Tag: சித்தர்கள்
பூட்டிய சிறையிலிருந்து மாயமாய் மறைந்த சித்தரை பற்றி தெரியுமா
இறைவனின் சட்டத்தின் படியே வாழ்பவர்கள் தான் சித்தர்களும், ஞானிகளும் மனிதர்கள் மனிதர்களை நெறிப்படுத்தும் சட்ட திட்டங்கள் அவர்களை ஒன்றும் செய்வது இல்லை. அப்படி மனித சட்டத்தை வைத்து ஒரு மகானை அடக்க நினைத்து,...
சித்தரால் உருவாக்கப்பட்ட அதிசய கட்டிடம் – இங்கு தியானித்தால் 7 சக்கரங்களையும் இயக்க முடியும்.
ஆதி காலத்தில் மனிதன் தன் உடல்பலமான மனித சக்திக்கு மிஞ்சிய ஒரு சக்தி, இந்த அண்டம் முழுதும் வியாபித்துள்ளது என்பதை நன்கு உணர்ந்து, அத்தகைய சக்திகளுக்கு ஒரு உருவத்தை தந்து அதை இறைவனாக...
சித்தர் காற்றோடு பறக்கும் நேரடி காட்சிகள் – வீடியோ
மனதில் வஞ்சம், பொறாமை, கோபம் போன்ற கீழான எண்ணங்களை வைத்துக்கொண்டு, முகத்தில் போலியான புன்னகையை, பிறருக்கு காட்டி தான் இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுடன் வசிப்பதால், தங்களின்...
தண்ணீர் மீது அமர்ந்து தியானம் செய்யும் அதிசய மனிதர் – வீடியோ
சிறுவயதில் நம் எல்லோருக்கும் மாயாஜாலக் கலைகளில் ஒரு தனி ஆர்வம் இருந்ததுண்டு. இது போன்ற வித்தைகளை நாமும் செய்து காட்ட முடியுமா என நம்மில் பலருக்கும் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கும். அப்படியான...
9 நாட்கள் தொடர்ந்து மார்பளவு தண்ணீரில் தவம் இருந்த மனிதர் – வீடியோ
பண்டையக் காலம் தொட்டு இக்காலம் வரை "கடவுளைக் காண முடியுமா"? என்ற கேள்வி உலகெங்கிலும் வாழும் மனிதர்களிடம் இருந்து வருகிறது. ஒரு சிலர் கடவுளைக் காண முடியும் என்றும், வேறு சிலர் கடவுளைக்...
கடவுளுக்கு இணையாக வழிபடப்படும் மனிதர் – பார்த்தாலே வினை தீரும் அதிசயம் – வீடியோ
குழந்தைகளைப்போல கள்ளங்கபடம் ஏதுமற்று இருப்பவர்கள் மகான்களும் சித்த புருஷர்களும். இதன் காரணமாகவே நம்மில் பலர் காரணம் புரியாமலே அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறோம். பொதுவாக சராசரி மனிதர்களின் தொடர்பில்லாத இடங்களில் தனிமையை விரும்பி தங்கியிருப்பார்கள்...
பாடல் மூலம் வாழ்கை ரகசியங்களை சொல்லும் சித்தர் – வீடியோ
"மனிதனும் இறைவனாகலாம்" என்பது நம் முன்னோர்கள் வாக்கு. கடும் தவம் புரிந்து, இறுதியில் ஞான நிலையடைந்து, தாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மையைத் தான் மேற்கூறிய வாக்கியமாக கூறியுள்ளனர் நம் சித்தர்களும், ஞானிகளும்....
சித்தர்களை நேரில் சந்தித்த மனிதர்கள் – வீடியோ
பெரிய பெரிய மகான்களும் சித்தர்களும் வாழ்ந்த பூமி இது என்பது நாம் அறிந்ததே. அதே போல பல நூறு சித்தர்கள் இம்மண்ணில் ஜீவசமாதி அடைந்துள்ளனர் என்பதும் நாம் அறிந்ததே. அவர்களில் பலர் தங்களது...
ஜீவ சமாதி அடைந்த சித்தர் குழந்தைகளிடம் சூட்சுமமாக பேசும் வீடியோ
சித்தர்கள் பலர் இன்று அரூபமாக நமக்கருகில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பது சித்தர் வழிபாட்டில் இருக்கும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜீவ சமாதி அடைந்த சித்தர் ஒருவர் குழந்தைகளோடு...
சாக்கடை சித்தர் ஜீவ சமாதி வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பழனி மழையின் அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு மகானே சாக்கடை சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த சாக்கடை சித்தர், கடந்த 2016 ஆம் ஆண்டு வைகாசி...
பர்வத மலையில் சித்தர்கள் நிகழ்த்திய அற்புதம் – வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென் மாதிமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது பர்வத மலை. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் இந்த மலையில் சூட்சும ரூபத்தில் வாழ்கின்றனர் என்று பலர் கூறி...
எந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா ?
தமிழர்கள் வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் அதில் சித்தர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றே கூறலாம். இன்றைய அறிவியலாளர்களால் கண்டறிய முடியாத பலவற்றை அவர்கள் அன்றே கண்டறிந்துள்ளனர். கடவுள் நம்பிக்கையிலும் சரி ஞானத்திலும் சரி அறிவியலிலும்...
சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி ? ஒரு பயிற்சி
இந்த உலகில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர்கள் நம் சித்தர் பெருமக்கள். அவர்களை தரிசித்து அருள் பெற்று குருவாய் ஏற்று வாழ்ந்து வந்தால் நமக்கு எந்த இடையூறும் நேராது. பல அற்புத மகிமைகளை கொண்ட சித்தர்களை காண்பதென்பது...
மனிதர்களுக்கு மரணமில்லா மருந்தை 3000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த சித்தர்
ஒரு மனிதன் இறப்பில்லாமல் வாழ முடியுமா என்றால் நிச்சயம் வாழமுடியும். இன்றைய அறிவியலாளர்களும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கான மருந்தை பல ஆயிரடம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் சித்தர்கள் கண்டறிந்துவிட்டனர்...
எந்த திசையில் தலைவைத்து தூங்கினால் ஆரோக்கியமாக வாழலாம் தெரியுமா?
மனிதர்களின் பாதி வாழ்க்கை தூக்கத்தில் தான் கழிகிறது. ஒரே ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு எந்த வேலையும் சரியாக செய்யமுடியாது. ஒருநாள் உணவு சாப்பிடவில்லை என்றாலும் பாதிப்பில்லை....
செம்பை தங்கமாய் மாற்ற சித்தர்கள் கூறிய ரகசியம்
கடவுளின் அனுகிரகத்தோடு சித்தர்கள் இந்த உலகத்தில் நிகழ்த்திக்காட்டிய அற்புதங்கள் பல உண்டு. மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் தியானம் செய்து இறைவனிடம் இருந்தும் தங்களது குருவிடம் இருந்தும் அவர்கள் பெற்ற சக்தியின் மூலம்...