Tag: குழந்தைகள் நன்றாக படிக்க ஏற்ற வேண்டிய தீபம்
கல்வியில் சிறந்து விளங்க வழிபாடு
எல்லா காலக்கட்டத்திலும் பெற்றோர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான ஒரு வேண்டுதல் என்பது அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான். அப்படி குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு அவர்களின் கல்வி...
குழந்தைகள் நன்றாக படிக்க அனுமன் வழிபாடு
படிப்பு வராத பிள்ளைகளாக இருந்தால் அவர்களை படி படி என்று சொல்லி பெற்றவர்கள் ரொம்பவும் டார்ச்சர் பண்ணி எடுத்துடுவாங்க. சில குழந்தைகள் சீக்கிரத்தில் புரிந்து படித்து விடும். சில குழந்தைகள் பாடத்தை படிப்பதற்கு...
பணத்தடை நீங்க புத பகவான் பரிகாரம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற கூற்று அனைவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான் எந்த ஒரு நல்ல காரியத்தின் புதன்கிழமைகளில் துவங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அப்படியான புதன்கிழமைக்கான கிரக தெய்வம் புதபகவான்....
குழந்தைகள் நன்றாக படிக்க விநாயகர் வழிபாடு
நாளைய தினம் புதன்கிழமையோடு சேர்ந்து சதுர்த்தி திதி வந்திருக்கின்றது. புதன் புத்தி காரகன். சதுர்த்தி திதி விநாயகருக்கு உரியது. உங்களுடைய குழந்தை படிப்பில் அதிகமாக ஆர்வம் காட்டாமல் எப்போதுமே சோர்வாக, துவண்டு போய்...
குழந்தைகள் நன்றாக படிக்க மந்திரம்
பெற்றோர்களின் கனவு எப்போதுமே பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான். அதற்கு தேவையான படிப்பை அவர்களுக்கு தர தான் இன்று ஒவ்வொரு பெற்றோரும் தினம் தினம் பாடுபட்டு உழைத்துக்...
உங்கள் குழந்தை, வாழ்க்கையில் எப்போதுமே வெற்றியை பெற பரிகாரம்
பெற்றவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகள் எப்போதும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பிள்ளைகள் தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்....
குழந்தைகள் நன்றாக படிக்க பெற்றோர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்
பெற்றோர்களாகிய அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரே கனவு தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பது தான். தங்களுடைய தனிப்பட்ட ஆசைகள் எதுவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி...
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் மந்திரம்
ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகள் குறித்து யோசிக்கும் விஷயம் ஒன்றே ஒன்று தான். அவர்கள் நல்ல கல்வி அறிவையும் ஞானத்தையும் பெற்று சிறந்த நிலைக்கு வரவேண்டும். ஏனெனில் செல்வத்தை நாம் சேமித்து குழந்தைகளுக்கு கொடுத்து...
புத பகவானின் அருளைப் பெற தானம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் புதனுக்கு அத்தனை சிறப்பு உண்டு. புதபகவான் என்றாலே புத்தி கூர்மை தான். ஒருவர் வாழ்க்கையில் நல்ல புத்தி கூர்மையுடன் திகழ வேண்டும் எனில் அதற்கு புகபகவானின்...
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தானம்
ஒவ்வொரு பெற்றோரும் காலை முதல் மாலை வரை ஓடுவதும் பணம் சம்பாதிப்பதும் செல்வத்தை சேர்ப்பதும் தங்களுக்காக இல்லை. தங்களுடைய பிள்ளைகள் நல்ல கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் நல்ல முறையில் வாழ...
படிப்பில் சிறந்து விளங்க விநாயகர் வழிபாடு
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவரிடம் பணமோ அல்லது படிப்போ இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் அவருடைய வாழ்க்கையில் அவரால் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும்....
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க மந்திரம்
ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இருவரும் இரவும் பகலும் பாடுபட்டு உழைப்பது தங்கள் குடும்பமும் பிள்ளைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான். அதிலும் குழந்தைகள் நன்றாக கல்வி கற்று...
குழந்தைகள் நன்றாக படிக்க பரிகாரம்
பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பது தான். குழந்தை நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு அடித்தளமாகவும், ஆதாரமாகவும் விளங்குவது கல்வி தான். அந்த...
படிப்பே ஏறாத குழந்தைகள் கூட படிப்பில் சிறந்து விளங்க புதன்கிழமை தோறும் இந்த வழிபாட்டை...
கல்விக்கு அதிபதியாக விளங்கக்கூடிய தெய்வம் சரஸ்வதி தேவி ஆவாள். கிரகங்களின் அடிப்படையில் நவகிரகங்களில் கல்வியை நமக்கு தரக்கூடிய கிரகமாக கருதப்படுபவர் புதன் பகவானே. புதன் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் பட்சத்தில்...
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் உயர்கல்வி தொடரவும் பெற்றோர்கள்அயராது உழைப்பதோடு இந்த எளிய பரிகாரத்தையும்...
இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு தான் குழந்தைகளுக்கு மிகப் பெரிய செல்வம். இந்த கல்வி செல்வத்தை பெற்றோர்கள் சரியான முறையில் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் போதும் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சமாளித்து வாழும் திறமையை...
குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற தினமும் அவர்கள் காதில் இந்த...
குழந்தைகள் படித்து நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்று தான் நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து குழந்தைகளும் நல்ல ஒரு புத்திசாலித்தனமான...
இந்த தீபம் ஏற்றினால் படிக்காத பிள்ளைகள் கூட புத்தி கூர்மையாகி படிப்பில் சிறந்து விளங்குவார்கள்....
இன்றைய பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையே பிள்ளைகள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பது தான். அவர்களை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்கவும், படிக்க வைக்கவும் எத்தனை பாடு படுகிறோம் என்பது அவரவர்களுக்கு நன்றாக தெரியும். இப்படி...