Tag: kadan adaiya
- Advertisement -
கடன் பிரச்சினையை தீர்க்கும் ஐந்து ரூபாய் பரிகாரம்
கடனால் வாழ்ந்தவர் என்று யாரும் இல்லை. கடனால் தாழ்ந்து ஒன்றும் இல்லாமல் போனவர்கள் தான் பலர் இருக்கிறார்கள். முடிந்த அளவிற்கு கடன் வாங்காமல் வருகின்ற வருமானத்திலேயே சமாளிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும்...
செல்வ வளத்தை அதிகரிக்கும் சோமவார பிரதோஷ பரிகாரம்
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அன்றைய தினத்தில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கும் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள்....
சமையலறை எப்படி இருந்தால் கடன் சேராது?
ஒரு வீட்டில் சமையல் அறை அமைப்பு வாஸ்துபடி சரியாக அமைந்து விட்டால், பாதி பிரச்சனை குறைந்தது என்று கொள்ளலாம். அந்த அளவிற்கு சமையலறை அமைப்பும், அதை பயன்படுத்தும் முறையும், ரொம்பவே முக்கியமானதாக பகிரப்படுகின்றது....
ஒருவருக்கு கடன் பிரச்சினை வர காரணம் என்ன?
ஒருவருக்கு கடன் பிரச்சினை வருவதற்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. கடன் பிரச்சினை தலைதூக்க காரணம் நீங்கள் செய்யும் இந்த தவறுகளாக கூட இருக்கலாம். கடன் வாங்கும் பொழுதும், கொடுக்கும்...
கடன் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்
கடனால் அவமானப்பட்டு மரியாதை போன்றவற்றை இழந்து வெளியில் தலை காட்ட முடியாமல் தலைமறைவாக இருக்கக்கூடிய நபர்கள் பலர் இருக்கிறார்கள். அதே சமயம் தன்னையும், தன் குடும்பத்தையும், தன் சொத்துக்களையும் இழந்து இன்னும் இழப்பதற்கு...
கடன் சுமை கரைய தூபம் போடும் முறை
வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாமல் இன்றளவும் நிறைய குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகிறது. தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, நிம்மதியை இழந்து, இருக்கின்ற இடத்தை இழந்து, தலைமறைவாக சென்று வாழக்கூடியவர்கள் கூட இதுபோன்ற...
கடன் அடைய பானை பரிகாரம்
பணம்தான் அனைத்திற்கும் காரணமாக திகழக்கூடியது. அந்த பணத்தை சேர்த்து வைப்பதற்கு பல வழிகளில் நாம் முயற்சி செய்கிறோம். சம்பாதிப்பதற்கும் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். இந்த வழியில் இருந்து பணம் நமக்கு வரும்...
கடன் தீர்க்கும் செவ்வாய் கிழமை பரிகாரம்
வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். வரக்கூடிய வருமானத்தில் மூன்று வேளை சாப்பாடு கூட, முழுசாக சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பிடுவதை குறைத்து விட்டு அந்த பணத்தை...
கடன் தீர சதுர்த்தி வழிபாடு
எந்த ஒரு காரியத்தையும் தடையின்றி செய்வதற்கு விநாயகப் பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும் என்பதால்தான் காரியத்தை செய்வதற்கு முன்பாக மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்யும் முறை இருந்து வருகிறது....
கடன் அடைய விநாயகர் வழிபாடு
இன்று கடன் தொல்லையால் அவதி படாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அதிலும் ஒரு சிலரால் வாங்கிய கடனை அடைக்கவே முடியாது. மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். என்ன...
கடனை தீர்க்க கல் உப்பு பரிகாரம்
என்னை கஷ்டப்படுத்தும் கடன், என்னை விட்டுப் போகணும். கடன் என்னை விட்டுப் போகணும், என்னை விட்டு கடன் போகணும். இந்த வார்த்தைகளை சொல்லிய பின்பு இந்த பதிவை படிப்போம். அப்போதுதான் கடன் நிச்சயம்...
கடன் பிரச்சனை தீர மிளகு பரிகாரம்
மனிதன் ஒரு புறம் பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான். மறுபுறம் கடன் கடன் என்று சம்பாதித்த பணத்தை கடனுக்கு செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படியானால் எப்போது தான் நாம்...
கடன் தீர பால் பரிகாரம்
இன்றைக்கு மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடன். இந்த கடன் தொல்லையால் பல பேரின் வாழ்க்கை சின்னா பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த கடனை பொருத்த வரையில் அவசர தேவைக்கு வாங்கி...
கடன் கரைந்து காணாமல் போக இதுவரை சொல்லாத எளிமையான தானிய பரிகாரம்.
கடன் வாங்கும் போது ஒவ்வொருவரும் யோசிக்காமல் வாங்கி விட்டு, பிறகு ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து வாழும் நிலையில் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த கடனை என்ன ஆசைப்பட்டா வாங்குகிறோம் சூழ்நிலை...
தீராத கடனும் காணாமல் போக கடலில் இதை கரைத்து விட்டால் போதும். தீரா கடன்...
மனிதனுக்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் எப்படியாவது எதிர்கொண்டு வென்று விடுவார்கள். ஆனால் ஒருவரிடம் கடன் வாங்கி விட்டோம் என்றால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விடுவோம். அதிலும் கடனை...
கோடிக்கணக்கில் கடன் இருந்தால் கூட இந்த நேரத்தை தவற விடாமல் இதை மட்டும் செய்து...
கடன் என்னும் கோரப் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி போன குடும்பங்கள் பல்லாயிரம் கணக்கில் உண்டு. கடன் வாங்குவதை யாரும் விரும்பி செய்யும் செயல் கிடையாது. சூழ்நிலை காரணமாகவோ அல்லது வியாபாரம் தொழில் செய்பவர்கள்...
வெறும் ஐந்து ரோஜா பூ இருந்தால் போதும். ஐந்து தலைமுறை கடனைக் கூட ஐந்தே...
வாங்கிய கடனை எல்லாம் எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட்டு, நிம்மதியாக வாழ்ந்தால் போதும். வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். அதை விட்டுவிட்டு வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் கொடுத்து, வீட்டில் சண்டை. அது...
எளிமையாக கடனை திருப்பித் தர இந்த 2 கிராம்பு போதும். அனுமனை நினைத்து இதை...
கடனை திருப்பித் தருவதற்கு முதலில் காசு தேவையில்லை. தைரியம் தான் தேவை. தைரியம் இருந்தால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்து விடலாம். தைரியத்தை இழந்து கோழைத்தனத்தோடு கடனை எப்படி திருப்பி தருமோ...
கடன் தொல்லையால் தினம் தினம் கஷ்டப்படுகிறவர்கள் துளசி செடிக்கு மாதத்தில் ஒரு நாள் மட்டும்...
நாம் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை விட, கடன் பிரச்சனை இன்றி வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். மேலும் நாம் சம்பாதிக்கும் பணமானது நம்மிடம் தங்க வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். இந்த...
வாழ்க்கையில் கடன் தொல்லை நீங்கி, செல்வ செழிப்புடன் சகல ஐஸ்வரத்தையும் பெற இவரை இந்த...
நம் வாழ்க்கையின் லட்சியமே பணம் சம்பாதிப்பது என்று பல பேரும் நினைத்து அதை நோக்கியே ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி சேர்க்கும் பணம் நம்மிடம் நிலைத்து இருக்கவும், கடன் பிரச்சினைகள் இருப்பின் அந்த...



















