Home Tags Aanmeega Pariharam in Tamil

Tag: Aanmeega Pariharam in Tamil

pray

தினமும் கடவுளிடம் இந்த 1 வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால்,...

மனிதர்கள் அறிந்தே கெட்டதை செய்தாலும் அதை மன்னிக்கக் கூடிய குணம் கொண்டவர் கடவுள். ஒருவர் செய்யக்கூடிய கெட்டதை உணர்ந்து, திருந்த வேண்டும் என்று தான் தெய்வம் நினைக்கும். தவிர, ஒரு உயிரை தண்டிக்க...
vellam

இந்த வெல்லம் போல உங்களுடைய வாழ்க்கையும் எப்போதும் தித்திப்பாக இருக்க வேண்டுமா? விளக்கு ஏற்றும்...

எல்லோருக்கும் வாழ்க்கை இந்த வெல்லம் போல இனிப்பாகவே இருந்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இப்படி நினைத்துப் பார்க்கும்போதே எவ்வளவு மனதில் நிம்மதி பிறக்கிறது. வெல்லம் என்று சொன்னாலே நம்முடைய மனதில் மகிழ்ச்சி...
mirror-poojai

நீங்கள் விரும்பிய தெய்வம் உங்கள் பூஜை அறையில் வந்து அமரும். ஒரு கண்ணாடியை பூஜை...

நாம் விரும்பிய தெய்வத்தை பூஜை அறையில் அழைத்து அமர வைத்து வழிபாடு செய்வதற்கான ஒரு சிறிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒரு வேலை உங்களுக்கு...
nanthi

நீண்ட நாட்களாக காலியாக இருக்கும் வீட்டிற்கு கூட உடனடியாக நல்ல குடித்தனம் வரும். காலியான...

நிறைய பேர் வாடகை விடுவதற்காக வீடு கடை கட்டி வைத்து இருப்பார்கள். ஆனால் அதில் குடி வருவதற்கு நல்ல ஆட்கள் வரவே மாட்டார்கள். நீண்ட நாட்களாக வாடகை வராமல் வீடும், கடையும் சும்மாவே...
theer

இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டில் வாங்கி வைத்தால் போதும். ரொம்ப நாளா பைக்...

ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும். நிறைய பேருக்கு சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பேருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை கூட இருக்கும். சில...
poojai

இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி வர எப்பொழுதும் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்

வீட்டில் செல்வம் தங்க பல வழிகள் உள்ளது அதிலும் சில வாஸ்து முறைப்படி சில விஷயங்களை செய்து வந்தால் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும் என்பதை கண் கூடாக பார்க்க முடியும்   வீட்டு...
pooja-bell-food

வீட்டில் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் இந்த தவறை மட்டும் செய்யக்கூடாது! தெரியாம கூட...

சாப்பிடும் பொழுது பொதுவாக சில விஷயங்களை செய்யக்கூடாது என்கிற சாஸ்திரங்கள் உண்டு. குறிப்பாக ஒருவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பூஜை அறையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. சாப்பிடும் பொழுது கையை கீழே...
amman6

இந்த இலையைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால், நீங்கள் சகலகலா வல்லவனாக மாறிவிடலாம். திறமைசாலின்னா...

சகலகலா வல்லவன் என்றால், எல்லா விஷயங்களிலும் திறமையாக செயல்படுவது, அதி புத்திசாலித்தனமாக சிந்திப்பது, வரக்கூடிய பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வை கொடுப்பது, பலவிதமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வது, எந்த துறையை தேர்ந்தெடுத்து அதிலிருந்து...
poojai

நீங்கள் செய்த பூஜை நல்ல பலன் கொடுக்க, இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி...

ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து பலவித பூஜைகளை செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவை நல்ல பலனை கொடுக்கின்றன. ஒரு சிலருக்கோ எந்த வித மாற்றமும் இல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் தொடர்ந்து...
dhupam

வீட்டில் இறை சக்தியானது திரை போட்டு மறைக்கப்பட்டிருந்தால் இப்படி தூபம் போடுங்கள். வீட்டில் பிறகு...

சில வீடுகளில் நல்லது நடப்பதற்கு நிறைய தாமதம் எடுக்கும். வீட்டில் இருக்கக்கூடிய இறை சக்தி ஏதோ ஒரு காரணத்தினால் தன்னை திரைபோட்டு மறைத்திருக்கும் போது, வீட்டில் பெரிய போராட்டங்கள் நடக்க தொடங்கிவிடும். எந்த...
poojai

தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால், செய்த பாவத்திற்கு உங்களுக்கு...

செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல், தெரியாமல் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி...
milk

ஒரே ஒரு முறை இந்த பால் அபிஷேகத்தை செய்துவிட்டால், வாழ்க்கையில் கஷ்டத்தைக் கொடுக்கும் தவறான...

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக, நாம் சிந்தித்து எடுக்கக்கூடிய முடிவுகள் நமக்குச் சாதகமாக அமைய வேண்டும். சிலர் எடுக்கக்கூடிய முடிவுகள் ஆரம்பத்தில் சாதகமாக அமைந்தாலும், போகப்போக பாதகமாக முடிந்துவிடும். நாம் எதை நல்லது என்று...
mahalakshmi

இந்த 5 விஷயங்களை பின்பற்றுபவர்களுடைய வீட்டை தரித்திரம் பிடிக்காது. பிடித்த பீடை விலகும். வீடு...

நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பதற்கு ஆன்மீக ரீதியாக எத்தனையோ வழிபாட்டு முறைகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எல்லா விஷயங்களையும் எல்லோரும் பின்பற்ற முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அது சந்தேகத்திற்குரிய கேள்விதான். ஆனால், எல்லோராலும்...

நம்பவே முடியாத நிறைய நல்ல பலன்களைக் கொடுக்கும் சக்திவாய்ந்த ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் உங்களுக்காக.

பெரியவர்கள் நமக்காக நல்லதாக ஒரு சில விஷயங்களை சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். நல்லது என்று நமக்காக சொல்லப்பட்ட பரிகாரங்களை ஆராய்ச்சி செய்யாமல், அனுபவப்பூர்வமாக பின்பற்றி, அதன் மூலம் வரக்கூடிய பலனை பெறுவதே புத்திசாலித்தனம்....
krishna-floweronhead

இந்த கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கக் கூடாதா? மாதவிலக்கின் பொழுது பூ வைக்கலாமா? ருத்ராட்சம்...

நம் ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நிறைய விஷயங்களுக்கு நமக்கு பதில் தெரியாமல் இருக்கும். நம் முன்னோர்கள் கூறி சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும் நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆன்மீக ரீதியாக பெரியோர்கள்...
temple-prayer

கடவுளுக்கு வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? அனைவரும்...

நமக்கு எந்த ஒரு விஷயம் தேவை என்றாலும் உடனே இறைவனிடத்தில் பிரார்த்தனையாக வைத்து விடுவது உண்டு. இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது இந்த விஷயம் நடந்தால் இதை செய்கிறேன் என்கிற வேண்டுதலை கூறுவது...

சமூக வலைத்தளம்

643,663FansLike