Home Tags சந்தோஷம் பெறுக

Tag: சந்தோஷம் பெறுக

amman5

மங்களம் உண்டாக, பொன் பொருள் சேர பரிகாரம்

மங்களம் என்ற வார்த்தையை கேட்ட உடனே நம்முடைய மனசு திருப்தி அடையும். வீட்டில் தொடர்ந்து சுப நிகழ்ச்சிகள் நடக்கவும், அந்த சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொன் பொருள் சேர்க்கையும் இருப்பதற்காக இந்த எளிமையான...
vinayagar valipadu

சந்தோஷம் பெருக விநாயகர் வழிபாடு

ஒருவருடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அவர்களின் வாழ்க்கையில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி நாம் குறிப்பாக பார்க்கும் பொழுது எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், கண் திருஷ்டிகள்,...
Arasamaram

இந்த சின்ன சின்ன எளிமையான விஷயங்களை கடைப்பிடித்து வந்தாலே போதும். பெரிய பெரிய பிரச்சனைகள்...

பெரிய அளவில் இருக்கும் கஷ்டங்களுக்கு பெரிய அளவில் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது அவசியம் கிடையாது. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்போது, கோவிலுக்கு போவோம். அங்கு யாரையாவது சந்திப்போம். நம்முடைய கஷ்டத்தை...
vilakku-pray

பாவக்காய் போல கசப்பாக இருக்கும் உங்கள் வாழ்க்கை, தித்திக்கும் தேன் போல மாறிவிடும். ஆய்சுக்கும்...

ஆய்சுக்கும் சந்தோஷத்தை நாம் விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டால் எத்தனை இன்பம். வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம். நினைத்துப் பார்க்கவே இப்போதே மனம் சந்தோஷப்படுகிறது. எந்த துன்பம் வந்தாலும் அதை கடந்து செல்லக்கூடிய...
manjal

பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கிழங்கில் இருந்து ஒரு துண்டை மட்டும் எடுத்து, வீட்டில் இந்த...

நேற்றய தினம் தைப்பொங்கல் திருநாளை எல்லோரும் வீட்டிலும் சந்தோஷமாக விமர்சையாக கொண்டாடி இருப்போம். பொங்கல் அன்று, பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள் கிழங்கு, பூஜை அறையில் வைத்து, பூஜை செய்த மஞ்சள் கிழங்கு...
curd-rice

வாழ்நாள் முழுவதும் கவலையே இல்லாமல் சிரித்துக் கொண்டே வாழும் வாழ்க்கை வேண்டுமா? வாரத்தில் 1...

வாழ்நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக இருப்போம். உடல் ரீதியாக கூட எந்த ஒரு நோய் நொடியும் வராது. மன அழுத்தம் இருக்காது. வாழ்க்கை பாரமாகவே தெரியாது. உங்களுடைய வாழ்க்கையை...
vellam

இந்த வெல்லம் போல உங்களுடைய வாழ்க்கையும் எப்போதும் தித்திப்பாக இருக்க வேண்டுமா? விளக்கு ஏற்றும்...

எல்லோருக்கும் வாழ்க்கை இந்த வெல்லம் போல இனிப்பாகவே இருந்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இப்படி நினைத்துப் பார்க்கும்போதே எவ்வளவு மனதில் நிம்மதி பிறக்கிறது. வெல்லம் என்று சொன்னாலே நம்முடைய மனதில் மகிழ்ச்சி...
pooja-room-milk

தினமும் காலையில் இந்த நேரத்தில் பொங்க பொங்க பாலை காய்ச்சினால், உங்கள் வாழ்வில் ஒவ்வொரு...

சந்தோஷம் என்பது நம்முடைய வாழ்க்கையில் நிரந்தரமாக எப்போதும் இருக்க வேண்டும். அதற்காக வாழ்க்கையில் கஷ்டம் வரவே கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு. கஷ்டம் விருந்தாளி போல அப்பப்ப வந்து போகத்தான் செய்யும்....
vellam

வெறுமையாக இருக்கும் உங்கள் வாழ்க்கையை கூட வெல்லம் போல தினம் தினம் இனிப்பாக மாற்றலாம்....

மனிதர்களுக்கு தினம்தினம் வாழ்க்கையானது போராட்டத்தில்தான் சென்று கொண்டிருக்கின்றது. மறந்தும்கூட இனிமையான சம்பவங்கள் நடப்பது மிக மிக அரிதாகி விட்டது. கலியுகத்தின் கட்டாயமுமோ என்னமோ தெரியவில்லை. சந்தோஷம் இந்த உலகத்தை விட்டு, மனிதர்களை விட்டு...

இந்த தவறை செய்வதால் தான் உங்கள் கஷ்டம் இரட்டிப்பாகிறது. இன்றிலிருந்து இந்த தவறை நிறுத்துவதாக...

கஷ்டம் என்ற ஒன்று எங்கிருந்தோ வருவது கிடையாது. கஷ்டத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்கின்றோம். அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் தான், நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவதற்கு...
vibuthi

சங்கடங்கள் உங்களை விட்டு விலகி, சகல சந்தோஷமும் உங்களைத் தேடி வந்து ராஜா வாழ்க்கையைக்...

நம்முடைய நெற்றி என்பது எப்போதுமே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது. தூங்கும்போது கூட நெற்றியில் விபூதியோ, குங்குமமுமோ, சந்தனமோ ஏதோ ஒரு திலகம் வைத்து கொண்டு தான் தூங்க வேண்டும். ஏனென்றால் கெட்ட...
milagu

கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு கடந்து போக, வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் உங்களிடம் குடியிருக்க,...

கஷ்டங்களை நாம் கடந்து போக வேண்டுமென்றால், 'இதுவும் கடந்து போகும்!' என்று பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே செல்ல வேண்டும். முடிந்தவரை நடந்த கெட்ட விஷயங்களையே நினைத்துக் கொண்டு மனம் வருந்தி,...
arthareshwarar

சிவனும் சக்தியும் சேர்ந்து, உங்கள் வீட்டிற்கு குடி வந்து, உங்கள் குடும்பத்தை வழி நடத்துவார்கள்....

நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ, கணவன் மனைவிக்கிடையே அன்யோன்னியம் அதிகரிக்க, நம்முடைய குழந்தைகள் அறிவாற்றல் நிறைந்த குழந்தைகளாக வளர, வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற,...
murugan

பாவங்கள் நீங்கி புத்தாண்டு முதல் அதிஷ்டத்தை அல்ல இதை எல்லாம் செய்யுங்கள்

பொதுவாகவே நாம் செய்த பாவங்கள் நீங்க வேண்டுமானால் அதற்கேற்ப தர்மங்களை செய்வதே சாலச்சிறந்தது. அந்த வகையில் நீங்கள் செய்த பாவங்கள் விலகி அடுத்த ஆண்டில் இருந்து உங்கள் வாழ்வில் வசந்தம் பொங்க நீங்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike