Tag: விநாயகர் மந்திரம்
- Advertisement -
சகல சௌபாக்கியத்தை அருளும் விநாயகர் மந்திரம்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து கிழமைகளுமே திகழ்கிறது. ஒவ்வொரு கிழமையும் நாம் விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான பலன்களை நம்மால் பெற முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த...
கோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் மந்திரம்
நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்று சில காரியங்கள் இருக்கும். அந்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேற வேண்டும் என்றாலோ, விரைவில் நிறைவேற வேண்டும் என்றாலோ, அந்த காரியத்தை செய்யும் பொழுது...
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்க விநாயகர் மந்திரம்
காரிய தடையை நீக்கி வெற்றியை தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் விநாயகப் பெருமான். என்னதான் விநாயகர் பெருமானை ஒவ்வொரு செயலை செய்வதற்கு முன்பாக வழிபாடு செய்து விட்டு தொடங்கினாலும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில்...
நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்
இன்று ஜூன் மாதம் 14ஆம் தேதி வைகாசி மாதத்தின் கடைசி நாள் சனிக்கிழமை இதோடு சங்கடஹர சதுர்த்தியும் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் விநாயகரின் வழிபாடு என்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த...
செல்வத்தை வாரி வழங்கும் விநாயகர் மந்திரம்
நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது பணம்தான். அதனால்தான் பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய பணம் நம்மிடம்...
விரும்பிய வேலை கிடைக்க விநாயகர் மந்திரம்
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவருக்கு விரும்பிய வேலை கிடைக்க வேண்டும். அரசாங்க வேலையாக இருந்தாலும் தனியார் வேலையாக இருந்தாலும் அவர்கள் விரும்பிய வேலை...
குறையில்லாத செல்வம் பெற விநாயகர் சதுர்த்தி அன்று தவறாமல் சொல்ல வேண்டிய மந்திரம்
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரின் துயர் நீக்க கடவுளானவர் நம்மை கண்காணித்து உடன் இருக்கிறார். நாம் செய்யும் நல்லவை கெட்டவை இரண்டுமே அவரால் கண்காணிக்கப்படுகிறது. இருந்தும் எல்லா தவறுகளையும் மனிதன் செய்து கொண்டு தான்...
வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதம் என்பது விநாயகர் பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த செப்டம்பர் மாதத்தில்...
உங்கள் ஆசைகள் நிறைவேற, வேண்டியது பலிக்க, பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் எப்படி படிக்கணும் என்று...
வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடையவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக நினைத்து மனதார வழிபட்டு வர வேண்டும். எந்த ஒரு விஷயத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்கப்படுகிறது....
எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற, வாழ்க்கை லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட, இந்த விநாயகரை வழிபாடு செய்தாலே...
அவரவர் வாழ்க்கையில் அவர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குழிக்குள் தான் அவர்களுடைய வாழ்க்கை லட்சியமாகவும் இருக்கும். அந்த லட்சியத்தில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால் விடா முயற்சியும் கடின உழைப்பும் அவசியம்...
விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் நினைத்தது 7 நாட்களில் நடக்கும்.
நினைத்ததை நினைத்த மார்க்கத்தில் நடத்தி தரக்கூடிய சக்தி விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை நாம் புதியதாக தொடங்குகின்றோம் என்றால், அந்த காரியம் நல்லபடியாக முடிவதற்கு விநாயகரின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை....
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு...
நம்முடைய வாழ்க்கையில் எதை பிடித்து முன்னேற போகின்றோம், எப்படி முன்னேற போகின்றோம், என்று சிந்தித்தே வாழ்நாளில் பாதி முடிந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தட்டுத்தடுமாறி ஏதாவது செயலை துணிச்சலோடு செய்வதற்கு இறங்கினால், அதில் ஏகப்பட்ட...
உங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே...
நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவலைகளை மனதில் கொண்டிருப்பீர்கள். நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் அதனால் மனம் எவ்வளவு வேதனைப்படும்...
தோல்வி உங்கள் பக்கத்தில் கூட வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? விநாயகரை இப்படி வழிபாடு செஞ்சு...
தோல்வி இல்லாத ஒரு வாழ்க்கை இருந்தால், அந்த வாழ்க்கை, சுவாரசியமானதாக இருக்காது. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் கலந்து தான் இருக்கவேண்டும். இருப்பினும் தொடர் தோல்வியை சந்தித்து வருபவர்களுக்கு, மனதளவில் கொஞ்சம் கஷ்டம் இருக்கத்தான்...
நீண்ட நாட்களாக தடைபட்டு நிற்கும் காரியம் கூட, உடனே உங்களுக்கு சாதகமாக நடக்கும். தடைகளைத்...
நீண்ட நாட்களாக உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா, நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனை கோர்ட் கேஸ் என்று அலைய விடுகிறதா, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லையா, நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா,...
நீங்கள் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நிறைவேறச் செய்யும் ஸ்தோத்திரம் இதோ
செயல்படுவதற்காகவே பிறந்தவன் மனிதன். அப்படி மனிதன் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் மேன்மைக்காக பல விதமான காரியங்களை மேற்கொள்கிறான். அவற்றில் அவன் வெற்றி பெறுவதால் மட்டுமே அவனுக்கு நன்மைகள் கிடைக்கும். மனிதர்களின் எத்தகைய...
காரிய தடை நீக்கும் விநாயகர் துதி
நமக்கு சில காரியங்கள் கால தாமதமாக நடந்தாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு சில நல்ல காரியங்கள் விரைவாக நடக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதில் நாம் என்ன தான் சரியாக இருந்தாலும்...
பல வித நன்மைகளை தரும் கணபதி மந்திரம்
உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் அனைவருக்குமே கிடைக்க கூடிய வாய்ப்புகள் அல்ல. பல வருட உழைப்பு மற்றும் அர்பணிப்பிற்கு கிடைக்க கூடிய பரிசாகும். இத்தகைய பதவிகள், பொறுப்புகள் கிடைத்தாலும் இதில் வெற்றி பெறுவதற்கு நம்மிடம்...
எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற பௌர்ணமி பூஜை மந்திரம்
இன்றிருக்கும் நிச்சயமற்ற பொருளாதார சமூகச் சூழலில் நாம் அனைவருமே பொருள் ஈட்டக் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடாமல் அதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கூடுதலான பணத்தை ஈட்ட முயற்சிக்கிறோம். எந்த...
கேட்ட இடத்தில் பணம் கிடைக்க, உதவிகள் பெற மந்திரம்
மனிதன் ஒரு சமுதாய விலங்கு" என்ற சொல்வழக்கை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த உலகத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் நேரடி அல்லது மறைமுக உதவியின்றி வாழ முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த...


















