Tag: Amman pariharam Tamil
ஆடி மாதம் முடிவதற்குள் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கி...
ஆடி மாதம் பிறந்திருக்கின்றது. இந்த ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் எல்லாம் விசேஷம் ஆரவாரத்துடன் நடைபெறும். அதிலும் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாயில் அம்மன் கோவில்களுக்கு சென்றால் அந்த அம்மன் அலங்காரத்தை பார்க்க...
மனக்குழப்பத்தை தீர்த்து வைக்கும் மாரியம்மன். அம்பாள் கோவிலுக்கு சென்று இதை மட்டும் செய்தால், உங்கள்...
மன குழப்பம், விரக்தி, மனதில் நிம்மதியே இல்லை என்ற சூழ்நிலை. மன சஞ்சலத்தோடு ஒருவரால் நிச்சயமாக தினம் தினம் நிம்மதியாக வாழ முடியாது. சில சமயங்களில் நம்மை அறியாமல் நம் மனது தடம்...
கோவிலுக்கு சென்று வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள். தீராத கஷ்டம்...
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்வில் கட்டாயமாக தீர்க்க முடியாத கஷ்டம் என்ற ஒன்று நிச்சயம் இருக்கத்தான் செய்யும். வெளியில் பார்க்கும்போது எப்போதும் சிரித்துக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் சில கஷ்டங்கள் மறைந்து...
அம்மன் கோவிலுக்கு செல்லும்போது எதிர்பாராமல் இந்த 1 பொருள் உங்கள் கைக்கு வந்தால் நீங்கள்...
சில சமயம் நாம் கோவிலுக்கு செல்லும்போது நம்மை அறியாமலேயே, நம் மனதிற்கு சந்தோசம் தரக்கூடிய நிறைய விஷயங்கள் நடக்கும். நாம் எதிர்பார்க்காமல் கோவிலில் இருந்து பிரசாதம் கிடைக்கும். நாம் எதிர்பார்க்காமல் அம்மன் பாதங்களில்...
அம்மனை நினைத்து இந்த இலையை உங்கள் கையால் பூஜை அறையில் வைத்து என்ன வரம்...
நாம் வேண்டி கேட்கக்கூடிய வரங்களை வாரி வழங்கக் கூடிய சக்தி கொண்டவள் தான் அம்பாள். இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அது இந்த உலகத்தின் தாயான சக்தி தேவியின் மூலமாகத்தான். குலதெய்வ...
ஒரு சொம்பு தண்ணீரை கையில் இப்படி வைத்துக் கொண்டு அம்மனிடம் என்ன வரம் கேட்டாலும்,...
வேண்டிய வரங்களை தன்னுடைய பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதில் சக்தி தேவிக்கு நிகர் இந்த உலகத்தில் வேறு எந்த சக்தியும் கிடையாது. பூமியில் இருக்கக்கூடிய உயிரினங்களை எல்லாம் தன்னுடைய குழந்தைகளாக பாவித்து ஒரு தாயாக...
அம்பாள் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் போதும். பொன் பொருள்...
பொன் பொருள் ஆபரணம் சொத்து சுகம் நம் வீடு தேடி வரும் போது யாராவது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுவோமா. ஐஸ்வரிய லட்சுமியை நிச்சயமாக மனம் விரும்பி வீட்டிற்குள் வரவேற்போம். இன்றைய சூழ்நிலையில்...
6 வாரங்கள் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு இந்த பூவால் அர்ச்சனை செய்தால் பிரிந்த தம்பதிகள்...
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும். செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும். தொழிலில் அதிக லாபம் பெற வேண்டும். திருமணம் நடக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு...
கஷ்டங்கள் எல்லாம் அடியோடு அழிந்து போக, ஒருமுறை இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து...
வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாக உள்ளது. எந்த முயற்சி எடுத்தாலும் அதில் ஒரு தடை. நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்ல விஷயங்களை செய்தாலும் எனக்கு நடக்கக்கூடியது கெடுதல் மட்டும் தான். இப்படிப்பட்ட...
அம்மனுக்கு இந்த 1 பொருளை கொண்டு அர்ச்சனை செய்தால், எவ்வளவு பெரிய பண கஷ்டத்திற்கும்...
இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் எவ்வளவு பெரிய பண கஷ்டத்தில் எல்லாம் சிக்கி, என்ன பரிகாரம் செய்வது என்று தேடி தவித்து வருகிறார்கள். ஆனால், எவ்வளவு பெரிய பண கஷ்டமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய...
தீர்க்கவே முடியாத கஷ்டங்களுக்கு கூட ஒரே நாளில் தீர்வு கிடைக்க, அம்மனுக்கு இந்த 1...
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய தீர்க்க முடியாத கஷ்டங்களாக இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைப்பவள் அந்த அம்பாள் தான். அம்பாளை, சக்தி தேவியை முழுமனதோடு நம்பி வழிபாடு செய்பவர்கள் யாரும்...
பெண்கள் வெளியே செல்லும் போது இதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு போனாலே போதும்....
பெண்கள் என்றாலே அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தான். கண்ணுக்கு தெரிந்த சில பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பது ஒரு கஷ்டம் என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி கெட்ட சக்தி இவைகளிடமிருந்தும்...
உங்கள் குடும்பத்திற்கு வரக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும். அம்மன்...
பொதுவாகவே எல்லா தெய்வங்களும், நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்த தான் செய்யும். எல்லா தெய்வங்களுக்கும் அந்த சக்தி உண்டு. இருப்பினும் அம்பாள் வழிபாட்டில் அதற்கான சக்தி இன்னும் அதிகம் உண்டு...
ஏமாற்றம் இல்லாத ஏற்றம் பெற, துயரங்கள் நீங்க, ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடுகளில்...
நம்முடைய வாழ்வில் ஏமாற்றம் இருக்கக் கூடாது, துயரங்கள் இருக்கக் கூடாது என்றால், நாம் அடுத்தவரை ஏமாற்றத்தில் தள்ளிவிடக் கூடாது. அடுத்தவர்களுடைய வாழ்வில் துயரங்களை ஏற்படுத்தக்கூடாது. நம்மால், அடுத்தவருக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கெடுதல்...
வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம்! ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாக இருந்தால்? 1 கொத்து வேப்பிலையை மட்டும்...
ஒருவருக்கு வாழ்க்கையில் தான் பிரச்சனை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்குத் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து பிரச்சனையே வாழ்க்கையாக மாறி இருக்கும். அது மாதிரி தொடர்ந்து பிரச்சினையே வாழ்க்கையா இருந்தா? நாம் மட்டும் அப்படி...
தொட்டதற்கெல்லாம் வீட்டிற்குள் அடிக்கடி பிரச்சினை வந்துகொண்டே இருக்கின்றதா? தொடர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த...
மனிதனாக பிறந்து விட்டால் பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. இருப்பினும், ஒரு மனிதனுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தால், என்னதான் செய்வது? ஒரு பிரச்சினை முடிவுக்கு வருவதற்குள், அடுத்த பிரச்சினை தலை தூக்கி விடும்....
உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கச் செய்யும் ஒரு எளிய பரிகாரம் இதோ
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். ஒரு பெண் திருமணம் ஆகியும் தன்னால் குழந்தை பெற முடியாமல் போனால் எவ்வாறு மனதளவில் துடிப்பாளோ, அத்தகைய மன வேதனையை வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்ற ஒரு...
உங்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தற்காலத்தில் மிகவும் அவசியமாக இருக்கிறது. மிகப்பெரும் பட்டப்படிப்புகள் படிக்காவிட்டாலும் சிறந்த தொழிற்கல்விகள் மற்றும் இதர வேலை வாய்ப்புகளைத் தரும் கல்வி கற்பது நல்லது. ஆனால் தற்காலங்களில் பலருக்கு...