Tag: Kanavan manaivi
எப்போதுமே எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்ளும் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வாரத்தில்...
இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்வதே பெரும் கனவாக தான் இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் ஒரே பிரச்சனை, மனஸ்தாபங்கள் போன்றவை எழுந்து எந்நேரமும் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுமாக நிம்மதியே இல்லாத...
மனைவிமார்கள் இந்த 3 வார்த்தையை சொன்னால், சொல் பேச்சு கேட்காத கணவரை கூட, வழிக்கு...
இந்த மந்திரம் எல்லா மனைவிமார்களுக்கும் ஒரு வரப் பிரசாதம். நிறைய குடும்பத்தில் சொல்பேச்சு கேட்காத கணவரால் நிம்மதியை இழக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மனைவி நல்லதே சொன்னாலும், சில கணவர்களுக்கு காதில் விழவே...
இதை செய்தால் காலம் முழுவதும் கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையே வராது....
தாலி கட்டிய பின்பு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய புனிதமான இந்த திருமண பந்தமானது, இருவரும் உயிரோடு இருக்கும் வரை, கடைசி வரை நீடிக்க வேண்டும். உயிரோடு இருக்கும்போது அன்னியூன்யமாக வாழ்ந்த தம்பதிகள்...
வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டை வருகிறதா? அப்படியானால் வீட்டில் இந்த ஒரு விளக்கை மட்டும் தவறாமல்...
ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் உலகமே வீடு தான். வீடு எந்த அளவிற்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருகிறதோ அந்த அளவு அவன் வெளி உலகில் சாதிக்க முடியும்.வீடு தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம். அந்த வீட்டில்...
குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவாக இருக்கிறதா? உடனே இதை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள்....
இந்த கணவன் மனைவி உறவு என்பது அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டிய உறவு. இந்த உறவு சரியாக அமைந்து விட்டால் போதும் வாழ்க்கை என்பது சொர்க்கமாக மாறி விடும். அப்படியான இந்த...
கணவர் வெளியே கிளம்பும்போது, மனைவியின் கையால் இந்த 1 பொருளை வாங்கிக் கொண்டால், அதிர்ஷ்டம்...
கணவர் வீட்டை விட்டு கிளம்பும்போது, மனநிறைவோடு சிரித்த மலர்ந்த முகத்தோடு இருக்கும் மனைவி கையால், ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கி குடித்தாலே கணவருக்கு அந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக தான் அமையும். நிறைய...
வசிய பொருத்தமே இல்லாமல் திருமண வாழ்க்கை கசந்து போய் விட்டதா? கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை...
ஆணிற்கும் பெண்ணிற்கும் ஜாதகம் பார்ப்பது திருமணம் செய்து வைப்பது காலம் காலமாக பாரம்பரியமாக நாம் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கம். அந்த ஜாதக பொருத்தத்தில் வசிய பொருத்தம் என்ற ஒன்று சில பேருக்கு பொருந்தாமல்...
உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் பேச்சைக் கேட்காமல் இருவரிடையே சண்டைகள் வருகின்றதா? அப்பொழுது உடனே...
இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவ்வாறு திருமணத்திற்கு முன்பு ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும், எந்தவித சண்டைகள் இல்லாமலும் இருக்கின்றனர். ஆனால் திருமணம் முடிந்து கணவன்...
கணவன் மனைவி பிரச்சனை தீர்ந்து அவர்களின் உறவு பலப்பட இந்த செவ்வரளி தீபத்தை ஏற்றி...
திருமணமான தம்பதிகள் அனைவரையும் பார்த்திருப்போம். ஒரு சில தம்பதிகள் திருமணமாகி ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை மிகவும் சந்தோசமாக இருப்பார்கள். ஒரு சிலர் ஒரு வருடம் வரை மிகவும் சந்தோஷமாக...
கணவன் மனைவியின் பேச்சை கேட்க இந்த மூன்று மந்திர வார்த்தைகள் போதும்
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இவர்கள் இருவரை வைத்து தான் அவர்களின் குடும்ப வாழ்க்கை நகர்ந்து செல்லும். இதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர்...
கணவன் மனைவி பேச்சை கேட்பதற்கும், மனைவிமீது அக்கறையாக இருப்பதற்கும் செய்ய வேண்டிய பரிகாரம்
ஆண் பெண் இருவரும் மனமொத்து விருப்பமாக திருமணம் செய்துகொண்டு சிறிது நாட்கள் வாழ்ந்த பிறகு விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றங்களில் வரிசையாக நின்று கொண்டிருக்கிருக்கும் காலம் தான் இது. இதற்குக் காரணம் என்னவென்றால்...
கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு முதல் காரணம் இதுதான். கணவன் மனைவி ஆயுசுக்கும் பிரியாமல்...
கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் இந்த ஒரு காரணத்தினால் தான் கணவன் மனைவிக்குள் சண்டையே வருகின்றது. அது என்ன காரணம் என்று...
சித்தர்கள் சொன்ன ஜாதிக்காய் ரகசியம். இதை மட்டும் செய்தால் இனி கணவன் மனைவி இடையே...
சித்தர்கள் கொடிய நோய்களுக்கான மருந்துகளை மட்டும் கொடுத்து செல்லவில்லை. முற்றும் அறிந்த ஞானிகளான சித்தர்கள் குடும்ப உறவில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வழிபாடு மற்றும் வழிமுறைகளையும் கூறியுள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்படும்...
வீட்டில், மனைவி பேச்சுக்கு இனி மறுபேச்சு கிடையாது. கணவர், மனைவியின் சொல் பேச்சு கேட்டு...
சில வீடுகளில் இருக்கும் கணவன்மார்கள் ஒருபோதும் மனைவியின் பேச்சைக் கேட்பதே கிடையாது. ஏதாவது ஒரு பிரச்சனையில் மனைவி முன்வந்து தன்னுடைய கருத்துக்களை சொல்லி 'இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது' என்று சொன்னால் கூட...
கணவன் மனைவிக்குள் இந்த 1 விஷயம் இருந்து விட்டால் போதுமே. ஆயுசுக்கும் பிரிவு என்ற...
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. பிரச்சினை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளை தாண்டி சந்தோஷமாக வாழ்வது எப்படி. இந்த ஒரு சூட்சுமத்தை மட்டும் நீங்கள்...
கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா? குடும்ப ஒற்றுமைக்கு இந்த...
கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் என்பது கட்டாயம் வராமல் இருக்காது. பிரச்சனைகள் வந்தால் தான் அது குடும்பம். ஆனால், அந்தப் பிரச்சினையே குடும்பமாக இருக்கக்கூடாது. சில வீடுகளில் பார்த்தால் பரம்பரை பரம்பரையாக...
பெண்கள் திருமாங்கல்யத்தை இப்படி கட்டிக் கொண்டால், வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்பதே வராது....
அவரவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, அந்தந்த சமயங்களில் சரியாக கொடுத்தாலே போதும். வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது குறைந்துவிடும். கணவன் மனைவிக்கும் இது பொருந்தும். கணவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மனைவி சரியான இடத்தில்...
வருடத்தில் ஒரு நாள் வரக்கூடிய திருமண நாள் அன்று, இந்த 2 தீபங்களை ஏற்றினால்...
திருமண நாள் பிறந்த நாள் என்று வந்தாலே கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்கிறோமோ இல்லையோ, கட்டாயமாக வீட்டில் கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இன்று பரவலாக காணப்படுகின்றது. கேக் வெட்டி பிறந்த நாள்...
கணவன் மனைவி உறவு ஆயுசுக்கும் கரும்பு போல இனிக்க, தம்பதியரின் பெயரை இப்படி எழுதி,...
நாம் இந்த பூலோகத்தில் வாழும் ஆயுள் வரை கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கவே முடியாது. கணவனும் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை கட்டாயமாக அவர்களுக்குள் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும். அதில்...
எந்த 5 விஷயங்களை செய்யும் பொழுது கணவனுக்கு அவள் உண்மையான மனைவி ஆகிறாள்? கட்டாயம்...
கணவனுக்கு மனைவியானவள் எப்படி இருக்க வேண்டும்? என்று ஒரு வடமொழி ஸ்லோகம் எடுத்துரைக்கிறது. இந்த ஸ்லோகத்தின் வாயிலாக ஒரு மனைவி கணவனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? என்பதை தெரிவித்து...