Tag: Kanavan manaivi pariharam Tamil
குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க இந்த ஒரு சூடத்தை மட்டும் வாரத்தில் ஒரு நாள்,...
சண்டையில்லாத குடும்பமே இல்லை. ஒரு குடும்பம் என்று இருந்தால் அதில் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக சதாகாலமும், சதா நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமா. இன்று சண்டை வந்தது,...
சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாக இதை செய்யுங்கள் போதும்!...
குடும்பம் என்றால் அதில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அது ஒரு அளவுக்குள் இருப்பது தான் நல்லது. சதா சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அவர்களுக்குள் மட்டும்...
கணவன் – மனைவி இருவரும் தெரியாமல் கூட இந்த நாளில் மட்டும் சண்டை போட்டுக்காதீங்க!...
கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொள்வது என்பது இயல்பான ஒரு விஷயம் என்றாலும், எந்த நாளில் அந்த சண்டையை போட்டுக் கொள்கிறோம்? என்பதிலும் சில ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. திருமண வாழ்வில் பிரச்சனைகளை...
திருமணமான பெண்கள் திருமாங்கல்யத்தில் இந்த 2 பொருளை சேர்த்துக் கொண்டால், கணவரின் ஆயுள் பலம்...
திருமணமான பெண்கள் எல்லோருமே, திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு திறமையாக குடும்பத்தை நடத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியாது. சில பேருக்கு குடும்பத்தை திறமையாக எப்படி வழி நடத்துவது என்று...
கணவரின் ஆயுள் பலம் கூட, வீட்டில் மங்கல காரியங்கள் தடைபடாமல் ஒவ்வொன்றாக தொடர்ந்து நடக்க,...
ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கக்கூடிய முதல் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்கும். தன்னுடைய கணவர் ஆயுள் பலத்தோடு இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தில் அடுத்தடுத்து மங்களகரமான காரியங்கள் நடந்து...
இந்த 2 செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வைத்து வளர்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த...
நான் மட்டும் கணவன் மனைவியாக தம்பதி சரீரமாக ஒன்றாக வாழ்ந்து முடித்து விட்டால் போதுமா. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர்கள், நம்மைப் போல கணவன் மனைவியாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அல்லவா. அதற்காக...
அடிக்கடி வீட்டில் இந்த குழம்பு வைத்தால், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவே வராது. கணவன்...
எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லாமல், வெறும் தாலி கொடியின் மூலம் மட்டும் நமக்கு சொந்தமாக கூடிய உறவு தான் திருமண பந்தம். திருமணம் என்ற இந்த பந்தத்திற்குள் ஒரு ஆணும், பெண்ணும்...
அம்மன் பாதங்களிலிருந்து இந்த 1 பழத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். கணவன் மனைவிக்குள்...
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமா. சக்தி தேவியை பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவனில் பாதி சக்தி. அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆணில் பெண்...
உப்பு ஜாடிக்கு அடியில் இந்த பொருள் இருந்தால், உங்களுடைய கணவரின் முன்னேற்றம் தடைபடாது. சம்பாத்தியமே...
நமக்கான இணையான துணை கிடைத்து விட்டால், சுமை இல்லாமல் வாழலாம். ஆனால் இணையான துணை கிடைப்பதில் தான் பிரச்சனை. எல்லோருக்கும் வாழ்க்கையில் விரும்பியபடி கணவர் அமைவது கிடையாது. ஒரு சிலருக்கு இணையான மனைவியும்...
கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் மனைவியும் சந்தோஷமாக இருக்க, பெண்கள் இந்த 3 விஷயங்களை...
கணவன் மனைவி ஒற்றுமைக்கு, கணவனின் முன்னேற்றத்திற்கு, குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு, செல்வ செழிப்புக்கு, இப்படி ஒரு குடும்பத்தின் முழு சந்தோஷத்திற்கும் பொறுப்பு பெண்கள் மட்டும் தான். ஒரு வீட்டில் பெண்களுடைய நடவடிக்கையை வைத்து தான்,...
பிரிந்தவர்கள் ஒன்று சேர, மனதிற்கு பிடித்தவர்கள் மீண்டும் நம்மிடம் வந்து சேர வெற்றிலையை என்ன...
நம் மனதிற்கு பிடித்தவர்கள் அல்லது கணவன், மனைவிக்குள் இருக்கும் சண்டையால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வெற்றிலையை கொண்டு செய்யப்படும் இந்த சுலபமான பரிகாரம் பிரிந்த...
மனைவியின் சொல் பேச்சை ஒரு போதும் கேட்காத கணவரை கூட, மனைவி சொல்வதை மட்டும்...
கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இது வழக்கமான ஒன்றுதான்....
இந்தத் தீபத்தை மட்டும் வீட்டில் ஏற்றவே கூடாது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை, பிரிவுக்கு இதுவும்...
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளது. அதில் சில காரணங்கள் நமக்கு தெரிந்திருக்கும். சில காரணங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு இது கூட...
உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் பேச்சைக் கேட்காமல் இருவரிடையே சண்டைகள் வருகின்றதா? அப்பொழுது உடனே...
இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவ்வாறு திருமணத்திற்கு முன்பு ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும், எந்தவித சண்டைகள் இல்லாமலும் இருக்கின்றனர். ஆனால் திருமணம் முடிந்து கணவன்...
வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வராம இருக்க கோவம் வரும் போது 10...
இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை தான். உப்பு சப்பில்லாத விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்கி, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆகிய கதை ஆக்கிவிடுகிறார்கள்....
மனைவி பேச்சுக்கு, மறுபேச்சு இனி கிடையாது. தினமும் சமையலில் கணவருக்கு இந்த 1 பொருளை...
கணவன் மனைவிக்குள் வரக்கூடிய பிரச்சனையை தீர்த்து வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவது என்பது இயற்கை தான். ஆனால் பிரச்சினைகள் வரும்போது தவறு யார்...
கணவன் மனைவி பேச்சை கேட்பதற்கும், மனைவிமீது அக்கறையாக இருப்பதற்கும் செய்ய வேண்டிய பரிகாரம்
ஆண் பெண் இருவரும் மனமொத்து விருப்பமாக திருமணம் செய்துகொண்டு சிறிது நாட்கள் வாழ்ந்த பிறகு விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றங்களில் வரிசையாக நின்று கொண்டிருக்கிருக்கும் காலம் தான் இது. இதற்குக் காரணம் என்னவென்றால்...
கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் எல்லாமே தீர நீங்கள் படுக்கும் அறையில் உப்பை இப்படி...
கணவன் மனைவி எனும் புனிதமான இந்த பந்தத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தால் உங்களுடைய அடுத்த தலைமுறை வரை அந்த பாதிப்புகள் தொடரும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ! அதே போல தான்...
கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் செய்ய வேண்டிய...
குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை என்பது எந்த உறவுகளுக்குள் வேண்டுமானாலும் வரலாம். வீட்டிலுள்ள தம்பதிகள் ஒற்றுமையாக, பணிவாக, பொறுமையாக, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து இருந்தால் மட்டும் போதும் உறவுகளுக்குள் எவ்வளவு பெரிய விரிசல் வந்தாலும்...
வீட்டில், மனைவி பேச்சுக்கு இனி மறுபேச்சு கிடையாது. கணவர், மனைவியின் சொல் பேச்சு கேட்டு...
சில வீடுகளில் இருக்கும் கணவன்மார்கள் ஒருபோதும் மனைவியின் பேச்சைக் கேட்பதே கிடையாது. ஏதாவது ஒரு பிரச்சனையில் மனைவி முன்வந்து தன்னுடைய கருத்துக்களை சொல்லி 'இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது' என்று சொன்னால் கூட...