Tag: தீராத நோய் தீர வழிபாடு
- Advertisement -
தீராத நோய் தீர முருகன் பரிகாரம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். ஆனால் இந்த கலியுகத்தில் அது தலைகீழாக உள்ளது. செல்வத்தை தேடி தேடி ஓடி, இலவசமாக நோயை வரமாக பெற்றுக் கொள்கின்றோம். இரவு...
ஆரோக்கியம் தரும் முருகர் வழிபாடு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். ஆனால் இன்று பணம் சம்பாதிப்பதே, மருந்து மாத்திரைக்கு செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்காக என்று மாறிவிட்டது. மருத்துவ செலவுக்காகவாவது பணத்தை அதிகமாக...
நோய் நொடிகள் விலக திருப்புகழ்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். ஆனால் சில பேர் வீடுகளில் இன்று அரிசி பருப்பு, தானிய வகைகள் நிறைவாக இருக்கிறதோ இல்லையோ, மருந்து மாத்திரைகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறது. சிறு குழந்தைகள்...
வறுமையும் நோயும் விலக ஏற்ற வேண்டிய தீபம்
உடனடியாக ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் கொடுக்கக்கூடிய விஷயங்கள். முதலில் நோய்நொடி பிரச்சனை, இரண்டாவது வீட்டில் இருக்கும் வறுமை. இது இரண்டுமே ஒரு மனிதனுக்கு தீராத துன்பத்தை துயரத்தை உடனடியாக கொடுக்கும். இந்த...
தீர்க்கவே முடியாத நோயை தீர்க்கும் கடுகு தீப வழிபாடு.
இன்றைய சூழ்நிலையில் வரக்கூடிய வருமானத்தை எதற்கு செலவு செய்கிறோமோ இல்லையோ உடல் சமந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அதிகம் செலவு செய்கிறோம். காரணமே இல்லாமல் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவ செலவு என்ற பெயரில்...
தீர்க்கவே முடியாத நோயை தீர்க்கும் அனுமன் வழிபாடு
இன்றைய சூழ்நிலையில் வரக்கூடிய வருமானத்தை எதற்கு செலவு செய்கிறோமோ இல்லையோ மருத்துவ மனைக்கு கொட்டி கொடுக்கின்றோம். மருந்து மாத்திரை சாப்பிடாத நாளே இல்லை. டாக்டரிடம் செல்லாத நாளே இல்லை. அவ்வளவு நோய் நொடி...
நீண்ட நாள் நோய்கள் சரியாக செல்ல வேண்டிய கோவில்
நீண்ட நாட்களாக நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு அதற்காக பல மருத்துவமனைகளில் ஏறி இறங்கி பல மருந்துகளை சாப்பிட்டு வந்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று என்ற நிலையில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய...
சஷ்டி திதி அன்று செய்ய வேண்டிய தானம்
முருகனுக்கு உரிய திதி என்றால் அது இந்த சஷ்டி திதி. மாதம் தோறும் தேய்பிறை சஷ்டி திதி, வளர்பிறை சஷ்டி திதி வரும். இன்று வளர்பிறை சஷ்டி திதி. இன்று மாலை முருகன்...
தீராத நோய் தீர்க்கும் முருகர் வழிபாடு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எவ்வளவு உயரிய செல்வத்தை பெற்று இருந்தாலும் உடல் ஆரோக்கியம் என்பது இல்லை என்றால் அந்த செல்வத்தை அவர்களால் அனுபவிக்க முடியாது என்பதுதான்...
ஆரோக்கியம் தரும் பிள்ளையார் வழிபாடு
வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் இன்று மருந்து மாத்திரை சாப்பிட்டுவிட்டு தான் உணவை சாப்பிடுகின்றோம். தீராத நோய் பிரச்சனை. அப்படி என்னதான் இந்த கலியுகத்தில் பிரச்சனை இருக்கிறது என்றே தெரியவில்லை. சிறிய பிள்ளைகள் முதல்...
தீராத நோய் தீர்க்கும் முருகன் பரிகாரம்
இன்று வருமானமாக வரக்கூடிய பணத்திலிருந்து ஒரு பெரிய தொகையை எடுத்து மருத்துவமனைக்கு கொட்டிக் கொள்கின்றோம். காரணம் கால சூழ்நிலைக்கு ஏற்ப, உடல் ஆரோக்கியமும் மாறி வருகின்றது. உடல் ஆரோக்கிய குறைபாட்டால் வீட்டில் இருப்பவர்கள்...
நோய்கள் நீங்க லிங்க வழிபாடு
எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும் ஆரோக்கியம் என்ற ஒரு செல்வம் நம்மிடம் இருக்க வேண்டும். அப்படி ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை தான் மிகவும் சிறப்பான வாழ்க்கையாக கருதப்படுகிறது. பணம் இல்லாதவர்கள் கூட ஆரோக்கியமான வாழ்க்கையை...
நோய்நொடி பிரச்சனையை தீர்க்கும் எலுமிச்சம் பழம்
எப்பவாவது ஒரு சமயம் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுது, மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டால் குணமாகிவிடுகிறது. இதனால், எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் ஒரு சில பேர் வீடுகளில்,...
தீராத நோய் தீர முருகர் வழிபாடு
மனிதர்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை கஷ்டங்களுக்கும் தீர்வு தரக்கூடிய கலியுகத்தின் கண்கண்ட கடவுள், முருகப்பெருமான். சொந்த வீடு கட்ட, கடன் சுமையிலிருந்து வெளிவர, திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, இப்படி பல வகையான...
தீராத நோய் தீர பரிகாரம்
இன்று மனிதன் தான் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் துன்பமும் அவனுடைய கர்ம வினைகளின் தாக்கமே. இது நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களாகவும் இருக்கலாம். நம் முன்னோர்கள் செய்த பாவங்களாக இருக்கலாம். இந்த...
தீராத நோயை தீர்க்கும் பரிகாரம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வதற்கு இணங்க நாம் எவ்வளவுதான் சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் நோய்வாய் பட்டிருந்தால் அந்த சொத்துக்களால் எந்தவித பயணம் இல்லாமல் போய்விடும் என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட நோய்...















