Home Tags Karma neenga tamil

Tag: Karma neenga tamil

sivan manthiram

சிவன் அருள் பெற சிவ மந்திரம்

இந்த மாதம் 8.3.2024 மகா சிவராத்திரி தினம் வெகு விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் பக்தர்கள் அனைவரும் நாள் முழுவதும் உண்ணாமலும் உறங்காமலும் சிவனையை மனதார நினைத்து அவர் அருள் பெற...
sad man ant black elu

பாவங்கள் தீர பரிகாரம்

ஒவ்வொரு மனிதனும் இன்று தான் பெறும் இன்பம் துன்பம் அனைத்திற்கும் அவனே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுடைய கர்ம வினைகள் தான் அவனுடைய இன்றைய வாழ்நாளை தீர்மானிக்கிறது. அப்படி இருக்கையில் இன்று...
sivan5

முன் ஜென்ம பாவங்கள், முன் ஜென்ம சாபங்கள் தீர சிவன் கோவிலில் நின்று இதை...

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் மனிதராகப் பிறந்து இவ்வளவு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்காத மனிதர்களே இந்த பூலோகத்தில் கிடையாது என்று சொல்லலாம். அவரவர் தகுதிக்கு...
manthiram cash

கடன் பிரச்சனையால் கையில் இருக்கும் கடைசி காசையும் இழந்து நிற்கதியாக நிற்பவர்கள் இந்த மூன்று...

இந்த கடனால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம் நாம் தினமும் நிறைய கேள்விப்பட்டிருப்போம் நாமே அனுபவித்தும் இருப்போம் கடன் வாங்கிய பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல்...
milagu

கர்மாவை கட்டி போடும் கரு மிளகு! இந்த நாளில் கரு மிளகை தலையை சுற்றி...

எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று சொல்லுவார்கள். நாம் எதை விதைக்கின்றோமோ அதுதான் முளைக்கும் என்றும் சொல்லுவார்கள். நேற்று வரை, போன நிமிடம் வரை, நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது. இந்த நிமிடத்தில்...

வாரத்தில் ஒரு நாள் காகத்திற்கு இந்த உணவை வைப்பதால் கர்ம வினைகள், பித்ரு தோஷம்...

காகத்திற்கு சாதம் வைக்கும் முறை என்பது நாம் புதிதாக செய்வது கிடையாது. இந்த முறையானது நம்முடைய முன்னோர்கள் முதற் கொண்டு காலம் காலமாய் பின்பற்றி வரும் வழக்கம் தான். இந்து தர்ம சாஸ்திரத்தில்...
karma-yoga

நம் வாழ்க்கையை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கர்மா! இதை 9 விதிகளில் எப்படி நம்...

ஒரு மனிதன் செய்யும் பாவம் மற்றும் புண்ணிய வினைகளுக்கு ஏற்பவே கர்மா உண்டாகிறது. கர்மா என்றதும் அதை கெட்ட விஷயமாகவே பார்க்கின்றோம். நல்ல கர்மா மற்றும் கெட்ட கர்மா இரண்டுமே உண்டு. செய்த...
mahalakshmi Ko matha

கொடிய ஜென்ம தோஷத்தையும், தீராத பண தோஷத்தையும் தீர்க்க கோமாதாவிற்கு உங்கள் கையால் இதை...

எவ்வளவு நல்லது செய்தும் நாம் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் கெடுதல் செய்வார்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். இந்த எண்ணம் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் இருக்கத் தான் செய்கிறது. நாம் படும் துன்பத்திற்கு காரணம்...
sivan3

ரொம்பவும் வயதானவர்கள் படுத்த படுக்கையிலேயே இருந்து வாழவும் முடியாமல், உயிர் துறக்கவும் முடியாமல் கஷ்டப்படுகிறார்களா? இவ்வளவு...

இருப்பதிலேயே பெரிய கஷ்டம் என்ன தெரியுமா. கடைசி காலத்தில் உயிர் வாழவும் முடியாமல், அதே சமயம் நம்மை விட்டு உயிர் பிரியவும் முடியாமல் ஒரு கஷ்டம் வரும். இது எல்லோருக்கும் வராது. சில...
sudam

கடுமையான கஷ்டத்தை கொடுக்கும் கர்ம வினை, பித்ரு தோஷம் போக வெறும் 2 கற்பூரம்...

கடவுள் சில பேருக்கு அடுத்தடுத்து அடிகளை கொடுத்துக் கொண்டே இருப்பான். கஷ்டத்தில் நஷ்டத்தில் சிக்கி சின்னாபின்னமானாலும், விடமாட்டான். ஆனாலும், நாம் துயரங்களையும், துன்பங்களையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். இந்த கஷ்டங்களுகெல்லாம், என்ன...

இன்றைய சிவராத்திரியில் இரவு 12 மிளகு மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். உங்கள்...

இன்று சனிக்கிழமை சனிமகா பிரதோஷத்தோடு வந்திருக்கும் சிவராத்திரியில் மிளகை வைத்து செய்யப்படும் இந்த ஒரு பரிகாரத்தை செய்து விட்டால் நம் வாழ்வில் சேர்ந்த கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது....
nilai vashal kolam

கடன் சுமை குறையாமல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? அப்படியானால் நிலை வாசலில்...

முன்பெல்லாம் கடன் வாங்குவதை ஒரு பெரிய பாவ செயல் என்பதைப் போல பார்த்தார்கள். இன்றோ கடன் என்பது சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. அதன் பலனாக இன்று ஒவ்வொரு குடும்பமும் கடனில் தத்தளிப்பது...

கடன் அடைய நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் பலன் அளிக்க வில்லையா? அதற்கு...

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் சொல்லும் முதல் வார்த்தை கடன் தான். எனக்கு இவ்வளவு கடன் பிரச்சனை இருக்கிறது, கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை, கடன் பிரச்சனையை சமாளிக்கவே முடியவில்லை என்று திரும்பிய பக்கம்...

இனி நீங்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது இந்த ஒரு விஷயத்தை மறக்காமல் செய்து விடுங்கள்....

ஆலய தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவார்கள். இனி நீங்கள் ஆலயம் செல்லும் போது இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். இதனால் புண்ணியம் கிடைக்கும். அத்தோடு மட்டும் இல்லாமல்...

சமூக வலைத்தளம்

643,663FansLike