Tag: kadan theera vazhipadu
கடன் தீர முருகன் மந்திரம்
இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாத ஒரு மனிதரைக் கூட பார்க்க முடியாது. இந்தகடன் என்பதை வெறும் பணமாக வாங்கியதை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் ஒரு பொருளாக வாங்கியது அல்லது வீடு...
கடன் தீர வீட்டில் போட வேண்டிய தூபம்
ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ எப்படி பணம் தேவையோ! அதே போல் கடன் என்பதும் இல்லாமல் இருக்க வேண்டியதும் அவசியம். கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை நிம்மதியான வாழ்க்கை என்று சொல்வதை விட...
கடன் பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு
இன்று பிரச்சனை இல்லாத குடும்பம் என்று எதுவுமே இருக்காது. ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கும் ஒரு அளவு உண்டு. எப்பொழுதுமே பிரச்சனையாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியும் இருக்காது, சந்தோஷமும் இருக்காது. பெரும்பாலும் எப்பொழுதும் பிரச்சனையாக...
செவ்வாய்க்கிழமையில் அனுமனை வணங்க வேண்டிய முறை
ராமரின் பரமபக்தனான ஆஞ்சநேயரை மானிடர்களின் துயர் நீக்கவே அவதரித்தவர் என்றே சொல்லலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்களில் ஆஞ்சநேயரும் ஒருவர். ராம அவதாரத்தில் ராமர் சீதையை மீட்டு வர துணையாக நின்ற ஆஞ்சநேயரை...
கர்ம வினை தீர முருகன் வழிபாடு
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய இன்பம் துன்பம் அனைத்திற்கும் பூர்வ ஜென்மத்தின் பலனே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பலர் வாழ்க்கையில் எல்லா நேரமும் பிரச்சினையிலே உழன்று கொண்டு இருப்பார்கள். அவர்களை...
கடன் கரைந்து போக கால பைரவர் வழிபாடு
பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி அன்று தான். இந்த அஷ்டமியானது மாதத்தில் இரண்டு முறை வரும். அதில் ஒன்று தேய்பிறை அஷ்டமி மற்றொன்று வளர்பிறை அஷ்டமி. நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை...
சகல பிரச்சனைகள் தீர பைரவர் வழிபாடு
இன்று பைரவர் வழிபாடு குறித்து பெருமளவு அனைவருக்கும் தெரிந்திருக்க தான் செய்கிறது. பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி தான். இதில் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி என்ற இரண்டு அஷ்டமியிலும் பைரவரை...
கடன் தீர காமாட்சி விளக்கு வழிபாடு
இன்று பலருடைய வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்து துன்பப்படுவதற்கு காரணம் இந்த கடன் தான். நாமும் கடன் தொல்லை தீர எத்தனையோ கோவில் பூஜை பரிகாரம் என செய்வோம். அதற்கேற்ற உழைப்பையும் முயற்சியும் கூட...
கடன் அடைய விநாயகர் வழிபாடு
இன்று கடன் தொல்லையால் அவதி படாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அதிலும் ஒரு சிலரால் வாங்கிய கடனை அடைக்கவே முடியாது. மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். என்ன...
அட்சய பாத்திரமே உங்கள் கையில் வந்ததை போல அள்ள அள்ள குறையாத...
சங்கடஹர சதுர்த்தி என்றாலே நமக்கு விநாயகர் ஞாபகத்திற்கு வந்து விடுவார். ஏனென்றால் அவருகான ஒரு விசேஷ வழிபாட்டிற்குரிய நாள் என்றால் அது இந்த சங்கடஹர சதுர்த்தி தான். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும்...
வாழ்க்கையில் கடன் தொல்லை நீங்கி, செல்வ செழிப்புடன் சகல ஐஸ்வரத்தையும் பெற இவரை இந்த...
நம் வாழ்க்கையின் லட்சியமே பணம் சம்பாதிப்பது என்று பல பேரும் நினைத்து அதை நோக்கியே ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி சேர்க்கும் பணம் நம்மிடம் நிலைத்து இருக்கவும், கடன் பிரச்சினைகள் இருப்பின் அந்த...
கோடி கணக்கில் கடன் சுமை இருந்து உங்களுக்கு தொல்லை தந்தாலும் கூட இந்த ஒரு...
இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த கடன் சுமையானது பெரிய அளவு பாதித்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எல்லோரும் கடனை விரும்பி வாங்குவது கிடையாது. ஒரு சிலர் அனாவசிய செலவிற்காக...
கடன் என்னும் தீராத துன்ப கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருப்பவர்கள் சோமவார பிரதோஷத்தன்று இதைத்...
பிரதோஷ வழிபாடு என்பதே மிகவும் சிறப்பான ஒன்று அதிலும் திங்கட்கிழமை அன்று வரும் பிரதோஷத்தை சோம வார பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தினத்தில் வரும் மிகவும் சக்தி வாய்ந்த விசேஷமான...
கடனை அடைக்க நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் தோல்வியில் முடிகிறதா? அப்படியானால் சனிக்கிழமை மாலை...
கடன் என்பது பெரிய கொடுமையான விஷயம். கடனை யாரும் விருப்பபட்டு வாங்குவது கிடையாது. சூழ்நிலை காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் வாங்கி விடுகிறோம். கடன் வாங்கும் போது படும்...