேண்டுதல் வைப்போம். தீராத துன்பங்கள் தீர வேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்குவோம். ஆனாலும்...
mahalakshmi-vilakku

மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் இந்த மாலையை கட்டி போட்டால் நீங்கள் மனதில் நினைத்தது...

மனதில் நினைத்த வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற வேண்டுமா. தாயாரின் பாதங்களை நம்பிக்கையோடு பற்றி கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் சரி அதை...
one-rupee-cow-lakshmi

தினமும் 1 ரூபாயை இப்படி செய்தால் உங்களுடைய தீராத ஆசைகளும் நிறைவேறும்! தினம் ஒரு...

மனிதனாக பிறந்தவர்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளோடு, கனவுகளோடு காத்திருப்பது வழக்கம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு உரிய ஆசைகள் உண்டு. இந்த ஆசைகளை வேண்டுதலாக வைக்கும் பொழுது சில சமயங்களில்...
vinayagar-arugampul

உங்கள் மனதில் இருக்கும் தீராத ஆசைகள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்றால் இந்த 1...

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருப்பது சகஜம். எந்த ஒரு விஷயத்தை பற்றியும் நாம் ஆழமாக சிந்திக்கும் பொழுது, அதை அடைய வேண்டும் என்று நினைக்கும் பொழுது அது தானாகவே...
amman3

அம்மனை நினைத்து இந்த இலையை உங்கள் கையால் பூஜை அறையில் வைத்து என்ன வரம்...

நாம் வேண்டி கேட்கக்கூடிய வரங்களை வாரி வழங்கக் கூடிய சக்தி கொண்டவள் தான் அம்பாள். இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அது இந்த உலகத்தின் தாயான சக்தி தேவியின் மூலமாகத்தான். குலதெய்வ...
vinayagar

9 செவ்வாய்க் கிழமைகள் விநாயகருக்கு இந்த இலையில் மாலையை கட்டிப்போட்டால், ஒன்பதாவது வாரம் நீங்கள்...

மனப்பூர்வமாக நம்முடைய தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை நம்பிக்கையுடன் 9 வாரங்கள் விநாயகரிடம் இந்த முறையில் வைத்துப் பாருங்கள். நிச்சயமாக நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த எவ்வளவு பெரிய கனவாக இருந்தாலும், அது நனவாகும்....
pray

தினமும் வரக்கூடிய இந்த 1 நிமிடத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், நாம் நினைத்ததெல்லாம் உடனே...

இருபத்தி நான்கு மணி நேரமும் பூமி சுழன்று கொண்டு தான் இருக்கின்றது. நாமும் ஒவ்வொரு வினாடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் வருடத்தையும் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றோம். இப்படி...

சமூக வலைத்தளம்

643,663FansLike