Home Tags Kanavan manaivi

Tag: Kanavan manaivi

husbund-and-wife

இத மட்டும் செஞ்சு பாருங்க! எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும், கணவன் மனைவி...

சில வீடுகளில் கணவனும் மனைவியும் பார்ப்பதற்கு கணவன் மனைவி போலவே இருக்க மாட்டார்கள். பாம்பும் கீரியும் போல, எலியும் பூனையும் போல எப்போது பார்த்தாலும் சண்டை போட்டு முட்டி கொண்டே இருப்பார்கள். அவர்கள்...
fight

கணவன், மனைவியின் பேச்சை கேட்டு நடக்க, கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் சண்டை  வராமல் இருக்க,...

கணவன் மனைவிக்குள் ஆயுசுக்கும் பிரச்சனை வராமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. கணவன் மனைவி, குடும்பம் என்றால் கட்டாயம் பிரச்சனை வந்து தான் ஆகும். ஆனால் அந்த பிரச்சினையை நாம் எப்படி சமாளித்து, நம்முடைய...
amman

கணவரை விட்டு பிரிந்து இருக்கும் மனைவி, மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ இதை மட்டும்...

நீங்கள் கருத்து வேறுபாடு வந்து உங்களுடைய கணவரை விட்டு பிரிந்து இருந்தாலும் சரி, அல்லது உங்களது கணவர் உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, உங்களுக்கு...
husbund-and-wife

செவ்வாய்க்கிழமை தோறும் இந்த பூஜையை செய்து வந்தாலே போதும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரச்சனைகள்...

அடிக்கடி கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் வந்துகொண்டே இருந்தால், நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, சுமூகமான வாழ்க்கையை நடத்தினாலே அது நமக்கு மன...
couple-thaali

ஆண்களே! மனைவியிடம் இந்த 3 விஷயங்கள் கடைபிடித்து பாருங்கள்! உங்கள் வாழ்க்கையும் இனிமையாக மாறிவிடும்.

ஆண், பெண் திருமண பந்தத்தில் இணையும் பொழுது எல்லோருமே பல்வேறு கனவுகளுடன் தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் சிறிது காலம் போன பிறகு தான் உண்மையான குணநலன்கள் வெளிப்படுகிறது. இது காதலித்து திருமணம்...
husbund-and-wife

பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து...

பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான்....
fight

ஆண்களின் முன்னேற்றம் தடைபட இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களிடம் பேசவே...

நிறைய பேர் வீடுகளில் நடக்கக்கூடிய ஒரு தவறை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆண்கள் இந்த தவறை செய்தால், அதை உடனே திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய முன்னேற்றம்...
saradu1

வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்க, லட்சுமி கடாட்சம் பெருக, பெண்கள் எத்தனை பவுனில் தாலி சரடு...

திருமண பந்தத்திற்கு அச்சாரமாக, சாட்சியாக, அக்கினியின் முன்பு அந்த ஆண்டவனை முன்னிறுத்தி கட்டப்படும் புனிதமான தாலி சரடை பற்றித் தான், இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தாலி என்றாலே...
fight

கணவன் மனைவிக்குள், கண் திருஷ்டியால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை வருகிறதா? அந்தப் பிரச்சனையை ஒரு...

கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லை என்றால் பிரச்சனை வருவது ஒரு விதம். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலும் பிரச்சனை வரும். காரணம், இவர்களை பார்ப்பவர்களுடைய கண்திருஷ்டி!...

அட! கணவன், மனைவி சொல்படி கேட்டு நடக்கவும் மனைவி, கணவன் சொல்படி கேட்டு நடக்கவும்...

இந்த உலகத்தில பெரிய பெரிய பிரச்சனை எல்லாத்தையும் கூட சுலபமா நாலு பேரு வச்சு பஞ்சாயத்து பண்ணி பேசி தீர்த்துக்கலாம். இந்த கணவன் மனைவி பிரச்சனைக்கு மட்டும் ஆயுசு உள்ளவரை தீர்வே கிடையாது....
vilakku-nagar-silai

சதா சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவன் மனைவி சந்தோஷமாக மாற இந்த தெய்வத்திற்கு...

சிலரது வீடுகளில் சதா கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் என்று இருக்கும். அந்த சண்டைகள் நாளடைவில் விரிசலாக மாறக்கூடும். அப்படி விரிசல் விடாமல் கடைசி வரை ஒற்றுமையாக வாழ கருத்து வேறுபாடுகள் நீங்க...
couple-veppilai-tree

கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை நடக்கிறதா? அப்படின்னா இதுவும் காரணமாயிருக்கலாம்! இதை செஞ்சு பாருங்க.

சதா வீட்டில் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த வீட்டில் நிச்சயம் நல்ல அதிர்வலைகள் இல்லை என்பது தான் அர்த்தம். நல்ல அதிர்வலைகள் இருக்கும் வீட்டில் சண்டை, சச்சரவுக்கு...
women5

கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றதும், மனைவி இந்த தவறுகளை செய்தால், கணவருக்கு கடன்சுமை...

நம் வீட்டில் இருக்கும் நம்முடைய கணவர், நம்முடைய குழந்தைகள் இவர்கள் காலையில் அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கு சென்றவுடன் வீட்டில் இருக்கும் பெண்கள், சில தவறுகளை செய்து வருகிறார்கள். அது என்னென்ன தவறுகள், என்பதை...

குழந்தைகளுக்கு முன்னால் இதை மட்டும் செஞ்சுடாதீங்க. அப்பறம் நீங்க தான் பீல் பண்ணுவீங்க

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் பெரியோர்கள். பிறக்கும்போது எல்லா குழந்தைகளும் ஏதும் அறியாமல் சம நிலையில் தான் பிறக்கிறார்கள். குழந்தைகள் பிறந்து பள்ளி செல்லும் வரை பெற்றோர்களின் தாக்கம் அவர்களிடம் அதிகமாக இருக்கும்....

சமூக வலைத்தளம்

643,663FansLike