Tag: Vetri pera enna seiya vendum
காலையில் எழுந்தவுடன் இந்த 1 மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்....
நேர்மறையான வார்த்தைகளை ஒன்று சேர்த்து மந்திரமாக உச்சரிக்கும் போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கின்றது. எந்த வகையான மந்திரமும் மனிதர்களின் மனதிற்குள் ஒரு நேர்மறை ஆற்றலை உருவாக்கும். உதாரணத்திற்கு மனதை அமைதியாக...
எந்த இடத்திலும் பயம் இல்லாமல் செல்ல, வாழ்க்கையில் வெல்ல, இந்த 1 பொருளை கையில்...
சில பேருக்கு மன தைரியம் என்பதே இருக்காது. பொதுவான இடத்தில், மூன்றாவது மனிதர்களிடம் பேச வேண்டும் என்றால் பயப்படுவார்கள். நாலு பேருக்கு முன்னால் பேச சொன்னாலும் பயம் இருக்கும். நமக்கு தேவையானவற்றை பொது...
தினம் தினம் உங்கள் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் ஊற்றெடுத்து பெருகிக்கொண்டே செல்லும். இந்த திலகத்தை...
நாம் தொட்டதெல்லாம் வெற்றியடைய வேண்டும். நம்முடைய வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகிக்கொண்டே செல்ல வேண்டும். வருமானம் பல மடங்கு உயர வேண்டும். கடன் என்ற வார்த்தைக்கு வீட்டில் இடம் இருக்கக் கூடாது. சந்தோஷமும்,...
இந்த 1 பொருளை வீட்டிற்குள் கொண்டு வரும் நேரம், அடுத்தடுத்து வெற்றிகள் வந்து குவிய...
சில பேர் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றியை பார்த்திருக்க மாட்டார்கள். எந்த முயற்சி எடுத்தாலும் அவர்களுக்கு தோல்வி மட்டும் தான் மிஞ்சி இருக்கும். இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கும். விரக்தியில்...
உங்க வாழ்க்கையில் இந்த 2 தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தால் உங்களை அடிச்சுக்க வேற...
ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் இந்த 2 தவறுகளை செய்யாமல் இருப்பது தான் அவர்களை மென்மேலும் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் பண்புகள் ஆகும். உடல், மனம், சுற்றுச்சூழல் அனைத்தையும் சீராக வைத்துக் கொள்ள...
உங்கள் ஆசையை இந்த இலையில் எழுதினால் அது அப்படியே நடக்கும். நினைத்தது நடக்க, புதிய...
ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கை முதலில் நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும். இதில் தோற்றுவிடுவோமோ, இந்த வேலைக்கு சென்றால் நமக்கு...
எடுத்த காரியத்தில் உங்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். நடத்த முடியாத காரியத்தையும் நடத்திக் காட்ட...
என்னதான் முயற்சி எடுத்தாலும் கையில் எடுத்த காரியம் தோல்வி. முட்டிமோதி பார்த்தாலும் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை. என்ன செய்வது. நம்மால் ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லை என்றால் சிறுவயதில்...
உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயர வேண்டுமா? 1 டம்ளர் தண்ணீரை இப்படி குடித்து வாருங்கள்...
நமக்கும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல ஆசை இருக்கின்றது. இந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற எவ்வளவோ கஷ்ட படுகின்றேன். ஆனால் இருக்கின்ற நிலையிலிருந்து ஒரு படி கூட முன்னேற முடியவில்லையே. என்னதான்...
ஒரு கைப்பிடி கோதுமை இருந்தால் போதும். கோடான கோடி நன்மைகள் வெற்றிகள் உங்கள் பின்னால்...
நாம் நினைத்ததை சாதிக்க வேண்டும். அப்போது தான் மனநிறைவான வாழ்க்கை கிடைக்கும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நமக்கு வரக்கூடிய வாய்ப்புகள் எல்லாம்,...
இந்த 10 வாக்கியங்களை சொல்பவர்கள் வாழ்க்கையில் என்னதான் முயற்சி செய்தாலும் வெற்றி பெறவே முடியாது...
வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் அதன் இலக்கை மட்டுமே குறி வைத்து நடை போட வேண்டும். குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல நம் இலக்கு மீது நமக்கு முழு கவனம் இருக்கும் பொழுது நிச்சயம்...
உங்களை உதாசீன படுத்தியவர்களும் உங்களை தேடி வந்து பாராட்டும் வகையில் உங்கள் வாழ்க்கை வெற்றி...
ஒரு சில வீடுகளில் குழந்தைகள் படிக்கின்ற வயதிலேயே அவர்களது பெற்றோர் நீ உதவாமல் போய்விடுவாய், உதவாக்கரையாக மாறி விடுவாய் என்று திட்டுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகிப்பது என்பது மிகவும் தவறான செயலாகும்....
தினமும் இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். உங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு...
நாமும் நன்றாக இருக்க வேண்டும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை கொண்டவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் நன்றாகத்தான் இருப்பவர்கள். அவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தில் எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது....
சுவாமிக்கு படைத்த வெற்றிலையை இனி வீணாக குப்பை தொட்டியில் போட வேண்டாம். வெற்றிலையை வைத்து...
வெற்றியை கொடுக்கக்கூடிய மகத்துவமான பொருள் என்றால் அதில் இந்த வெற்றிலைக்கு முதலிடம் உண்டு. வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய பரிகாரங்கள் அனைத்திலும் நிச்சயமாக நல்ல பலனை நம்மால் பெற முடியும். நம்முடைய இந்து சாஸ்திரப்படி...
இந்த 2 பச்சை நிறப் பொருட்களை உங்களோடு எடுத்து சென்றாலே போதும். நடக்காத நல்ல...
பொதுவாகவே பச்சைநிற பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி அதிகமாகவே உள்ளது. ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும்போது பச்சை நிற ஆடையை அணிந்து சென்றால், நாம் செல்லக்கூடிய காரியம் நமக்கு சாதகமாக...
அனைவரையும் வசீகரிக்கும் முகம் பெற, தொட்டதெல்லாம் வெற்றியாக புது கண்ணாடியில் இதை செய்யுங்கள்! தோல்விகள்...
எல்லோருக்குமே தாங்கள் வசீகரிக்கும் வண்ணம் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அனைவரையும் கவரும் வசீகர முகம் பெறுவதற்கு இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இந்த பரிகாரத்தை செய்து விட்டு இந்த மந்திரம்...
இந்த மந்திரத்தை சொன்னால் வெற்றி உங்கள் காலடியில் கிடக்கும்! அவமானங்களையும், தோல்விகளையும் துரத்தியடிக்க சொல்ல...
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும். கஷ்டங்களை தாங்கி கொள்ளும் நம் மனது தோல்விகளையும், அவமானங்களையும் தாங்கிக் கொள்வதை...