Tag: Vinayagar manthiram in Tamil
- Advertisement -
விநாயகர் சதுர்த்தி மந்திரங்கள்
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வீட்டிற்கு அழைத்து வந்து பூஜை, புனஸ்காரங்கள் செய்து, மந்திரங்கள் ஓதி முழு பக்தியுடன் குடும்ப நலத்திற்காகவும், செல்வ செழிப்பு மற்றும் வெற்றிக்காகவும் பிரார்த்தித்துக் கொள்வது விசேஷமானதாக...
வெற்றி தரும் பிள்ளையார் மந்திரம்
நூற்றுக்கு நூறு கூட இல்லைங்க. ஒரு சதவிகிதம் கூடுதலாகவே சொல்லலாம். பிள்ளையாரை இப்படி கும்பிடுபவர்கள் வாழ்க்கையில், வேலையில், வருமானத்தில் பிரச்சனை என்பது வராதுங்க. நீங்க எழுதி கூட வச்சுக்கலாம். பிள்ளையார் வழிபாடு நம்முடைய...
28-06-2025 சனிக்கிழமை சதுர்த்தி திதி வழிபாடு
இன்று 28-6-2025 சனிக்கிழமை, மதியம் 1:18 மணிக்கு சதுர்த்தி திதியானது பிறந்து விட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:58 மணி வரை சதுர்த்தி திதி இருக்கிறது. பொதுவாகவே சதுர்த்தி திதி வழிபாடானது மாலை...
தடைகளை தகர்க்கும் அதிசக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்
தினம் ஒரு கஷ்டம், தினம் ஒரு பிரச்சனை, தினம் தினம் ஒரு போராட்டம், இதுதான் இந்த கலியுகத்தில் மனிதர்களுடைய வாழ்க்கையாக மாறி வருகிறது. என்னதான் போராட்டம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும், ஏதோ ஒரு...
ஞாயிற்றுக்கிழமை சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்
கைநிறைய சம்பாதிக்க வேண்டும், குடும்பத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்ய வேண்டும், செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மனிதனுடைய கனவாகவும் இருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை இறைவன்...
குறையில்லாத செல்வம் பெற விநாயகர் சதுர்த்தி அன்று தவறாமல் சொல்ல வேண்டிய மந்திரம்
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரின் துயர் நீக்க கடவுளானவர் நம்மை கண்காணித்து உடன் இருக்கிறார். நாம் செய்யும் நல்லவை கெட்டவை இரண்டுமே அவரால் கண்காணிக்கப்படுகிறது. இருந்தும் எல்லா தவறுகளையும் மனிதன் செய்து கொண்டு தான்...
கேட்ட வரம் கிடைக்க பிள்ளையார் மந்திரம்
இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி. இன்று (22.8.2204) மாலை 6:30 மணிக்கு மேல் சந்திரன் உதயமான பிறகு தான், சதுர்த்தி வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ள வேண்டும். இன்று எதுவும் சாப்பிடாமல் காலையில் இருந்து...
அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற
வாழ்க்கையில் ஒருவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் எனில் அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். ஒன்று அவர்கள் துவங்கும் எந்த செயலும் தடை என்று நல்லபடியாக நடக்க வேண்டும். மற்றொன்று...
வெற்றி தரும் அருகம்புல் வழிபாடு
வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் தொழில் நடத்தக்கூடிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, எல்லா இடத்திலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அடுத்தவன் நம்மை...
குடும்பத்திற்கு தீங்கு நேராமல் இருக்க மந்திரம்
முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானே ஒரு கணம் மனதார நினைத்தாலே போதும் அவர் அங்கு எழுந்தருளி நம்முடைய குறைகளை கேட்டருள்வார். எளியவர்க்கும் எளிமையாய் காட்சி தரக்கூடிய விநாயகரை பக்தர்கள் நினைத்தவுடன் காணத்...
நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென அதிசயங்களும் ஆச்சரியங்களும் நடக்கும். அவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்று புரியாமல் இருப்பார்கள. அவர்கள் எப்போதும் போல தான் உழைத்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுடைய...
நம்பிக்கை தோற்கும் பொழுது தும்பிக்கை நாயகனின் சக்தி வாய்ந்த இந்த 1 மந்திரத்தை மட்டும்...
மனிதனுக்கு நம்பிக்கை தான் பலமாக என்றென்றும் கூடவே கடைசி வரை துணை நிற்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று உணர்ந்தாலே தோல்வி நம்மை அணுகுவது...
உங்கள் ஆசைகள் நிறைவேற, வேண்டியது பலிக்க, பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் எப்படி படிக்கணும் என்று...
வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடையவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக நினைத்து மனதார வழிபட்டு வர வேண்டும். எந்த ஒரு விஷயத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்கப்படுகிறது....
எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற, வாழ்க்கை லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட, இந்த விநாயகரை வழிபாடு செய்தாலே...
அவரவர் வாழ்க்கையில் அவர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குழிக்குள் தான் அவர்களுடைய வாழ்க்கை லட்சியமாகவும் இருக்கும். அந்த லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால் விடா முயற்சியும் கடின உழைப்பும் அவசியம்...
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 1 மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வழிபட்டால் போதும். வாழ்க்கையில்...
விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு என்று எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு. எவ்வளவு பெரிய கஷ்டத்தில், எவ்வளவு பெரிய சிக்கலில் நாம் சிக்கிக் கொண்டு இருந்தாலும் சரி, அந்த தருணத்தில் விநாயகரை மனதார...
ஒரு காரியத்தை செய்யும் முன்பும் இதை மட்டும் செய்து பாருங்கள் உங்களை வெல்ல எவராலும்...
எந்த ஒரு விஷயத்திலும் நாம் வெற்றியை காண வேண்டும் என்று தான் எண்ணுகிறோம். செய்யும் செயலில் வெற்றி பெற முழு முதற் கடவுளான விநாயகரின் அருளைப் பெற வேண்டும். விநாயகப் பெருமானின் அருள்...
சங்கடங்கள் தீர்க்கும் விநாயகர் வழிபாடு. எப்போதுமே வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் விநாயகருக்கு, இந்த தீபம் ஏற்றி...
சில பேருக்கு வாழ்க்கையில் சீக்கிரத்தில் முன்னேற்றம் அடையவே முடியாது. எதை தொட்டாலும் தோல்வியைத் தழுவுவார்கள். ஒரு தொழிலை துவங்கினால் அதில் உடனடியாக தடை வந்து நிற்கும். வேலைக்கு சென்றால் அதில் ஒரு பிரச்சனை,...
விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் நினைத்தது 7 நாட்களில் நடக்கும்.
நினைத்ததை நினைத்த மார்க்கத்தில் நடத்தி தரக்கூடிய சக்தி விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை நாம் புதியதாக தொடங்குகின்றோம் என்றால், அந்த காரியம் நல்லபடியாக முடிவதற்கு விநாயகரின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை....
12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் யார் தெரியுமா? இவருடைய மந்திரத்தை 3 முறை...
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு வகையான குணாதிசயங்கள் இருக்கும். அந்த குணாதிசயங்களுக்கு ஏற்ப அவருக்கு உரிய கடவுள்களும், அவர்களை வணங்கும் முறைகளும் ஆன்மீகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த ராசிக்காரர்கள் அவைகளை சரியாக செய்து வந்தால் அவர்களுடைய...


















