Home Tags Karmavinai theera in Tamil

Tag: Karmavinai theera in Tamil

amman2

வம்சா வழியாக தொடரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருடத்திற்கு ஒருமுறை இதை செய்தாலே போதும்....

சில பேருடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக கர்ம வினை தொடரும். நம்முடைய அப்பாவின் ஜாதகத்தில் கர்ம வினையின் காரணமாக சில பிரச்சனைகள் இருந்திருக்கும். அதேபோல மகனுடைய ஜாதகத்திலும் கர்ம வினையால் பிரச்சனைகள் தொடர்ந்து...
vellam-temple

செய்த பாவக் கருமங்கள் தீர தினமும் பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும்...

மனிதனாக பிறந்து விட்டாலே எல்லோரும் எல்லா விதமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துடன் இருப்பது வழக்கம் தான். ஆனால் நாம் செய்யும் பாவ கருமங்கள் நமக்கு எத்தகைய பலன்களை எதிர்காலத்தில்...
god

கர்மா கழிந்து போக, மறு பிறவியே இல்லாத வரம் கிடைக்க வேண்டுமா? கோவிலுக்கு இந்த...

பட்டதெல்லாம் போதும். செய்த பாவங்களை இந்த பிறவியிலேயே கழித்துவிட்டு முக்தி நிலை அடைந்தால் போதும் என்ற நிலைமை நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. செய்த பாவத்தை தீர்த்துக் கொள்ள எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம்....
milagu

கர்ம வினையால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் இந்த பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினாலே போதும்....

நாம் செய்யக்கூடிய நல்லதுக்கும் கெட்டதற்கும் உண்டான வரவு செலவு கணக்குகளை அந்த இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். யாருக்கும் தெரியாமல் நீங்கள் தவறு செய்வதாக நினைத்துக்கொண்டு, பாவத்திற்கும் மேல் பாவத்தை செய்யாதீங்க. இன்று...

நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் உங்களுக்கு நல்லது நடக்க மாட்டேன் என்கிறதா? அப்படின்னா இதுதான்...

நாம் என்னதான் நல்லது செய்தாலும் நமக்கு என்று வரும் பொழுது எந்த ஒரு நல்ல விஷயமும் சில சமயங்களில் நடைபெறாமல் இருக்கும். நாம் நல்லது தானே செய்கிறோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படி...
amman1

வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், நீங்கள் செய்த பாவத்தில் நிச்சயமாக பாதி குறைவது...

நாம் மனதார அறிந்து அடுத்தவர்களுக்கு பாவம் செய்வது கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ எந்த ஜென்மத்தில் செய்த வினையோ நம்மை பின்தொடர்ந்து வருகின்றது. கருவறையில் நாம் பிறக்கின்றோம் என்றால், கர்மவினை தான் முதல் காரணம்....
sivan-vilakku

காலம் காலமாக விடாமல் பின்தொடரும் கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கரு மிளகு. இனி உங்கள்...

உன்னுடைய மனநிலை நன்றாக இருந்தால் போதும். கிரகநிலை சரியில்லை என்றாலும் என்றாலும் உங்கள் வாழ்க்கை நல்லா தான் இருக்கும். உன்னுடைய மனநிலை சரியில்லாமல் போனால், கிரகநிலை என்னதான் உச்சகட்டத்தில் இருந்தாலும் உனக்கு கஷ்டம்...
aadi-dhanam

பயம் நீங்க, ஏழு ஜென்ம பாவம் தீர இந்த ஒரு சிறப்பு வாய்ந்த தானத்தை...

மனிதனாகப் பிறந்தவன் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும். சிலர் நன்றாக சம்பாதித்தும் மனதில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எப்பொழுதும் சஞ்சலத்துடன் இருப்பார்கள். அவர்களை சுற்றி பலர் இருந்த போதிலும் அவர்களின் மனது...
milk

எத்தனை ஜென்ம பாவமாக இருந்தாலும் அவற்றை ஒரே நொடியில் கரைக்க வல்லது இந்த பருத்திப்பால்....

எவ்வளவு கடினமாகவும், உண்மையாகவும் உழைத்தாலும் ஒரு சிலரின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. பறக்க பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை என்பது பழமொழியாகும். இவ்வாறு கடின உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், நேர்மையும் இருந்தாலும் இவர்களின்...
padha-poojai

ஏழு ஜென்ம பாவம் தீர, நமது கர்ம வினைகள் நம்மை விட்டு விலக இவர்களுக்கு...

வசதி படைத்த மனிதனுக்கும் அவர்கள் மனதில் ஏதேனும் ஒரு வருத்தம் சூழ்ந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றினாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விதமான வருத்தம் தரக்கூடிய தருணங்கள் இருந்து...
agathiyar

பல ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் அகத்திய முனிவர் சொன்ன அற்புத வழிமுறைகள்

துன்பத்தில் இருப்பவனையும், வாழ்க்கையில் பெரும் கஷ்டம் அனுபவிப்பவனையும் பார்த்து பலரும் சொல்வது நீ செய்த பாவத்தின் வினைகளே உனக்கு பலனாக கிடைத்திருக்கிறது என்று. அதிலும் பெரும் துயரத்தில் நாம் ஆழ்ந்து இருப்பதற்கு காரணம்...
ilaneer

இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் கர்ம வினைகள் நீங்கி அதிர்ஷ்டம் உங்கள்...

நமது பேச்சு முதல் செயல் என நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் தனித்தனியே எதிர் வினை அல்லது கர்மா உள்ளது. நமக்கான சுபகாரியங்கள் ஏதேனும் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டது என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள்...
astro-perumal

கர்மவினை நீங்கி வீட்டில் வறுமை ஒழிந்து செல்வம் பெருக உங்களுடைய நட்சத்திரத்திற்கு நீங்கள் வழிபட...

அவரவர் செய்த கர்ம வினைப் பயனுக்கு ஏற்ப தான் பாவங்களும், புண்ணியங்களும் வந்து சேர்கின்றன. ஒருவர் கெட்டவராகவே இருந்தாலும் அவர் செல்வந்தராக இருந்தால் பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியம் அவருக்கு இன்று...
ragukethu

தினம் தினம் உங்களுடைய கர்மாக்கள் படிப்படியாக குறைய இப்படி ஒரு வழி இருப்பதை இதுவரை...

கர்மாக்களை கழிப்பதற்கு உலகத்தில் எத்தனையோ வழிபாட்டு முறைகள், பரிகார முறைகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகும் இந்த வழி, மிகவும் புதியதொரு வழி. அது என்ன என்பதை தெரிந்து...
dhanam1

எவ்வளவு உழைத்தாலும் முன்னுக்கு வர முடியவில்லையா? பல ஜென்மத்து கர்மாக்கள் கழிய இதை மட்டும்...

எவ்வளவு உழைத்தாலும் முன்னுக்கு வர முடியவில்லை. உழைக்கும் உழைப்பு, எடுக்கும் முயற்சி எல்லாமே தோல்வியில் முடிகின்றது. உடம்பு முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு என்னதான் மண்ணில் புரண்டு எழுந்தாலும், ஓட்டுவதுதான் ஒட்டும். கர்மவினைகளை செய்துவிட்டு,...
chilli-temple

இந்த நாளில் மிளகாயை இப்படி செய்து விடுங்கள்? நீங்கள் செய்த பாவங்களும், கர்ம வினைகளும்...

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்நாளில் கர்ம வினைகளை சேர்ந்து அனுபவித்துக் கொண்டு இருப்பான் என்பது ஜோதிட விதியாகும். அதாவது போன ஜென்மத்தில் செய்த கர்மம் செயல்கள், அதற்குரிய பலன்கள் இந்த ஜென்மத்திலும் தொடரும். அது...
eman-kottankuchi-shell

உங்கள் கர்மவினை தீர தேங்காய் ஓட்டில் இதை மட்டும் போட்டு வைத்தால் போதுமே!

ஒவ்வொருவருடைய பிறப்பிற்கு பின்னாலும் கர்மவினை பயன்களை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. மீண்டும் மீண்டும் மனித பிறப்பு எடுக்க அவர் அவர்களின் பாவ, புண்ணிய கணக்கின்படி ஏற்படும் கர்மவினை தான் காரணம். இந்த...
temple-broom

உங்களுக்கு இருக்கும் தொடர் பிரச்சனைக்கு என்னதான் காரணம்? இந்த 1 பொருளை வாங்கினால் நம்...

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு வருத்தப்பட்டு கொண்டே இருந்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை. அடுத்து என்ன செய்யலாம்? என்பது தான் முயற்சிக்க...
temple-bell1

உங்களது கர்மவினைகளை போக்க கோவிலுக்கு இதை தானமாக கொடுங்கள்! எப்படிப்பட்ட தோஷமும் கூடிய விரைவில்...

நிறைய பேருக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. சிலபேர் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, பரிகாரங்களை செய்ய மாட்டார்கள். ஆனால், பிரச்சனை வந்த வழியே தெரியாமல், ஒரு முடிவுக்கு வந்துவிடும். காரணம்! அவர்கள்...

பாவங்களை போக்கும் பஞ்சலிங்க பரிகாரம்.

ஒரு மனிதனுக்கு தொடர்ந்து கஷ்டங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் முதலில் நம் வாயில் வரும் வார்த்தை 'எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ! இன்று இப்படி கஷ்டத்தை அனுபவிக்கின்றேன்' என்றுதான் முதலில் கூறுவோம். ஏனென்றால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike