Tag: பண வரவு அதிகரிக்க
பண வரவுக்கு சித்திரை முதல்நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
நாளைய தினம் தமிழ் வருட பிறப்பு, இந்த தமிழ் வருடத்தின் முதல் நாள் தொடங்கவிருக்கிறது. தமிழ் மாதத்தின் முதல் நாளும் கூட. நம்முடைய பண கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று அந்த...
பண வரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ விநாயகர் வழிபாடு
முழு முதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை நாம் அன்றாடம் வழிபட வேண்டும். ஒவ்வொரு நொடியும் கூட அவரை வழிபடுவதன் மூலம் நமக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால்...
பண வரவை அதிகரிக்கும் பைரவர் வழிபாடு
நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதற்கு சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக வேண்டும். எவர் ஒருவர் சிவபெருமானை முழுமனதோடு வழிபடுகிறாரோ அவருடைய கர்ம வினைகள் குறைய ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கர்ம வினைகளை...
பண வரவு அதிகரிக்க வெற்றிலை பரிகாரம்
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நமக்கு கண்டிப்பான முறையில் பணம் என்ற ஒன்று தேவைப்படும். பணம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான எந்தவித பொருட்களையும்...
பண வரவு அதிகரிக்க வழிபாடு
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்றாலும் கூட அந்த செல்வத்தை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் குபேர பகவானுக்கே இருக்கிறது. அதனால் தான் மகாலட்சுமி தாயாரை தன் இதயத்திலேயே வைத்திருக்கும்...
பண வரவு மற்றும் தம்பதி ஒற்றுமை அதிகரிக்க வழிபாடு
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது என்றால் அதில் பெரும்பாலும் கணவன் மனைவிக்கு இடையே தான் அதிகமான அளவு சண்டைகள் ஏற்படும். அந்த சண்டைகள் ஏற்படுவதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக பணம் ரீதியான...
பண வரவை அதிகரிக்க எளிய வழிபாடு
பணவரவு ஏற்படுவதற்காக கடுமையாக உழைத்தாலும் ஒரு சிலரால் மட்டுமே பணவரவை அதிகரிக்க முடிகிறது. அப்படி பணவரவை அதிகரித்தாலும் ஒரு சிலரிடம் மட்டுமே தான் பணம் தங்குகிறது. கஷ்டப்பட்டு உழைக்கும் பல நபர்களுக்கும் தங்களுடைய...
கடன் அடைய வெற்றிலை பரிகாரம்
ஒரு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இது இருந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வந்தோம். இன்றைய காலக்கட்டத்தில் அதையெல்லாம் மீறி...
மூன்று விரலி மஞ்சள் உங்கள் கையில் இருந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலையே...
இன்றைய காலக்கட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் பெரிதாக கேட்கும் ஒரு வார்த்தை பணம். இந்த பணம் என்ற ஒற்றை காகிதம் கையில் இல்லை என்றால் ஒவ்வொருடைய வாழ்க்கையும் நடை பிணம் போன்றது தான்....
தினம் தினம் இந்த தண்ணீரில் குளித்தால், தினம் தினம் பண மழையிலும் நனையலாம்.
தினம் தினம் பண மழையில் நனைவதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது. எல்லோருக்கும் பண தேவை இருக்கிறது. எல்லோருக்கும் பண கஷ்டமும் இருக்கிறது. அதை முழுமையாக சரி செய்ய முடியவில்லை என்றாலும் தேவைக்கு ஏற்ப,...
நிரந்தரமான வேலை, வருமானம் உயர, தாராளமான பணவரவு, கடன் தீர்க்க, என உங்க வாழ்க்கையை...
நல்ல நிரந்தரமான ஒரு வேலை கிடைத்து அதில் போதுமான வருமானம் கிடைத்து கை நிறைய பணப்புழக்கம் கிடைக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் யாரும் கிடையாது. இன்று அனைவரும் ஓடி ஓடி அலைவதே இதற்காகத்...