Tag: Venduthal niraivera
- Advertisement -
வேண்டுதலை நிறைவேற்றும் 11 நாணயங்கள்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி. அதிலும் தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகர் பெருமானை வழிபாடு...
வழிபாடும் வேண்டுதலும் நிறைவேற
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு தெய்வத்தை நம்பி வழிபாடு செய்வோம். வேண்டுதலை வைப்போம். பிரார்த்தனை என்று கூட இதை நாம் கூறலாம். இந்த ஒரு காரியம் நல்லபடியாக நடந்தேற...
நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற
சனிக்கிழமை என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வங்களுள் முதன்மையானவராக திகழ்பவர் சனீஸ்வர பகவான். அவரின் தாக்குதலில் இருந்து வெளியே வருவதற்காக அடுத்து நம் நினைவிற்கு வரக்கூடியவர் ஆஞ்சநேயர். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு...
வேண்டுதல் நிறைவேற மூன்றாம் பிறை தரிசனம்
அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் மூன்றாம் பிறை தரிசனம் இருக்கும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனத்திற்கு ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. 12 மாதங்களும் யார் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாம்...
கோரிக்கை நிறைவேற பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் என்பது தேவைப்படும். அது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், படிப்பாக இருக்கலாம், திருமணம், குழந்தை பாக்கியம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்....
வேண்டுதல் நிறைவேற சூட்சம வழிமுறை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இஷ்ட தெய்வங்கள் இருக்கும். என்னதான் குலதெய்வமும், இஷ்ட தெய்வமும் இருந்தாலும் சில பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய தெய்வத்தை தரிசிக்க வேண்டும் என்று பலரும்...
நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கும் வராகி வழிபாடு
நீண்ட நாட்களாக நாம் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் அதனால் இந்த காரியம் நடைபெறும் என்று முயற்சி செய்து கொண்டிருப்போம். அது ஏதோ ஒரு சூழ்நிலையில் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே...
வேண்டுதல் நிறைவேற வேல் வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பொருட்களாக ஒவ்வொரு பொருட்கள் இருக்கும். அந்த பொருட்களில் அந்த தெய்வம் நீக்கமற நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட பொருட்களை நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அந்த பொருட்களில் சில...
வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் சீட்டு பரிகாரம்
திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், விரும்பிய வேலை அமைய வேண்டும், சொந்தமாக வீடு வாங்க வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், நிறைவான...
சாயாதேவி வழிபாடு
நம்முடனே நம்மை விட்டு இணைபிரியாமல் இருக்கக்கூடிய ஒன்று என்றால் அது நம்முடைய நிழல்தான். நம் கண்ணிற்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நிழல் என்பது நம்முடனே இருக்கும். நாம் என்ன செய்தாலும் அதுவும் எந்தவித எதிர்பார்ப்பும்...
வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு
முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும் நிச்சயமாக முருகப்பெருமானை பார்த்து கேள்வி கேட்காமல் இருக்கவே மாட்டோம். உங்களுக்கும் ஏதாவது...
வேண்டுதல் நிறைவேற 21 நாட்கள் வழிபாடு
நம்முடைய நியாயமான கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்களும் சுப காரியங்கள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அப்படி விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது சில...
48 நாளில் வேண்டுதல் நிறைவேற அம்மன் வழிபாடு
நம்முடைய மனதில் எத்தனையோ நிறைவேறாத வேண்டுதல்கள் இருக்கிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குவோம். எவ்வளவோ பரிகார பூஜை முறைகளை செய்திருப்போம். ஆனால் நம்முடைய வேண்டுதல் மட்டும் பலித்திருக்காது....
வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரியங்கள் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த காரியங்களுக்காக முயற்சி செய்தும் அது நடக்காத பட்சத்தில் இறைவனிடம் அதை வேண்டுதலாக வைப்போம். உதாரணமாக நோய்கள் தீர வேண்டும், திருமணம்...
வேண்டுதல் நிறைவேற சிவ வழிபாடு
ஆசை இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆசைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சிகளை எடுப்போம். அந்த முயற்சிகள் நிறைவேறாத பட்சத்தில் இறைவனிடம் வேண்டுதல் வைப்போம். அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருந்தால் கண்டிப்பாக முறையில்...
வேண்டுதல் நிறைவேற கிருஷ்ணர் வழிபாடு
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வங்களில் முதலிடம் பிடிக்க கூடியவர் கிருஷ்ண பகவான். கிருஷ்ணா என்று கூப்பிட்டதும் எந்த இடத்தில் இருந்தாலும் ஓடோடி வந்து நம்முடைய கஷ்டங்களை நீக்கக்கூடிய வல்லமை படைத்தவராக திகழ்கிறார்....
வேண்டுதல் நிறைவேற விருட்ச வழிபாடு
ஒருவர் வாழ்க்கையில் நியாயமாக நடக்கக்கூடிய காரியங்கள் நடக்காமல் தடைப்பட்டு கொண்டு இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்வார்கள்...
வேண்டுதல் நிறைவேற வாராஹி வழிபாடு
நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு எண்ணம் மனதிற்குள் நிறைந்திருக்கும். அந்த எண்ணம் ஈடேற வேண்டும் என்று நாம் பல முயற்சிகளை செய்வோம். அந்த முயற்சிகளை செய்யும்பொழுது கடவுளையும் நம் முறையாக வணங்குவதன் மூலம்...
நினைத்த காரியம் நிறைவேற தேங்காய் தீபம்
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி அனைவரும் தெரிந்ததே. நாம் என்னவெல்லாமோ செய்ய ஆசைப்படுவோம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கும்....
வேண்டுதல் பலிக்க பரிகாரம்
வேண்டுதல் உடனே பலிக்க வேண்டும். நினைத்தது உடனே நடக்க வேண்டும், என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆண் பெண் எல்லோரும் பாரபட்சம் இல்லாமல் கோவிலுக்கு செல்கின்றோம். வேண்டுதல் வைக்கின்றோம். ஆனால் ஏனோ...



















