Tag: பணம் சேர
பணம் சேர பானை பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நடக்க வேண்டிய அனைத்து நன்மைகளுக்கும் நம்முடைய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக வேண்டும். அப்படியே குலதெய்வத்தின் அருள் கிடைக்காத பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித நன்மைகளும் நடைபெறாது என்று தான்...
பண வசியம் ஏற்பட தீபம்
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியில் தெய்வத்தை காணலாம். நாம் தீபம் ஏற்றுவதற்கான காரணமும் இது தான். நம்முடைய இந்து சாஸ்திரத்தில் தீபத்தின் ஒளியில் தெய்வம் வீற்றிருப்பதாக ஐதீகம். ஆகையால் தான்...
தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக போட்டு பூஜை செய்து இந்த மந்திர வார்த்தை...
எல்லா மனிதருக்கும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இந்த பணம் காசை சேர்க்க நியாயமான முறையில் உழைத்து சம்பாதித்து சேர்க்க வேண்டும். இதில் பிரச்சனை என்னவென்றால்...
பணம் பெருக பரிகாரம்
ஒரு சிலர் வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமானது அல்ல என்று கூறினாலும் அவர்கள் வாழ்வதற்கும் பணம் மிகவும் அவசியம். நம் எல்லோருக்குமே நன்கு தெரியும் தற்காலத்தில் எல்லாருக்கும் ஏதாவது ஒரு வகையில் பணம்...
பணத்துடன் இந்த குச்சியை வைத்து பாருங்கள், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கட்டுக்கடங்காமல் சேரும்!
பணம் நம்மிடம் சேர்வதற்கு முதலில் மகாலட்சுமியின் அருள் நமக்கு தேவை. இவர்களின் அருள் இருந்தால் தான், குப்பையில் இருப்பவரும் கோடீஸ்வரன் ஆகிறான், கோபுரத்தில் இருப்பவனும் குப்பைக்கு வருகிறான். பணத்துடன் சேர்த்து இந்த குச்சியை...
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் என்னென்ன?...
வீட்டில் எப்பொழுதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்க அனுதினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். ஆனால் இன்று ஒரு வேளை...
செல்வம் சேர நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே விஷயம் என்ன? இதை செய்தால் பணத்தை...
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு முதல் எல்லா பொருட்களும் பணத்தால் வாங்கப்படுகின்றன. இங்கு பணமே பிரதானமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பணம் மற்றும் செல்வங்களை அடைவதற்கு மனிதன் செய்ய வேண்டியது...
இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும்...
இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். குடும்பத்தில் வருமானம் குறைவு, வேலையின்மை, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற...
வற்றாத பண வரவிற்கு சில்லரை நாணயங்களை வீட்டில் இப்படித்தான் போட்டு வைக்க வேண்டுமா? இது...
ஒருவர் கஷ்டப்பட்டு என்னதான் சம்பாதித்தாலும் அது அவர்களிடம் தேவையான பொழுது இல்லை என்றால் பிரயோஜனம் அற்றது. சம்பாதித்த பணம் வாடகை, மருத்துவச் செலவு, பராமரிப்பு செலவு, தேவையற்ற இதர செலவுகள் என்று செய்து...
உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் அதிகம் இருந்தால் பணம் தங்குவதற்கு தடைகள் ஏற்படும்! உடனே...
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களாக 108 இடங்கள் குறிப்பிட்டு கூறப்படுகிறது. மகாலட்சுமி நம் வீட்டிலும், வீட்டில் இருக்கும் பொருட்களிலும் வாசம் செய்வது உண்டு. இந்த வகையில் மகாலட்சுமி வீட்டில் தங்குவதற்கு தடைகளை உண்டாக்கும்...
பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்கவில்லை என்றால், வீட்டில் நீங்கள் பணத்தை வைக்கக் கூடாத...
வீட்டில் நாம் பணம் வைக்கும் இடம் சரியான இடமாக இல்லாவிடில் கையில் எவ்வளவுதான் பணம் புழங்கிக் கொண்டு இருந்தாலும், அது வந்த வழியில் சென்று கொண்டே இருக்கும். ஒரு வழியில் பணம் வந்தால்,...
கையில் காசு, பணம் புழங்காமல் இருக்க இது கூட ஒரு காரணம் தான் தெரியுமா?...
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும், ஒவ்வொரு விதமான பலன்களை பெறுவோம். நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் எதுவாக இருந்தாலும், அது நம் கர்ம வினைப்படி அமைகிறது. நீங்கள் நல்லது...
பணப்புழக்கம் அதிகரிக்க, நகை அடகு போகாமல் இருக்க இந்த ஒரு குச்சியை பணத்துடன் வைத்து...
எல்லோருக்குமே பணத் தேவை என்பது நிச்சயம் இருக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும், அது வந்த வழியில் வேறு ஒரு விஷயமாக, பொருளாக மாறி சென்று கொண்டே இருக்கும். தேவைக்கு மீறிய செலவு செய்பவர்கள்,...
கையிலும், பையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க கண்ணாடி தம்ளரை இப்படி செய்து வைத்தால் போதுமே!
போதிய அளவிற்கு உழைப்பு இருந்தாலும் பணவரவு வருவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால் அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் குறைந்து காணப்படுகிறது என்பது தான் அர்த்தம். ஆன்மீக ரீதியாக ஒரு சில...
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் போதவே இல்லையா? போதும் போதும் என்கிற அளவிற்கு பணம் பெருக...
பணம் தான் பணத்தை ஆகர்ஷிக்கும் என்பது சூட்சம விதியாகும். பணம் இருக்கும் இடங்களில் தான் அது மென்மேலும் சேர்ந்து கொண்டே செல்லும். ஒரு சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும், அவருக்கு தேவையான பணம் கைகளில்...
இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் மணிபர்சில் எதை வைத்தால் பணம் அதிகமாக சேரும் தெரியுமா?
12 ராசியில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் அடிக்கடி வரும் என்கிறது ஜோதிடம். ஒரு சிலருக்கு ஒரு முறை வந்த வாய்ப்பு திரும்ப என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் கிடைப்பது இல்லை!...
வெள்ளிக்கிழமையில் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்தால் உங்கள் கையில் பண புழக்கத்திற்கு பஞ்சமே...
பணத்திற்கு அதிபதியாக இருப்பவர் மகாலட்சுமி தாயார். அவரை வேண்டி வழிபட்டு வருவதன் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய சகல சம்பத்துக்கள் கிடைக்கப் பெறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வரத்தை...
எந்த 5 ராசிக்காரர்கள் கையில் பணம் தங்குவதில்லை! என்ன பண்ணாலும் இவர்களிடம் பணம் சேரவே...
சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது தான் மிகப் பெரிய சவாலாக அனைவருக்கும் இருக்கும். அதிலும் ஒரு சிலர் பணம் வந்தது என்றால் தாம் தூம் என்று செலவு செய்ய...
உங்கள் மணிபர்சில் இந்த பொருட்கள் மட்டும் தவறியும் இருந்தால் இதெல்லாம் நிச்சயம் நடக்கும்!
ஒருவருடைய மணிபர்ஸ் என்பது பணத்துடன் தனிப்பட்ட விருப்பமான பொருட்களை உள்ளடக்கியது ஆகும். அவரவர்களுக்கு என்ன விருப்பமோ அதனை அதில் வைத்துக் கொள்வது உண்டு. அந்த பொருட்களுடன் பணத்தை வைக்கும் பொழுது தான் பிரச்சினையும்...
வரவு செலவு கணக்கு எழுதும் நோட்டுப் புத்தகத்தில் இத வச்சு பாருங்க! வரவுகள் அதிகரித்து...
தொழில், வீடு, கடை, வியாபாரம் என்று எந்த இடத்தில் நாம் செய்யும் செலவுகளும் முதலில் முறையாக எழுதி வைக்க வேண்டும் என்பது முக்கியம். வரவு செலவு கணக்கை எழுதி வைக்காதவர்களிடத்தில் பணமானது தண்ணீர்...