Tag: Kanavan manaivi pariharam Tamil
வீட்டில் சண்டை வராமல் இருக்க, ஆயுசுக்கும் கணவன் மனைவி பிரியாமல் இணைந்து இல்லற வாழ்க்கையை...
இன்று கணவன் மனைவி பிரிவுக்கு காரணமே தேவை இல்லை. ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத காரணத்தால் கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பார்கள். இந்த சமுதாயத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் நம்முடைய இல்லறம்...
எந்த 5 விஷயங்களை செய்யும் பொழுது கணவனுக்கு அவள் உண்மையான மனைவி ஆகிறாள்? கட்டாயம்...
கணவனுக்கு மனைவியானவள் எப்படி இருக்க வேண்டும்? என்று ஒரு வடமொழி ஸ்லோகம் எடுத்துரைக்கிறது. இந்த ஸ்லோகத்தின் வாயிலாக ஒரு மனைவி கணவனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? என்பதை தெரிவித்து...
எந்த வீட்டு சமையலறையில் இந்த தெய்வத்தின் படம் இருக்கின்றதோ, அந்த வீட்டில் கணவன் மனைவிக்குள்...
எந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வராமல் இருக்கின்றதோ அந்த வீட்டில் நிச்சயமாக பணக் கஷ்டமும் இருக்காது என்றே தான் சொல்ல வேண்டும். பெண்கள் வீட்டில் மன நிம்மதியோடு, திருப்தியோடு கையில் பணம்...
கணவன், மனைவியின் பேச்சை கேட்டு நடக்க, கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் சண்டை வராமல் இருக்க,...
கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் பிரச்சனை வராமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. கணவன் மனைவி, குடும்பம் என்றால் கட்டாயம் பிரச்சனை வந்து தான் ஆகும். ஆனால் அந்த பிரச்சினையை நாம் எப்படி சமாளித்து, நம்முடைய...
9 செவ்வாய்க்கிழமை இதை செய்தால் கணவன்-மனைவிக்குள் வாழ்நாள் முழுவதும் பிரச்சனையே வராது தெரியுமா?
கணவன் மனைவி என்றாலே சக்தியும், சிவனும் போலல்லாமல், பாம்பும், கீரியும் போல் நடந்து கொள்வது பல வீடுகளில் வழக்கமான ஒன்று தான். கணவன் மனைவி பிரச்சனை என்பது சாதாரணமாக இருந்தாலும் இன்று இருக்கும்...
ஆண்களே! மனைவியிடம் இந்த 3 விஷயங்கள் கடைபிடித்து பாருங்கள்! உங்கள் வாழ்க்கையும் இனிமையாக மாறிவிடும்.
ஆண், பெண் திருமண பந்தத்தில் இணையும் பொழுது எல்லோருமே பல்வேறு கனவுகளுடன் தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் சிறிது காலம் போன பிறகு தான் உண்மையான குணநலன்கள் வெளிப்படுகிறது. இது காதலித்து திருமணம்...
வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த 3 பொருட்களை எரித்து...
வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால்...
கணவனின் அன்பை பெற இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாள் இதை தெரிந்து...
கணவனின் அன்பை பெற ஒவ்வொரு மனைவியும் விரும்புகிறாள். இந்த உலகத்தில் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு நிறைந்து இருக்கிறது. அதை அவர்களிடமிருந்து எப்படி பெறுகிறோம்? என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. நெருங்க கூட முடியாத...
கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை நடக்கிறதா? அப்படின்னா இதுவும் காரணமாயிருக்கலாம்! இதை செஞ்சு பாருங்க.
சதா வீட்டில் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த வீட்டில் நிச்சயம் நல்ல அதிர்வலைகள் இல்லை என்பது தான் அர்த்தம். நல்ல அதிர்வலைகள் இருக்கும் வீட்டில் சண்டை, சச்சரவுக்கு...
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகள் உடனடியாக தீர, கைமேல் பலன் தரும் சுலபமான 2...
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினைக்கு பல வகையான பரிகாரங்கள், நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லி இருந்தாலும், உடனடியாக பலன் தரக்கூடிய சக்தி வாய்ந்த இரண்டு பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம், இன்று நாம்...
திருமணத்தடைக்கும், கணவன் மனைவி பிரச்சினைக்கும், விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய பரிகாரம். நிச்சயம்,...
விநாயகர் சதுர்த்தி வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கின்றது. இந்த ஆண்டு 22-8-2020 நாள், வருகின்ற சனிக்கிழமை தான் விநாயகர் சதுர்த்தி வருகின்றது. முன்கூட்டியே இந்த பதிவினை கொடுப்பதற்குக் காரணம், பிரச்சினை உள்ளவர்கள்...
திருமாங்கல்ய காணிக்கை செலுத்துவதில் பலன் இல்லையா? சாஸ்திரம் என்ன சொல்கிறது?
திருமணமான பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்யம் இவைதான் மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட மங்களகரமான பொருட்கள் எல்லாம், பெண்களிடத்தில் நிரந்தரமாக கடைசிவரை நிலைத்திருக்க வேண்டும் என்றால், அதற்கு அந்தப் பெண்ணினுடைய கணவர் நீண்ட நாட்கள்...
வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர...
ஒரு வீட்டில் கணவன் மனைவி சண்டை என்றால், அந்த பிரச்சனை குறிப்பிட்ட இரண்டு நபரை மட்டும் பாதிக்காது. அந்த தம்பதியரின் குழந்தையையும், குடும்பத்தை சுற்றி உள்ள உறவுகளையும் பாதிக்கும் என்பதை முதலில் புரிந்து...
உங்கள் பார்ட்னர் உங்களை புரிந்து கொள்ளவில்லையா? இந்த தீபம் ஏற்றி பாருங்கள் அனைத்தும் மாறும்.
நினைத்த வாழ்க்கை எல்லாருக்கும் நினைத்தது போல் அமைந்து விடுவதில்லை. அதுவும் திருமண வாழ்க்கை என்பது இறைவனால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. இன்று இருப்பது போல் எதுவும் நாளை இருப்பதில்லை. அப்படி இருக்க...
பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ இதை செய்தாலே போதும்
மனித உறவுகளில் மிகவும் அழகானதும், வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் உறவு கணவன் - மனைவி உறவாகும். மற்ற எல்லா உறவுகளிடமும் ஏற்படும் பிரச்சனைகள் போலவே கணவன் மனைவிக்குள்ளாகவும் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது...