Home Tags Kan thirusti pariharam Tamil

Tag: Kan thirusti pariharam Tamil

sanibagavan

நீங்கள், இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்யாமல் இருந்தாலே போதும்! கண் திருஷ்டி உங்கள்...

இன்றைக்கு, பலபேருடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது இந்த கண் திருஷ்டி தான். கல்லடி பட்டாலும் பரவாயில்லை, கண்ணடி படக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். கண் திருஷ்டியின் மூலம் பல...
kaliamman-compressed

உங்களை முன்னேற விடாமல் தடுக்கும், உங்களுடைய சொந்த பந்தங்களின் பொறாமை குணத்திலிருந்து எப்படிதான் தப்பிப்பது?...

பொதுவாகவே, நமக்குக் கிடைக்காத ஒரு பொருள், அடுத்தவருக்கு கிடைக்கிறது என்றால், அதைப் பார்க்கும் மனித பிறவிக்கு கட்டாயம் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எப்போதும் போல் வாழ்ந்து கொண்டு...
baby-thirusti

தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழித்தால் என்ன நடக்கும் தெரியுமா? தூங்கும் பிள்ளைக்கு இதையெல்லாம் செய்யவே...

எப்பொழுதும் தூங்கும் குழந்தைக்கு மட்டும் திருஷ்டி கழிக்கக் கூடாது என்பார்கள். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஃபோட்டோ எடுப்பது, குளிப்பாட்டுவது, பொட்டு வைப்பது, அலங்காரம் செய்வது, திருஷ்டி கழிப்பது போன்ற செயல்களை கட்டாயம்...
thirusti-things

இந்தத் தவறை மட்டும் செய்பவர்களுக்கு வாழ்வில் வரக்கூடிய அதிர்ஷ்டம் நிச்சயமாக தடைபடும்.

நாம் நல்லது என்று நினைத்து செய்யும் ஒரு சில காரியங்கள் கூட கடைசியில் நமக்கு ஆபத்தாய் முடிவது உண்டு. அந்த வகையில் நாம் நம் வீட்டின் நன்மைக்காகவும், குடும்பத்திற்காகவும் செய்யும் இந்த செயல்...
water-thirusti

வீட்டிற்கு வருபவர்களின் பொறாமை கண், கெட்ட அதிர்வுகள் உங்களை பாதிக்காமல் இருக்க இதை மட்டும்...

நம் வீட்டிற்கு வருபவர்கள் நல்லவர்களாகவும் இருக்கலாம் அல்லது கெட்டவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய எண்ண அலைகள் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது அல்லவா? ஒரு சிலர் நம்மை பார்த்து பொறாமை எண்ணத்துடன் மனதில்...
kan-thirusti

யாருடைய கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தின் மீது விழாமல் இருக்க, இந்த 3 பொருளையும்...

நாம், நம்முடைய வீட்டில் தான் இருப்போம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல், குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கும். கணவன் மனைவி, குழந்தைகள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் பேசி சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மகிழ்ச்சியாக இருக்கும்...
thirusti-onion

தேவையற்ற உடல் உபாதைகள் பாடாய்படுத்துகிறதா? மருத்துவரிடம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லையா? ஒருவாட்டி இதை முயற்சி...

நம்மில் சில பேருக்கு உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். அதாவது கால் வலி, முதுகுவலி, தலைவலி, உடல் சோர்வு, வயிறு வலி, இப்படி இதில் ஏதாவது ஒரு பிரச்சனை அல்லது இதில்...
amavasai-lemon

உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை ஓட ஓட விரட்ட, அமாவாசை அன்று, இந்த...

அமாவாசை அன்று திருஷ்டி சுத்தி போடும் பழக்கம் நம் எல்லோரிடமும் இருப்பதுதான். அதிலும், குறிப்பாக எலுமிச்சை பழத்தை வைத்து, நாம் செய்யும் எந்த பரிகாரமாக இருந்தாலும், அதிலிருந்து நம்மால் முழுமையான பலனை பெற...
thirusti-milagu

எப்படிப்பட்ட கண் திருஷ்டியையும் இழுத்தெடுத்து வெளியே தள்ளும் சக்தி இந்த 3 பொருட்களுக்கு உள்ளது....

கண்ணுக்கு தெரியாத இந்த கண் திருஷ்டியானது, ஒருவரை வாழ்க்கையின் அதலபாதாளத்திற்கு கூட தள்ளி விடும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. கண்திருஷ்டியை நம்பாதவர்கள் கூட, அவர்களுக்கு ஏற்பட்ட, எதிர்பாராத சில கசப்பான அனுபவத்தின்...
sad-lemon

குழப்பமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண 1 எலுமிச்சை பழம் போதும்.

பொதுவாகவே குழப்பமான பிரச்சனைகள் என்றாலும், தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் என்றாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனின் பாதங்களை போய் சரணடைவது தான் இயல்பு. சில பேருக்கு வாழ்வில் ஏற்படும் குழப்பமான பிரச்சனைக்கு...
thirusti1

கண்ணுக்குத் தெரியாத கண்திருஷ்டியை கூட கண்டுபிடித்து பஸ்பமாக்கி விடமுடியும். இந்த 4 பொருட்களை முறையாக...

மனிதனாகப் பிறவி எடுத்த எவராலும், கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து விட முடியாது. ஏனென்றால் கண்ணுக்கு தெரியாத, இந்த கண் திருஷ்டிக்கு பலம் அவ்வளவு அதிகம். நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை கூட,...
thristi

திருஷ்டி நீங்கி பணம் சேர இதை செய்யலாம்

நாம் என்னதான் கஷ்டபட்டு உழைத்தாலும் வாழ்க்கையில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற முடியாது. அப்படி முன்னேற முடியாமல் போவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? முன்னேற்றம் தடைபட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கண் திருஷ்டி...
kan-thirusti

இந்த 1 முடிச்சினை உங்கள் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால், கண் திருஷ்டியும்...

எப்படிப் பட்ட கஷ்டங்கள் நமக்கு வந்தாலும் அதிலிருந்து நம்மால் மீண்டு, புத்துணர்ச்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து விட முடியும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் வெளி வந்துவிடலாம். ஆனால் கண்ணுக்குத்...

நம்மையும், நம் வீட்டையும் பாதுகாக்கும் குல தெய்வ முடிச்சு. இந்த 3 பொருட்களையும் சேர்த்து...

நம்மையும், நம் வீட்டையும், நம் குலத்தையும் பாதுகாப்பது நம்முடைய குல தெய்வம் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தாலும் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஒரு மஞ்சள் துணியை...
pournami

உங்களின் வீடு நிம்மதியற்ற சூழ்நிலையில் இருக்கின்றதா? என்னதான் செய்வது?

சில பேருக்கு எவ்வளவுதான் கையில் பணம் வைத்துக் கொண்டிருந்தாலும் நிம்மதி என்பது இருக்காது. சிலபேருக்கு மனநிறைவான வாழ்க்கை அமைந்திருக்கும். தாராளமாக செலவு செய்யும் அளவிற்கு பண வசதி இருக்காது. இருப்பவர்கள் இல்லாததை தேடி...
kan thirusti

உங்களை கோடீஸ்வரராக விடாமல் தடுக்கும் எந்த ஒரு கண்திருஷ்டியையும், கெட்ட சக்தியையும் ஓட...

நம்முடைய தொடர் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு கெட்ட சக்தி இருக்கிறது என்றால், அது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான். எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைபடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று...
kan-thirusti1

உங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது...

குழந்தை என்றாலே எல்லாருக்கும் பிடித்துவிடும். அதிலும் சற்று அழகாக இருக்கும் குழந்தை என்றால் வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் பார்த்து கொண்டே போவார்கள். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தெருவில் சென்று தான் சோறூட்ட...
kan thirusti

அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் உங்களை தாக்காமல் இருக்க இந்த நான்கு பொருட்களை எரித்தாலே போதும்.

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகின்றார் என்றாலே அவருக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்பது, அடுத்தவர்களின் பொறாமையும், வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான். இந்த மூன்றும் சற்று அதிகமாகும் தருணத்தில், இவையே ஏவல், பில்லி, சூனியம்...
thirusti

கண் திருஷ்டி ஒரு நொடியில் நீங்க பரிகாரம்

பொதுவாகவே கண் திருஷ்டி தோஷம் உள்ளவர்கள் அதிக சோர்வுடன் மற்றும் இனம் புரியாத கை, கால் வலிகளும் கொண்டிருப்பர். நன்றாக ஓடி விளையாடி கொண்டிருந்த குழந்தை கூட திடீரென அழுது கொண்டே இருக்கும்....
kaali-compressed

மறைமுக எதிரிகள் அழிய, கண் திருஷ்டி நீங்க மந்திரம்

"இராமாயண" நாயகர்களான "ஸ்ரீ ராமரும்", "லட்சுமணரும்" மிகச் சிறந்த போர்வீரர்கள் என்பது நாம் அறிந்ததே. தங்களுடன் மோதும் எதிரிகளிடம் (வாலியைத் தவிர) யுத்த தர்மம் மீறாமல் போர் செய்தவர்கள். அப்படிப்பட்ட ராமரும், லட்சுமணருமே...

சமூக வலைத்தளம்

643,663FansLike