Tag: சிவன்
சிவன் பரிகாரம்
சிவபெருமான் என்பவர் பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களை தானே ஏற்று, இன்பங்களை மட்டுமே பிறருக்கு தரும் தெய்வம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் பொதுவாக ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் அனைத்துமே சிவன் கோயில்களை...
சிவன் பாம்பு உருவில் வந்து காட்சி தரும் அதிசய கோவில்
பாம்பிற்கு பால் ஊற்றி தெய்வமாக வழிபடுவதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். நாம் வழிபடும் தெய்வங்களான முருகன், விநாயகர், அம்மன், சிவன், என்று அனைத்து தெய்வங்களின் திரு உருவ படத்திலும் ஒரு அங்கத்தை பெற்றது...
இன்று சிவன் கோயிலிற்கு சென்றால் பன் மடங்கு அருளை பெறலாம்
மார்கழி மாதம் தான் தேவர்களுக்கு விடியற்காலை பொழுது என்பதால் அவர்கள் மகாதேவரை தரிக்க அந்த மாதத்தில் வருவது வழக்கம். மக்களை பொறுத்தவரை மார்கழி மாதம் என்பது இறைவழிபாட்டிற்கு மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த...
இன்று ஒருநாள் சிவனை வழிபட்டால் 5 ஆண்டுகள் சிவனை வழிபட்ட பலனை பெறலாம்
இன்று பிரதோஷம் என்பது நாம் அறிந்ததே ஆனால் சனி கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு பலன் அதிகம். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என்று அழைப்பர். பாற்கடலில் இருந்து அமிர்தத்தோடு தோன்றிய விஷத்தை...
பார்வதிக்கு சிவபெருமான் மரண ரகசியத்தை சொன்ன இடம் பற்றி தெரியுமா ?
உண்மையான பக்தியுடன் தன்னை வழிபடும் மனிதர் உலகில் எங்கிருந்தாலும், அவரை நோக்கி இறைவன் வந்துவிடுவார். அதே போல் தனது பக்தியின் தீவிர தன்மை காரணமாக இறைவன் குடிகொண்டிருக்கும் கோவில் எங்கிருந்தாலும், அவரை அங்கேயே...
சிவ லிங்கம் ஆண்குறியை குறிக்கிறதா ? உண்மை என்ன ?
இறைவனுக்கு உருவம் கிடையாது என்பது பெரும்பாலான மதங்கள் நம்பும் ஒரு கோட்பாடாகும். ஆனால் இறைவன் உருவமுள்ளவனாகவும் அதே நேரத்தில் உருவமில்லாதவனாகவும் இருப்பவனாக இருக்கிறான் என்ற உணர்வுபூர்வமான பிரபஞ்ச உண்மையை உலகிற்கு கூறிய மதம்...
நடு இரவில் வானில் தோன்றிய சிவ பெருமான் உருவம் – வீடியோ
"சர்வம் சிவ மயம்" என்பது சிவ பெருமானை முதன்மைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ நெறி மதக் கொள்கையை பின்பற்றுவோர்களின் திடமான நம்பிக்கையாகும். நாம் வாழும் இப்பிரபஞ்சத்தின் சிறு கோளான பூமியில் "நிலம்,...
கைலாய மலையை ஏறுவோர்கள் இளம் வயதிலேயே முதுமை அடையும் மர்மம்
இப்புவியில் உள்ள இயற்கையின் படைப்புகளில் உயரமாக இருக்கும் "மலைகள்" நம் அனைவரின் மனத்தைக் கவர்வதாகும். கிரேக்கர்கள் "ஒலிம்பஸ்" மலையையும் யூதர்கள் "சினாய்" மலையையும் இந்து, ஜைன, பவுத்த மதத்தினர்கள் "கயிலாய" மலையையும் தெய்வீக...
சிவபெருமானின் புகழை இதை விட எப்படி தெளிவாக கூற முடியும் – வீடியோ
உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழியென்று கூறுவார்கள். உலகின் பல மொழிகள் நம் தமிழ் மொழி தோன்றிய காலத்தில் தோன்றியிருந்தும் இன்று அம்மொழிகளில் பல வழக்கொழிந்து போயிருக்கிறது. ஆனால் இதனை நூற்றாண்டு...
சிவராத்திரி அன்று நடந்த பிரமாண்ட லிங்க அபிஷேகம் வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சிவனை நோக்கி விரதம் இருந்து இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான ஆன்மிக விழாவான மகா சிவராத்திரி அன்று அனைத்து சிவாலயங்களிலும் விஷேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்...
மகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. அந்த வகையில் மகா சிவராத்திரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை...
ஆற்று நீருக்கு நடுவே வழிபாடு நடக்கும் கோவில் – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள குர்நூல் மாநிலத்தில் அமைந்துள்ளது சங்கமேஸ்வரர் கோவில். கிருஷ்ணா, பாவநாசி, வேணி, துங்கபத்ரா உள்ளிட்ட ஏழு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் சிவலிங்கத்தை பாண்டவர்களில்...
சிவனின் தாண்டவம் – அற்புத காட்சி
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சிவபெருமானால் ஆடப்படும் மிக அற்புதமான தாண்டவமே சிவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. உலக நலனுக்காகவே சிவன் தாண்டவம் புரிகிறார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குற்றங்களின் பிடியில் இருந்து உயிர்கள்...
எந்த லிங்கத்தை வழிபட்டால் என்ன தோஷம் விலகும் தெரியுமா ?
பொதுவாக சிவனை வழிபட்டால் எத்தகைய தோஷங்களும் விலகும் என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் குறிப்பிட்ட சில தலங்களில் உள்ள சிவ லிங்கத்தினை வழிபடுவதன் மூலம் நமக்கான தீர்வை எளிதில் பெறலாம். அந்த வகையில்...
தமிழ்க்கடவுள் முருகனில் சிவனாய் நடிப்பவர் உண்மையில் யார் தெரியுமா ?
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் தமிழ்க்கடவுள் முருகன் தொடர் பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். இதில் சிவன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் சசிந்தர். இவர் இதற்கு முன் ‘வம்சம்’ உள்பட...
ஒருவர் செய்யும் எந்தெந்த பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு கிடையாது தெரியுமா ?
சிவனை நாம் எப்போதும் ருத்திரனாக கோபம் கொண்டவராக பார்க்கிறோம். அனால் உண்மையில் சிவன் மிகவும் மென்மையானவர். தன் அங்கத்தில் சரிபாதியாக பார்வதி தேவியை ஏற்ற தயாளன் அவர். உடலை விட்டு உயிர் பிறந்த...
2018 ஆம் ஆண்டில் நீங்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்களும் அதன் பயன்களும்.
பொதுவாங்க பௌர்ணமி விரதம் என்பது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு விரதம் இருக்க கூடிய நாளாகும். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் வரும் பௌர்ணமி தினங்கள் எவை ? எந்த பௌர்ணமியில்...
ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் காட்சி தரும் அற்புதம் கோவில்
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை சிவனை வணங்கும் பெரும்பாலானோர் விஷ்ணுவை வணங்காமலும் விஷ்ணுவை வணங்கும் பெரும்பாலானோர் சிவனை வணங்காமலும் இருந்தனர். ஆனால் அத்தகைய கால கட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒரே கருவறை...
கோயிலிற்கு செல்பவர்கள் இதை எல்லாம் கணவத்தில்கொள்வது அவசியம்
பழங்காலத்தில் இருந்து தமிழர்களை பொறுத்தவரை கோவில் என்பது ஒரு மிக முக்கிய இடமாகவே உள்ளது. மன்னர்கள் காலத்தில் கோவில்கள் ஒரு வழிபாட்டிற்குரிய இடமாக மட்டும் இல்லாமல் ஆடல் பாடல் போன்ற கலைகளை வளர்க்கும்...
விபூதி எப்படி தோன்றியது தெரியுமா ?
நித்தமும் சிவனையே நினைத்துக்கொண்டிருந்த தீவிர சிவ பக்தன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பர்னநாதன். அவன் சிவனை நினைத்து கடுமையான தவம் புரிய எண்ணினான். உணவு உறக்கம் என அனைத்தையும் மறந்து அவன்...