Home Tags கடன் நிவர்த்தி பரிகாரம்

Tag: கடன் நிவர்த்தி பரிகாரம்

mahalshmi cash kirambhu

கடனை வாங்கி அடைக்க முடியாமல் தினம் தினம் தவிப்பவர்கள், ஏழு கிராம்பை இப்படி மட்டும்...

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கூட கடன் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும். இந்த அளவிற்கு கடனானது பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. இந்த கடனை நாம் தீர்க்க எத்தனையோ வழிகளில்...
perumal

மார்கழி மாதம் சனிக்கிழமை இதை செய்தால் அந்த பெருமாளே நேரில் வந்து உங்கள் கடனை...

இந்த ஜென்மத்தில் நாம் கைநீட்டி பணமாக வாங்கிய கடன் அடையவும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஏழேழு பிறவியில் செய்த பாவத்திற்கு உண்டான, பிறவி கடனை அடைப்பதற்கும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆமாங்க, இந்த...
maha-periyava

கோடி கோடியாய் கடன் வைத்திருந்தாலும் கவலைப்படாமல் மகா பெரியவா சொன்ன இந்த பரிகாரத்தை கேளுங்களேன்....

எவ்வளவு பெரிய கஷ்டத்திற்கும் மிக மிக சுலபமான தீர்வை கொடுக்கக் கூடிய மகா சக்தியை கொண்டவர் தான் மகா பெரியவா. இந்த மகா பெரியவா சொன்ன பரிகாரங்களை செய்து பலன் அடைந்தவர்கள் ஏராளமானோர்....
uppu-cash-salt

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகள் கூட காணாமல் போகும், இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில்...

பத்தாயிரம் சம்பாதிக்கும் மனிதனுக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒரு லட்சம் சம்பாதிப்பவருக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடன் வாங்குகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் தன்னையும் மீறி ஏதாவது...
gajalakshmi-cash

16 நாட்கள் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாகக் கொடுத்தால் போதும். கழுத்தை நெறிக்கும்...

நம்முடைய வாழ்க்கையில் சுபிட்சம் நிலைத்து இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். செல்வம் நம் கையை விட்டு நழுவி வெளியே செல்லக்கூடாது. செய்யக்கூடிய பரிகாரங்களுக்கு கைமேல் பலன் கிடைக்க வேண்டும். கடன்...
prayingman-murugan

செவ்வாய்க்கிழமை மாலை இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் கடன் என்ற வார்த்தைக்கு...

மாதத்தின் முதல் வாரத்தில் கை நிறைய சம்பளம் வந்தாலும், மாதத்தின் இறுதி வாரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. காரணம், கைக்கு வந்த சம்பள பணம் எல்லாம் இஎம்ஐ, டியூ கட்டியே காலியாகி...
cash-pachai-karpooram

அதி விரைவில் கடன் பிரச்சனை தீர பச்சை கற்பூரத்தை ஒருமுறை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்....

யாருக்கு தாங்க கடன் இல்லை. உலகத்தில் மனிதராகப் பிறந்த நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கடன் இருக்கிறது. ஆகவே கடனை கண்டு அனாவசியமாக பயப்பட வேண்டாம். கடன் கொடுத்தவர் வந்து கடனை கேட்டால்,...
perumal

வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் அவமானத்தில் சிக்கி தவிக்கிறீர்களா? பெருமாளை இப்படி...

வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு கைநீட்டி கடனை வாங்கி விடுகின்றோம். வீடு கட்ட, திருமணம் செய்ய, மருத்துவச் செலவுக்காக, இப்படி கட்டாய தேவைகளுக்காக கடன் வாங்கி விட்டு, அந்த...
krambu

கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கிறதா? இந்தக் கிராம்பு மாலை பரிகாரம் செய்து பாருங்கள். விரைவில்...

கிராம்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது. வாசனை நிறைந்த அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி நிறைந்து இருக்கிறாள். கோவில்களில் செய்யக் கூடிய பெரிய பெரிய யாகங்களிலு,ம் ஹோமங்களிலும் பிரதான இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு...
karumanjal

கடலளவு கடனும், கடுகளவு குறைய ஒரே 1 கருமஞ்சலை வீட்டில் இப்படி வைத்தால் போதும்.

கடன் பிரச்சனையால் உங்களுடைய வாழ்க்கையே இருளில் மூழ்கி உள்ளதா. அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த கருமஞ்சல் உங்களுக்கு உதவியாக இருக்கும். கருப்பு நிறத்தில் இருக்கும் கரும் மஞ்சளுக்கு, நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை...
mahalashmi

வெள்ளிக்கிழமை பூஜையில் 1 கைப்பிடி கல்கண்டு வைத்து இப்படி வழிபாடு செய்தாலே போதும். உங்கள்...

எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் முன்னேற்றம் இல்லை. வேலைக்கு சென்றாலும் அதில் வருமானம் இல்லை. இறுதியில் நமக்கு மிஞ்சியது எல்லாமே கடன் மட்டும் தான். பணப்பிரச்சனை மட்டும் தான். இதனால் மனதிலும் வீட்டிலும்...
kamatchi-amman-vilakku

காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் தீராத கடனுக்கும் கூடிய விரைவிலேயே...

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம். பணக்காரர்களுக்கு பணம் குட்டி போடுகின்றது. ஏழைகளுக்கு வட்டி குட்டிப் போடுகின்றது. கடன்...
vetrilai-cash

எவ்வளவு பெரிய சிக்கலான கடன் பிரச்சனைக்கும் சில நாட்களிலேயே தீர்வு கிடைக்க 6 வெற்றிலைகள்...

சில சமயங்களில் நம்மை அறியாமலேயே நாம் சில பணப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வோம். அவசரமாக நமக்கு பணம் தேவைப்படும். அப்படி இல்லை என்றால், யாருக்காவது பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்...
amavasai

அமாவாசை நாளில் உங்கள் வீட்டில் மறக்காமல் இவற்றை செய்திடுங்கள். கண் திருஷ்டி, கடன் தொல்லை...

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரனாகிய சூரியனும் ஒரே நேர்கோட்டில் இணையும் காலமே அமாவாசை எனப்படும். இந்நாளில் இயற்கைச் சூழலான வெப்பம் மற்றும் காற்று ஏற்றத்தாழ்வுடனே இருக்கும். இன்று நமது வீட்டின் வாசலில் எள், தண்ணீருக்காக...
cash-deepam-vilakku

எப்படியாவது கடன் அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இந்த எண்ணெயில் தீபம் போட்டு...

கடன் பிரச்சனை என்பது எல்லா பிரச்சனைகளை விடவும் நம்மை மனதளவில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். எப்படியாவது கடனை கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொருவரும் கடனை வாங்குகிறார்கள். ஆனால் ஏதோ ஒரு...
kitchen-cash

தினமும் காலையில் சமையல் அறைக்குள் சென்றதும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் செஞ்சுடுங்க....

நம்முடைய வீட்டிற்குள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த கடன் நுழைந்து விட்டால், வீட்டில் இருக்கும் நிம்மதி வெளியே சென்றுவிடும். கஷ்டம் நம் வீட்டிற்குள் நிரந்தரமாக வந்து தங்கி விடும். வாங்கிய கடனை அடைப்பதற்கு...
vilva-leaf-cash

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால்...

கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு துன்புறுத்தலாக இருக்கும். கடன் பிரச்சினை இருக்கும் ஜாதகர்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல...
perumal

இந்தக் கிழமையில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு செய்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையும் காணாமல்...

இந்த உலகத்தில் கடன் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இந்த பட்டியலில் கடனும் சேர்ந்துவிட்டது. இந்த...

கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும், அதை அடைக்க 9 வாரங்களில் தீர்வு கிடைக்க வேண்டுமா? ஹனுமன்...

பலவிதமான கடன் பிரச்சினைகள் கழுத்தை நெரிக்க, பல விதமான பரிகாரங்கள் செய்தும் எந்த பலனும் இல்லை, என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது? வாழ்க்கையில் கடன் இல்லாமல் வாழ்வதுதான்...
kadan amavasai

தலைமுறை தலைமுறையாக அடைக்க முடியாமல் இருக்கும் கடனை கூட, அடைத்து விடலாம். அமாவாசையன்று இந்த...

நாம் எல்லோரும் பணக்கஷ்டம் இல்லாமல், கடன் தொல்லை இல்லாமல் வாழவேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். சிலருக்கு இந்த கடன் தொகை என்பது மிக சிறிய அளவில் இருக்கும். ஆனால் பல பேருக்கு பல தலைமுறையாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike