Tag: கடன் தீர எளிமையான பரிகாரம்
- Advertisement -
கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் பரிகாரம்
கடுமையான கண் திருஷ்டியும், நமக்கு செலவை உண்டு பண்ணிவிடும். கடுமையான கண் திருஷ்டி நம்முடைய சேமிப்பை கரைக்கும். கையில் இருக்கும் சேமிப்பை கரைத்தால், தானாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். ஆகவே...
கடன் தீர போகி பரிகாரம்
நாளை 13-1-2025 போகி பண்டிகை. அனைவரும் அதிகாலை வேலையில் எழுந்து வீட்டு வாசலுக்கு முன்பு தேவையற்ற பொருட்களை போட்டு நெருப்பில் பொசுக்குவார்கள். இதோடு சேர்த்து உங்கள் மனதில் இருக்கும் போட்டி, பொறாமை, தீய...
கடன் தீர கால பைரவர் பரிகாரம்
கற்பூரத்தை எரித்தால் சாம்பல் கூட மிச்சம் இருக்காது. கற்பூரம் எரிந்து காற்றோடு காற்றாக எப்படி கரைந்து போகின்றதோ, அதேபோலத்தான் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு ரூபாய் கூட கடன் மிச்சம் இருக்காது. உங்கள் கடன்...
கடன் தீர செவ்வாய்க்கிழமை பிரதோஷ பரிகாரம்
திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது, அண்ணாமலையானே என்று மனதார நினைத்தாலே போதும் நமக்கு முக்தி கிடைக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் திரு அண்ணாமலை...
கடன் தீர செவ்வாய் பகவானின் மந்திரம்
கடன் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய நாள் என்றால் அது செவ்வாய்க்கிழமை தான். கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கி விட்டாலே உங்களுடைய...
கடன் தீர துவரம் பருப்பு பரிகாரம்
கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவானே. அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். ஆகையால் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப் பெருமானை...
செவ்வாய்க்கிழமை கடன் தீர குளிக்கும் முறை
அந்த காலத்தில் எல்லாம், கடன் வாங்க கூடாது. போலீஸ் ஸ்டேஷன் போகக்கூடாது. கோர்ட்டு படி மிதிக்க கூடாது என்று சொல்லுவார்கள். செய்யக்கூடாத தவறுகளில் இந்த மூன்றும் அடக்கம். ஆனால் இப்போது இந்த மூன்று...
கடன் தீர எலுமிச்சம் பழ பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் அந்த கடனை அடைக்க முடியாத சூழ்நிலையும் இருக்கும். யாரும் கடனை வாங்கும் பொழுது அடைக்கக் கூடாது என்று வாங்குவது இல்லை. எப்படியாவது கடனை...
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர வழிபாடு
கடன் என்ற ஒன்று ஒருவருடைய வாழ்க்கையில் வரவே கூடாது. அப்படி வந்து விட்டால் அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளவார்கள். பலரும் இந்த கடன் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு வெளியில்...
கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்பல. தேவைக்காக கடனை வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுடைய கடன் பிரச்சினையை குறைக்க வேண்டும்...
கடன் தீர எளிய பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை திருப்பி அடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் சூழ்நிலை இன்றைய காலத்தில் வந்துவிட்டது. வட்டிக்காக கடன் வாங்கி வட்டியை கட்டியே தன்னுடைய காலத்தை கடந்த பலரும் இருக்கிறார்கள்....
கடன் தீர சித்ரா பௌர்ணமி தின வழிபாடு
நம்முடைய கஷ்ட நஷ்டங்கள் நம்மை விட்டு தூரம் செல்ல வேண்டும் என்றால், நாளைய தினம் அனைவரும் சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்திரனின் ஒளி, இந்த பூமியில் பிரகாசமாக விழும் நேரம்,...
கடன் தீர ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் வழிபாடு
பூத கணங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பதால், இவரை கணநாதன் என்று சொல்கிறார்கள். உங்கள் கழுத்தை நெரிக்கும் கடனை, கணப்பொழுதில் அதாவது நொடி பொழுதில் போக்கக்கூடிய சக்தியும் இந்த விநாயகப் பெருமானுக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை...
கடன் தீர செவ்வாய்க்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்
கழுதை பிடிக்கும் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக எத்தனையோ பரிகாரங்களை தேடி தேடி, ஓடி ஓடி செய்கின்றோம். ஆனால் பலன் இல்லை. கைநீட்டி கடன் வாங்கியது போக, பரிகாரம் செய்வதற்கு வேற கடன் வாங்க...
கடன் தீர மாசி மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
ஒரு வருடம் முடிந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும் என்று நினைப்போம் அல்லவா. அதேபோல தான். ஒவ்வொரு மாதம் முடியும் போதும்,...
கடன் தீர்க்கும் கருமஞ்சள் பரிகாரம்
இன்று மனிதர்களிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. கை நீட்டி கடன் வாங்கும் போது நாம் கொஞ்சம் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டோம். இந்த அளவுக்கு பெரிய பிரச்சனையில்...
கடன் அடைய கிராம்பு பரிகாரம்
இன்று வாழ்க்கையில் பெரும்பான்மையான துன்பத்திற்கு காரணம் இந்த கடனாகத் தான் இருக்கும். கடன் என்ற ஒன்று இல்லாமல் இருந்தாலே வாழ்க்கை நல்ல முறையில் சீரும் சிறப்புமாக இருக்கும். இந்த கடன் பிரச்சனையானது நம்...
சங்கடம் தரும் கடன் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு
நீங்க யாருக்காவது கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்கனும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி உள்ளீர்கள் என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது யாருக்கோ நீங்க கடன் கொடுத்துட்டீங்க. அந்த பணத்தை வசூல் செய்து, அந்த...
கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மகாலட்சுமி வழிபாடு
இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் முதலில் நிற்பது இந்த கடன் பிரச்சனை. இது கலியுகம் அல்ல. கடன் உலகம். அந்த அளவுக்கு இன்று உலகம் முழுவதும் கடன் என்ற தொற்று, வியாதி...
ஒன்பது நாளில் கடன் பிரச்சினை தீர பிள்ளையார் வழிபாடு
கடன் தொல்லை தாங்கவே முடியவில்லை. ஊரைவிட்டே ஓடிவிடலாம் போல இருக்கிறது என்று சில பேர் புலம்பி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு பெரிய அளவில் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட ஒரு விமோசனத்தை...



















