Home Tags Aanmeega Pariharam in Tamil

Tag: Aanmeega Pariharam in Tamil

temple

கோவிலுக்கு செல்லும்போது பெண்கள் எந்த புடவை கட்டலாம்?

பெண்கள் என்றால் மகாலட்சுமி அம்சம் கொண்டவர்கள். அந்த மகாலட்சுமி அம்சம் பெண்களுக்கு எப்போது முழுமையாக கிடைக்கும் தெரியுமா. பெண்கள் புடவை அணிந்து கொண்டு வலம் வரும்போது தான். ஆனால், இன்று புடவை கட்டுவதே...
god

பெண்களுக்கு இருக்கும் மன சங்கடத்தை தீர்க்கும் பரிகாரம்

பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இந்த மாதவிடாய் பிரச்சனை. இறைவனால் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உடல் ரீதியான மாற்றங்கள் எதுவுமே சங்கடமான விஷயங்கள் கிடையாது. அதன் பெயர் தீட்டும் கிடையாது. ஆனால் பெண்களுக்கு வரக்கூடிய...
mahalashmi1

பூஜையில் முழு பலனை பெற பரிகாரம்

இறைவனை நினைத்து, பூஜை அறையில், பூஜை செய்யும் போது அந்த பூஜையில் எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் பூஜையில் நாம் அறியாமல் செய்யும் தவறுகளின் மூலம் எந்த ஒரு...
poojai

செய்யும் பூஜையில் முழுமையான பலனை பெற பரிகாரம்

தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தினம்தோறும் சாமி கும்பிடுவாங்க. தன்னுடைய கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று மனைவி தினம் தோறும் சாமி கும்பிடுவாங்க. இப்படித்தான் நம் மனசுக்கு...
vilakku

வீட்டில் விளக்கு ஏற்றாத சமயத்திலும் இறையருள் பெற பரிகாரம்

எந்த காரணமுமே இல்லாமல் பத்து நாட்கள் தொடர்ந்து வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது. சில சூழ்நிலைகள் வரும். தீட்டு அல்லது ஏதாவது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அப்போது வீட்டை...
temple

கோவில் வாசல் படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை

கோவிலுக்குள் நுழையும் போது, பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் இருக்கும் நிலை வாசல் படியை தொட்டு நெற்றியில் ஒற்றி கொள்வார்கள். இந்த வேலையை நாம் எதற்காக செய்கின்றோம். என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா. அந்த காலத்தில்...
sivan

கலியுகத்தில் கஷ்டங்கள் தீர இதை செய்தாலே போதும்

நம்முடைய புராணத்தில் நான்கு யுகங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கிருதாயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் கலியுகம். இந்த நான்கு யுகத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகம். நமக்கு முன்னால், அதாவது கடந்து...
theertham

பஞ்ச பாத்திர தண்ணீரை புனித தீர்த்தமாக மாற்றுவது எப்படி?

தினம்தோறும் கோவிலுக்கு சென்று அங்கு தரக்கூடிய புனித தீர்தத்தை வாங்கி குடிப்பது நாம் எல்லோருக்கும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். ஆனால் தினம் தோறும் இப்படி ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று புனித...
vetrilai

இன்று மாலை 7 மணியை யாரும் தவற விடாதிங்க. ஏழேழு ஜென்ம ஆசையை நிறைவேற்றிக்...

ஏழேழு ஜென்மம், 7, இந்த 7 என்ற எண்ணிற்கும் இன்றைய நாளிற்கும் என்ன சம்பந்தம். இன்றைக்கு காலை காலண்டரை கிழக்கு போது கவனித்தீர்களா. இன்று 7.7.2023. 7 7 7 என்ற நம்பர்...
cash1

அட! இப்படி எல்லாம் கூடவா பரிகாரங்கள் இருக்கிறது. பல பிரபல்யங்கள் பின்பற்றி, கோடீஸ்வர யோகத்தை...

நான் அன்றாட வாழ்வில் இயல்பாக செய்யக்கூடிய விஷயங்கள் கூட, கிரகங்களோடு தொடர்பு பெற்று இருக்கின்றது. அந்த வரிசையில் தினமும் நாம் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதற்கு, குறிப்பாக பண பிரச்சனைகளை சரி...

கற்றாழையை வீட்டில் இப்படி வைத்தால், பீரோவில் கட்டு கட்டாக பணம் சேரும். மகாலட்சுமியின் பரிபூரணமான...

கற்றாழை என்று சொன்னதுமே நிறைய பேருக்கு மனதில் பயம் வந்துவிடும். சந்தேகம் எழும். இந்த செடியை வீட்டில் வைக்கலாமா வைக்க கூடாதா. வைத்தால் நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா? என்று. ஒரு விஷயத்தை...
food

சாப்பிடும் சாப்பாட்டில் அடிக்கடி முடி விழுதா? இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு...

சாப்பாட்டில் முடி விழுவதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. கவன குறைவு ஒரு காரணம். கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலை இந்த முடியின் மூலம் நம்முடைய வயிற்றுக்குள் அனுப்ப முடியும்‌. நெகட்டிவ் எனர்ஜி ஒரு...
ragu-kethu

இந்த பரிகாரம் எல்லாம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கவே வேண்டாம்....

ஏகப்பட்ட பிரச்சனைகள். வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்காத நாளே கிடையாது. துரதிஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கிறது என்று நினைப்பவர்கள். பின் சொல்லக் கூடிய இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். தொழிலில் வெற்றி பெற...
vilakku-pray

இந்த விளக்கு ஏற்றி வைத்தால், தெய்வங்கள் விரும்பி நம் வீட்டிலேயே தங்கும். இறைவனை ஈர்க்கக்கூடிய...

இறை சக்தியை, இறை அருளை நாம் ஜோதி வடிவமாக காண்கின்றோம். அதாவது தினந்தோறும் வீட்டில் ஏற்றப்படக்கூடிய இந்த விளக்கின் மூலம்தான் இறை சக்தியை நம்மால் உணர முடியும். இருட்டை விலக்கி வெளிச்சத்தை கொண்டு...
elephant

யானையின் காலடி மண்ணைத் தொட்டவர்கள், பல கோடிக்கு அதிபதியாகலாம். கடவுளுக்கு மட்டுமே சொந்தமான இந்த...

கஜமுக கணபதி, முழு முதற்கடவுளான அந்த விநாயகரின் மறு உருவம் தான் இந்த யானை. இந்த யானையைப் பற்றி பலவிதமான ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால், யானையைப்...
sivan3

ரொம்பவும் வயதானவர்கள் படுத்த படுக்கையிலேயே இருந்து வாழவும் முடியாமல், உயிர் துறக்கவும் முடியாமல் கஷ்டப்படுகிறார்களா? இவ்வளவு...

இருப்பதிலேயே பெரிய கஷ்டம் என்ன தெரியுமா. கடைசி காலத்தில் உயிர் வாழவும் முடியாமல், அதே சமயம் நம்மை விட்டு உயிர் பிரியவும் முடியாமல் ஒரு கஷ்டம் வரும். இது எல்லோருக்கும் வராது. சில...
sathiyam

கடவுளின் மீது சத்தியம் செய்வதும், கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வதும் குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா?...

நம் பக்கம் இருக்கக்கூடிய நியாயத்தை அடுத்தவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலர் இப்படி அடிக்கடி சத்தியம் போடுவார்கள். கடவுள் மீது சத்தியம், கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்கிறேன். என் பக்கம் தவறே...
thambulam

சுமங்கலி பெண்கள் வாங்க கூடாத தானம் எது? இந்த தானத்தை வாங்கினால் வரக்கூடிய பிரச்சினைகள்...

இன்றைய சூழ்நிலையில் பரிகாரங்கள் செய்வதும், தான தர்மங்கள் கொடுப்பதும், பெரிய அளவில் எல்லோராலும் பின்பற்றக் கூடிய ஒரு விஷயமாகிவிட்டது. திருமணம் நடக்கவில்லை. குழந்தை பாக்கியம் தள்ளிப் போகின்றது. ஜாதக கட்டத்தில் தோஷம் என்றால்...
vilakku-deepam

வீட்டில் இந்த நாளில் மட்டும் கட்டாயமாக விளக்கு ஏற்றவே கூடாது. நம் வீட்டில் லட்சுமி...

வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் நம்முடைய சாஸ்திரம் சொல்லி இருக்கிறது. அதே சாஸ்திரம் வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறது. அது...
coin

ரோட்டில் காசு கிடைத்தால், அதிர்ஷ்டமா? துரதிருஷ்டமா? கீழே கிடக்கும் காசை எடுத்துக்கலாமா? கூடாதா? இந்த...

சில சமயங்களில் வீதியில் நாம் நடந்து செல்லும் போது நமக்கு கீழே காசு கிடைக்கும். அந்த காசை எடுக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். சில பேர் அந்த காசை...

சமூக வலைத்தளம்

643,663FansLike