Home Tags பெருமாள்

Tag: பெருமாள்

perumal-4

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை

நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை சாப்பிட கூடாது என்று சொன்னதற்கு பின்பு ஒரு சிறந்த அறிவியல் இருக்கத்தான்...
Perumaal

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை முறையாக இருந்தால் நாம் பல பலன்களை அடையலாம். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். புரட்டாசி சனி விரதம் இருப்பது எப்படி புரட்டாசி...
Perumal-1-1

எத்தகைய நோயையும் போக்கும் கோவில் பற்றி தெரியுமா ?

"நோயில்லா வாழ்வே குறையற்ற செல்வம்" என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனுக்கு உலகின் அனைத்து செல்வமும் அவனிடம் இருந்தாலும், அவனிடம் தீராத நோய் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அவனுக்கு அந்த...
Perumal-2

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட பெருமாளின் வைரம் – மர்மமாய் உயிரிழந்த ராஜ வம்சம்

உலகில் ஒரு காலத்தில் எல்லா நாடுகளையும் விட செல்வ செழிப்பு கொண்ட நாடாக இருந்தது பாரதம். தங்களுக்கு கிடைக்கும் அனைத்தையும் தாங்கள் வழிபடும் இறைவனக்கு தருவதற்கு தயாராக இருக்கும் "இந்து" மதத்தினரைப் போல்...
Vishnu-1

ரஷ்ய நாடு முழுவதும் இந்துக்கள் வாழ்ந்த ஆதாரத்தை கூறும் விஷ்ணு சிலை – அகழ்வாய்வில்...

தற்போது உலகம் முழுக்க பல மதங்கள் இருக்கின்றன. அம்மதங்களைப் பின்பற்றுபவர்கள் நூற்றுக்கணக்கிலிருந்து நூறுகோடிகளான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இதில் இப்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் மதங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே "வேத கால" மதமான "சனாதன...
Perumall-compressed

இந்த கோயிலிற்கு சென்றால் வெளிநாடு செல்வது கண்பார்ம் தெரியுமா ?

"இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்நிய நாட்டவருக்கும், மதத்தவருக்கும் அடிமைப்பட்டு கிடந்ததற்கு காரணம் நாம் பிற நாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் நல்ல விஷயங்களை கற்காதது தான்" என "சுவாமி விவேகானந்தர்" கூறுவார். அவர்...
Perumal

இந்த கோவிலில் விளக்கேற்றினால் பெருமாள் வீட்டிற்கு வருவார் தெரியுமா ?

பொதுவாக நாம் கோவிலுக்கு செல்கையில் நெய் விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் திருக்கோட்டியூர் என்னும் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் நம் விளக்கேற்றினால் நமது வாழ்வில் உள்ள குறைகள் நீங்குவது திண்ணம். 108 திவ்யதேசங்களுள்...
golden-well-in-tirupati

திருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா ?

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் பல லட்சம் மக்கள் வந்து வணங்கும் இந்த கோவில் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது....
Perumal-and-robert-clive

ராபர்ட் கிளைவ் வாழ்வில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம்- உண்மை சம்பவம்

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த சமயத்தில் ஒருமுறை ராபர்ட் கிளைவ் ஆற்காடு நோக்கி பெரும் படையோடு சென்றார். அப்போது அவருக்கு வழியில் திடீர் என்று ஒரு பெரும் உடல் உபாதை ஏற்பட்டது. இதனால்...
Perumal arathi

பெருமாளுக்கு நடந்த ஆரத்தி – அற்புதமான வீடியோ காட்சி

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் பெருமாள். காக்கும் கடவுளான இவர் செய்த, செய்யும் அற்புதங்கள் ஏராளம். பெருமாள் கோவில்களில் இவருக்கான சிறப்பு பூஜைகளை காண...
Dhesingu-raja

தேசிங்கு ராஜாவின் குலதெய்வ கோவில் ஒரு விசிட்

செஞ்சிக்கு அருகே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கவரம் திருத்தலத்தில் அருள்புரிகிறார் ஶ்ரீரங்கநாதர். சிம்மாசலம், சிம்மபுரம், விஷ்ணு செஞ்சி என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் தலத்தில், மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில்...
Thirupathi laddu

திருப்பதி லட்டு எப்படி தயாராகிறது பாருங்கள்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: இந்துக்கள் பெரும்பாலானோர் நிச்சயம் திருப்பதி சென்று பெருமாளை வணங்கி இருப்பார்கள். திருப்பதி பெருமாள் எப்படி பிரசித்தி பெற்றவரோ அதே போல அவர் அருளால் அங்கு தயாரிக்கப்படும் பிரத்யேக லட்டு பிரசாதமும்...
Perumal-and-Raman

யுகங்கள் கடந்து ராமபிரானின் வாக்கை காப்பாற்றிய ஏழுமலையான்

ஶ்ரீமன் நாராயணனை வணங்காத கைகளும் நேசிக்காத உள்ளமும் உண்டோ? அப்படித்தான் புராணகாலத்தில் வேதவதி என்னும் பெண்ணும் நாராயணனை நேசித்ததுடன், நாராயணனே தனக்கு மணாளனாக வரவேண்டும் என்றும் விரும்பினாள். இத்தனைக்கும், அவளுடைய அழகில் மயங்கி பல...

ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் காட்சி தரும் அற்புதம் கோவில்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை சிவனை வணங்கும் பெரும்பாலானோர் விஷ்ணுவை வணங்காமலும் விஷ்ணுவை வணங்கும் பெரும்பாலானோர் சிவனை வணங்காமலும் இருந்தனர். ஆனால் அத்தகைய கால கட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒரே கருவறை...
kovil

கோயிலிற்கு செல்பவர்கள் இதை எல்லாம் கணவத்தில்கொள்வது அவசியம்

பழங்காலத்தில் இருந்து தமிழர்களை பொறுத்தவரை கோவில் என்பது ஒரு மிக முக்கிய இடமாகவே உள்ளது. மன்னர்கள் காலத்தில் கோவில்கள் ஒரு வழிபாட்டிற்குரிய இடமாக மட்டும் இல்லாமல் ஆடல் பாடல் போன்ற கலைகளை வளர்க்கும்...
Perumal

இறைவன் உங்களை பார்க்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்

முந்தைய நாள் இரவு திரை மூடப்பட்டு பின் அடுத்த நாள் திரை திறக்கப்படும்போது பகவானை தரிசிப்பதே விஸ்வரூப தரிசனம் என்று கூறப்படுகிறது. அத்தகைய விசுவரூப தரிசனத்தை காண மக்கள் வரிசையாக ஒரு கோவிலில்...
perumal-2

திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு இவரை தரிசிப்பது அவசியம்

திருப்பதி செல்லும் பக்தர்கள் பலர் ஏழுமலையானை தரிசித்த பிறகு அவருக்காக தாங்கள் கொண்டு சென்ற காணிக்கையை உண்டியலில் சேர்ப்பது வழக்கம். ஆனால் பெருமாளை தரிசிக்கும் முன்பே மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபடுவது...
tirupathil

பக்தனுக்காக திருப்பதி பெருமாளின் திரை தானாக தீப்பற்றி எறிந்த உண்மை சம்பவம்

பொதுவாக திருப்பதி பெருமாளுக்கான ஓய்வு நேரம் வெறும் ஒன்றரை மணி நேரம் தான். ஏகாந்த சேவை முடிந்து நள்ளிரவு ஒண்ணரை மணிக்கு திரையிட்டுவிடுவார்கள் அதன் பிறகு அதிகாலை மூன்று மணிக்கு திருப்பள்ளி எழுச்சி...
sorga-vaasal

சொர்க வாசல் திறப்பு வீடியோ

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது வைகுண்ட ஏகாதடி அன்று சொர்க்கவாசல் திறப்பது என்பது பெருமாள் கோவிலில் விசேஷமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் 2017 ஆம் ஆண்டு வைகுண்ட...
perumal-6

திருப்பதி ஏழுமலையான் பற்றி பலரும் அறியாத வியப்பூட்டும் தகவல்கள்

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாசலபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப்பட்டுள்ள நெற்றிச்...

சமூக வலைத்தளம்

643,663FansLike